பெண்ணே 3
தக்ஷினாவை பார்த்துக்கொண்டு இருந்தார் முரளி.. தன் முன் இருந்த கேஸ் பையிலை புரட்டி கொண்டு இருந்தாள் அவள்.
அவள் கேட்ட அனைத்து கேஸ்களை பற்றிய விவரத்தை செல்லிக் கொண்டு இருந்தனர். சிலவற்றை பார்தவள் அதனை மூடிவைத்துவிட்டு யோசனையில் இருந்தாள்.
அனைவரும் அவளைதான் பார்தனர். கண்ணை அழுத்தமாக மூடி ஆள்காட்டி விரலை அசைத்து அனைவரையும் வெளியே போக சொன்னவள் இன்னும் யாரிடமும் பேசவில்லை கேஸ் பற்றி மட்டும் தான்கேட்டு இருந்தாள்.
சட்டென்று கண்களை திறந்தவள் "முரளி எனக்கு சத்யா கேஸ் டிடெயில்ஸ் வேனும் எனக்கு மெயில் பன்னுங்க… இன்னைக்கே" என
"ஒகே மேடம்"
"அப்புறம் அந்த மிர்ச்சி நைட் பைட்ஸ் பப் பத்தி எனக்கு தெரியனும் என்னனு பாருங்க" என்றவள் எழுத்துக் கொண்டாள்.
"ஒகே மேடம்" என அவரும் எழுந்துக் கொண்டார்.
வெளியில் வந்தவள் அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்த கைதி ஒருவனிடம் வந்தாள். பின்னால் முரளியும் வந்து நின்றார். அவனை அழைத்து வந்த இன்ஸ்பெக்ட்ரை "என்ன?" என்பது போல பார்த்தாள் அவள்.
"பக்கத்து ஏரியால போன வாரம் ஒரு 6த்து பொண்ண ஸ்கூல் வெளியே வச்சி கடத்திட்டாங்க. அதுமட்டும் இல்லாம ஸ்கூல் பசங்க பேதை மருந்து பயன்படுத்துரதா ஒரு டீச்சர் ரகசியமா தகவல் கொடுத்தாங்க அதனால அங்க கண்காணிக்க ஆள் போட்டு இருந்தோம் மேம்.. இவன் ரெண்டு நாளா ஸ்கூல் வாசல்ல நோட்டம் விட்டுட்டு இருந்தான்… பிடிச்சி விசாரிச்சா ஒழுங்கா பதில் சொல்லமாட்றான் மேம். அவன் பேக்ல 20 ஸ்டாம்ப் 2 லட்சம் பணம் இருந்தது மேம்" வேகமாக ஒப்பித்தான் அந்த இன்ஸ்பெக்டர்.
"முரளி இவன இங்க விசாரிக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போங்க" என்றவள் இன்ஸ்பெக்டரரிடம் திரும்பி "நீங்க எப்போ அரஸ்ட் பண்ணிங்க" என்று கேட்டாள்.
"நேத்து மேம்"
"அந்த பேக்ல உள்ள எல்லாத்தையும் நான் பாக்கனும் எடுத்துட்டு வாங்க" என்றவள் திருப்பி உள்ளே சென்றாள்.
ஒரு சேரில் உட்கார வைக்க பட்டு இருந்தான் அவன். அவனுக்கு முன் இருந்த டேபிளில் அவன் பை பணம் ஸ்டாம்ப் என அனைத்தும் வரிசையாக இருந்தது.. அங்கு தான் முரளியும் இன்ஸ்பெக்டரும் நின்று இருந்தனர்.. கதவை திறந்து கொண்டு வந்தாள் தக்க்ஷினா. வொயிட் ஷர்ட் காக்கி பேண்ட் என்று மாறி இருந்தாள் முடியை தூக்கி கொண்டை போட்டு இருந்தாள் ரப்பர் கையுறை அணிந்து கொண்டே உள்ளே வந்தவள் ஒரு ஸ்டாம்ப்பை எடுத்து பார்த்தாள் பார்க்க சாதாரணமாக தான் இருந்தது.. அவனிடம் போய் நின்றவள் அவனை பார்த்து கொண்டு நின்றாள்.
"மேம் இத பாத்தா சாதா ஸ்டாம்ப் மாதிரி தான் இருக்கு…" முரளி
"அத அவன் சொல்லட்டும் முரளி" என்றவள் அவனிடம் ஆரம்பித்தாள்
"உன் பெரு என்ன? "
"சண்முகம்"
"எந்த ஊர்? "
"மதுரை"
"மதுரைல எங்க?"
"உசிலம்பட்டி"
"அப்பா அம்மா பேரு என்ன? "
"காசிநாதன் மஞ்சுளா"
"என்ன படிச்சுருக்க?"
"படிக்கல"
"எதுக்கு சென்னை வந்த?"
"வேலை தேடி வந்தேன்"
"கிடச்சதா?"
"இல்ல"
"ஸ்டாம்ப் எதுக்கு?"
"வீட்டுக்கு லெட்டர் போட"
"எங்க தங்கிருக்க?"
"ட்ரிப்ளிக்கேன்"
"மேம் நான் நேத்து விசாரிச்சப்போவே இத தான் சொன்னான்" இடை புகுந்தான் இன்ஸ்பெக்டர்.
"இருங்க இன்ஸ் சார்" என்றவள்
"எதுக்கு ஸ்கூல்க்கு போண?"
"சும்மா தான்"
"வேலை தேடி வந்துட்டு அத பண்ணாம சும்மா எதுக்கு அங்க போண?"
"தோணுச்சி போணன்" மிக அழுத்தமாக வந்தது பதில்.
"இதுதான் மேடம் சொல்றான்..." ஆதங்கமாக சொன்னான் இன்ஸ்பெக்டர் சரத்.
"உண்மை போலதான் இருக்கு சரத்" அவனை பார்த்துக் கொண்டே தான் சொன்னாள் அவன் ஆசுவாச மூச்சி விட்டதனைத்தையும் .
"அப்போ இவனை விட்றலமா மேடம்?" முரளி
"என்ன உன்ன விட்றலமா சண்முகம்?" அவனிடம் கேட்டவள்
"என்ன ஜெய் சண்முகம் தானே?" காதில் கைவைத்து தலையை சாய்த்து ஏர்பேடை அழுத்தி கொண்டே "என்ன இல்லையா? ஊப்ஸ்" என நிமிர்ந்தவள் அவன் அருகில் சென்று ஆரம்பித்தாள்.
யாரு அந்த ஜெய் என்று முரளியும் சரத்தும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்…
"உன் பேர் என்ன?"
"சண்முகம்" அவன் வாயை மூடுவதற்க்குள் மின்னல் வேகத்தில் ஒரு அறை விழுந்து.
"உன் பேரு என்ன?" "சண்முகம்" மீண்டும் ஒரு அறை உதடு கிழிந்து ரத்தம் வடிந்தது.. இதுவே பத்து முறையும் தொடர்ந்தது…
"மீ பேரு எமிதி?" அவள் தெலுங்கில் கேட்கவும் எச்சில் விழுங்கினான் அவன்
"ஆ..ஆருஜ்" பயத்தில் அவனுக்கு கண்ணை கட்டியது
"ஆருஜ் மாஜா" என்று சொல்லி மீண்டும் ஒரு அறை விட்டாள் சேரோடு கீழே விழுந்தான் அவன்.
"ஒரு லெமன் ஜூஸ் இவனுக்கு கொண்டு வர சொல்லுங்க" என்றவள் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மொபைலில் ஆழ்ந்தாள்…
"மேம்" மெதுவாக அழைத்தான் சரத்
"ம்ம்" என்று விழி உயர்த்தி பார்த்தாள் அவள்…
தடுமாறிதான் போனான் அவன் "செம்மையா இருக்காங்கல" ஜொல்லு விட்டது அவன் மனது. "நீ கொஞ்சம் ஓரமா போ" என அதை தள்ளியவன் "நான் அவன விசாரிக்கட்டுமா மேம்?" என்றான்
"ஏன்?" என்பது போல ஒரு பார்வைதான் கழுத்தை இடது புறம் சாய்த்து ஒரு கொஸ்டின் மார்க் பார்வை. அவனுக்கு கைகள் பரபரத்தது விட்டால் கேமராவை ஆன் பண்ணி போட்டோவே எடுத்துருப்பான்
"இந்த போச ஸ்கிரீன்சேவரா வச்சா சூப்பரா இருக்கும்" மீண்டும் கதவை திறந்து கூவிய மனதை ஒரு கொட்டு வைத்து அடக்கியவன்
"இல்ல மேம் கை வலிக்கும்மேனு"
"அடப்பாவி எஸ்.பி கிட்டே வழியிறான்" வாயில் கை வைத்து மூடிக் கொண்டார் முரளி.
"சரத் இவன தூக்கி சேர்ல உட்கார வைங்க முத" என்றவள் திரும்பவும் விட்ட வேலையை தெடங்கினாள்.
__________
"சார் இது நேத்து இன்டர்வியூல செலக்ட் ஆனவங்க லிஸ்ட்" அந்த பையிலை அதியனிடம் நீட்டினான் விஷ்ணு.
எல்லாவற்றையும் பார்வையிட்டவன்
அதில் ஆராதனா பேரை எடுத்து பார்த்து கொண்டு இருந்தான்.
அதில் தெரிந்த அவள் முகத்தை தன் கட்டை விரலால் தடவியவன் "மிஸ்.ஆராதனா ராகவன்க்கு கிண்டி பிரான்ஞ் வேண்டாம்" என்றான்.
ஒரு நிமிடம் விஷ்ணுவிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை "அவசர பட்டு ஆராதனா கிட்ட சொல்லிட்டோமே" என்று பதறியது அவன் மனது. நம்பிக்கையாக சொல்லிவிட்டு ஏமாற்றியது போல உணர்ந்தான் முகம் கருத்து சுருங்கிவிட்டது.
"விஷ்ணுராம்" அதியனின் அதட்டலில் நினைவுக்குவந்தான் அவன்
"சார்??"
"எவ்வளவு நேரம் கூப்பிடுரது பகல்கணவா…? கொஞ்சமாச்சும் ஜெனரல் மேனேஜர் மாதிரி நட்ந்துக்கோங்க. நான் சொன்னத நோட் பண்ணிங்களா?"
"சாரி சார்"
"எல்லாத்துக்கும் சாரி சொல்லிட்டே நிக்காதிங்க… போங்க போய் இந்த முகமத்த கிண்டிக்கு மாத்திட்டு ஆராதனாவ இங்க மேனேஜரா அப்பாயின்ட்மென்ட் ஆடர் டைப் பண்ணிட்டு வாங்க" அந்த பையிலை தூக்கி மேசை மீது எறிந்தவன் சலித்துக் கொண்டான்.
"சார்" ஆச்சரியத்தில் கத்தியேவிட்டான் விஷ்ணு.
"என்ன?" ஒற்றை புருவத்தை உயர்த்தினான் அதியன்.
விஷ்ணுவிற்க்கு அவனை கட்டிபிடித்து முத்தம் குடுக்க ஆசை கிளர்ந்தது எங்கே "அவனா நீ?" என்று சொல்லி வேலைவிட்டு துரத்தி விட்டால் என்ற பயத்தில் அடக்கி கொண்டான்.
"நத்திங் சார் " என்றவனின் முகம்
பளிர் என்று மின்னியது. வேகமாக ஆடரை டைப் செய்ய ஓடினான் விஷ்ணு.
"பயபுள்ள எதுக்கு இப்படி மூஞ்சில லைட்டு விடுறான்?" என்று யோசித்த அதியன் பல்லை கடித்தான். "இவன பத்தி யோசிக்காம விட்டுடனே…" என்று ஒற்றை விரலால் தலையில் அறைந்துக் கொண்டான் அவன்.
விஷ்ணுவுக்கோ தலை கால் புரியாத சந்தோஷம் "மைலி எனக்கு கீழே வொர்க் பண்ணபோறா.. இனி டெய்லி பாக்கலாம்" அவன் மனம் குத்தாட்டம் தான் போட்டது. அவனே ஆடர் டைப் செய்தான்.
ஆடரை டைப் செய்து கொண்டு வந்தவன் அதியனிடம் நீட்டினான். அவன் சையின் பண்ணியவுடன் எடுத்துக் கொண்டும் சென்றான். எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது.
அவனை முறைத்துக் கொண்டே சையின் முதல் அனைத்து வேலையும் செய்த்துக் கொண்டு இருந்தான் அதியன். விஷ்ணு வெளியில் சென்றவுடன் ஆராதனாவின் ரெஸ்யூமை எடுத்தவன் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
சாய்ந்து அமர்ந்து பாடிகொண்டான் அதியன். சுகமான வழி நெஞ்சை அடைத்தது.
________
"மேம் ஜூஸ்" டேபிளில் கொண்டு வந்து வைத்தான் சரத். எழுத்து ஷர்ட்டை இழுத்து விட்டவள் டேபிளில் இருந்த ஒரு ஸ்டாம்ப்பை எடுத்து ஜூஸ்ல் போட்டாள்.
"இவன் மூஞ்ச தூக்கி பிடிங்க" அங்கு இருந்த பிசியை பணித்தவள் ஜூஸ் கப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.
"மீரு ஏமி சதுவுக்குன்னாரு?" தன் காலால் அவன் கால் விரலை மிதித்துக்கொண்டே கேட்டாள் அவள்.
"ஆ.. ஆ எம்.எஸ்.சி மேக்ஸ் சதுவுதானு" அலறினான் அவன்.
"என்ன சார் சொல்றாங்க?" முரளியின் காதை கடித்தான் சரத்.
"என்ன படிச்சனு? தெலுங்குல கேட்குறாங்க"
"மீமு ஜொகர்லு ஆனி மிம்ரு அனுக்குன்த்துனாரா?"
"லேது லேது"
"இப்போ என்ன சார்?"
"எங்கள பார்த்தா உனக்கு காமெடியா இருக்கானு திட்னாங்க"
"தீசுக்கோ" ஜூஸ் கப்பை நீட்டினாள் அவனிடம். வாயை இறுக்கமாக மூடி கொண்டு தலை மறுப்பாக அசைத்தான் அவன்.
"தமிழம் தெலுசா?" அவன் விரலை மேலும் அழுத்தினாள்.
"ஆஆஆஆஆ" "பா...க பாக தெலுசு" கலை பிடித்துக் கொண்டு கதறினான் அவன்.
"இந்த ஜூஸை குடி"
"நோ வேண்டாம்"
"ஏன் ஜூஸ் தானே?"
"அதுல ஸ்டாம்ப் "
"சோ வாட்? டேக் திஸ்" என வாயை மூடிக் கொண்டு மறுத்தான்.
"சரத்"
"மேம்" விரைந்து வந்தான் அவன்
"இவன் வாயை அழுத்தி திறக்க வைங்க" என்றவள் இன்னொரு ஸ்டாம்ப்பயும் அதில் போட்டாள். சரத் அவனின் கன்னத்தை அழுத்த பிடிக்க அவன் கையை தட்டி விட்டவன் முகத்தை திருப்பிக் கொண்டு கத்தினான்.
"வேண்டாம் அது ஸ்டாம்ப் இல்ல drug"
"இல்லையே நான் டெஸ்ட் பண்ணிட்டேன்… டரக் இல்லை குடி" அவள் கப்பை அவன் பக்கத்தில் எடுத்துவரவும் திமிறினான்.
"டெஸ்ட்லலாம் தெரியாது அதுக்கு அவங்க கிட்ட இருக்க கெமிகல்ல தான் தெரியும்… எனக்கு வேற எதும் தெரியாது ப்ளீஸ் விட்டுடுங்க"
"இத சாப்பிட்டா என்ன ஆகும்?"
"எனக்கு தெரியாது"
"நீ இத குடி நான் உன்ன பாத்து தெரிஞ்சிக்கிறேன்"
"நீக்கு செப்த்தானு ப்ளீஸ்" வலியில் கத்தினான் அவன்
"சொல்லு?"
"இத ஒன்னு சாப்பிட்டா ரெண்டு நாள் வரைக்கும் இருக்கும்… ரெண்டையும் ஒன்னா சாப்பிட்டா கைகால் இழுத்துக்கும்…"
"இது பேரு என்ன?"
"ப்ளாட்டர் பேபர்"
"அது எனக்கு தெரியும் நீங்க யூஸ் பண்ற டரக் பேரு என்ன? "
"பர்புல் டிராகன்"
"இத ஸ்கூல் பிள்ளைங்களுக்கும் விப்பிங்களா? " அவன் விரல்கள் அவள் பூட்ஸ்க்கு அடியில் நசுங்கி வழுன்டது.
"இல்ல இல்ல ஒருத்தன் வாங்க வர சொன்னான் ஆனா வரல..நேத்தும் வரேனு சொன்னாள் அதான் நான் அங்க போனேன் பட் அதுக்குள்ள இவங்ககிட்ட நான் மாட்டிக்கிட்டேன்"
"எதுக்கு மதுரைனு சொன்ன?" காலை அவன் விரலை விட்டு நகர்த்தினாள் தக்ஷினா.
"அது ஏற்கனவே நான் அங்க போலீஸ்ல மாட்டிருக்கேன்"
"உன் மூஞ்ச பாத்தாலே தமிழ் நாட்டுகாரன் இல்லனு தெரியுது… நீ சொல்ல ஆரம்பிக்கும் பொதே உன் மூஞ்ச வச்சி உன் டிடெயல்ஸ் எல்லாம் என்கிட்ட வந்துட்டு…"
"முரளி" என அழைத்தவள் கையில் இருத்த கப்பை சரத்திடம் கொடுத்துவிட்டு சைகையால் அந்த பிசியிடம் அவனை வெளியேற்ற சொன்னாள்.
"மேடம்"
"இவனுங்க பெரிய கேங் போல" "சரத் நீங்க FIR பயில் பண்ணிடுங்க … முரளி இவன என்சிபில ஹான்ட் ஓவர் பண்ணிடுங்க"
"ஒகே மேம் "
"என்சிபிக்கு ஜே.சி தான முரளி?"
"ஆமா மேம்" முத்திக் கொண்டது சரத்.
"ஒகே முரளி யூகேரி ஆன்" அவர் நகரவும் சரத்திடம் திரும்பினாள். "சரத் உங்களுக்கு ஒரு ஒர்க்" என ஆரம்பித்து சிலவற்றை சொல்லியவள் "இந்த வீக்கே எனக்கு வேணும்" தீர்கமான குரலில் அவள் சொல்வதை பய பக்தியுடன் கேட்டுக்கொண்டான் அவன்.
"மேம்"
"எஸ்"
"உங்களுக்கு தெலுங்கு தெரியுமா மேம்?"
"இட்ஸ் ஆல் இன் கூகுள் பையா" என்றவள் நகர்ந்துவிட்டாள்
🧛♀🧛♀🧛♀🧛♀🧛♀
போகாதடி என் பெண்ணே!💕💕
Comment here💓💓💓💓💓💓💓
https://www.sahaptham.com/community/threads/போகாதடி-என்-பெண்ணே-comments.779/#post-4739
தக்ஷினாவை பார்த்துக்கொண்டு இருந்தார் முரளி.. தன் முன் இருந்த கேஸ் பையிலை புரட்டி கொண்டு இருந்தாள் அவள்.
அவள் கேட்ட அனைத்து கேஸ்களை பற்றிய விவரத்தை செல்லிக் கொண்டு இருந்தனர். சிலவற்றை பார்தவள் அதனை மூடிவைத்துவிட்டு யோசனையில் இருந்தாள்.
அனைவரும் அவளைதான் பார்தனர். கண்ணை அழுத்தமாக மூடி ஆள்காட்டி விரலை அசைத்து அனைவரையும் வெளியே போக சொன்னவள் இன்னும் யாரிடமும் பேசவில்லை கேஸ் பற்றி மட்டும் தான்கேட்டு இருந்தாள்.
சட்டென்று கண்களை திறந்தவள் "முரளி எனக்கு சத்யா கேஸ் டிடெயில்ஸ் வேனும் எனக்கு மெயில் பன்னுங்க… இன்னைக்கே" என
"ஒகே மேடம்"
"அப்புறம் அந்த மிர்ச்சி நைட் பைட்ஸ் பப் பத்தி எனக்கு தெரியனும் என்னனு பாருங்க" என்றவள் எழுத்துக் கொண்டாள்.
"ஒகே மேடம்" என அவரும் எழுந்துக் கொண்டார்.
வெளியில் வந்தவள் அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்த கைதி ஒருவனிடம் வந்தாள். பின்னால் முரளியும் வந்து நின்றார். அவனை அழைத்து வந்த இன்ஸ்பெக்ட்ரை "என்ன?" என்பது போல பார்த்தாள் அவள்.
"பக்கத்து ஏரியால போன வாரம் ஒரு 6த்து பொண்ண ஸ்கூல் வெளியே வச்சி கடத்திட்டாங்க. அதுமட்டும் இல்லாம ஸ்கூல் பசங்க பேதை மருந்து பயன்படுத்துரதா ஒரு டீச்சர் ரகசியமா தகவல் கொடுத்தாங்க அதனால அங்க கண்காணிக்க ஆள் போட்டு இருந்தோம் மேம்.. இவன் ரெண்டு நாளா ஸ்கூல் வாசல்ல நோட்டம் விட்டுட்டு இருந்தான்… பிடிச்சி விசாரிச்சா ஒழுங்கா பதில் சொல்லமாட்றான் மேம். அவன் பேக்ல 20 ஸ்டாம்ப் 2 லட்சம் பணம் இருந்தது மேம்" வேகமாக ஒப்பித்தான் அந்த இன்ஸ்பெக்டர்.
"முரளி இவன இங்க விசாரிக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போங்க" என்றவள் இன்ஸ்பெக்டரரிடம் திரும்பி "நீங்க எப்போ அரஸ்ட் பண்ணிங்க" என்று கேட்டாள்.
"நேத்து மேம்"
"அந்த பேக்ல உள்ள எல்லாத்தையும் நான் பாக்கனும் எடுத்துட்டு வாங்க" என்றவள் திருப்பி உள்ளே சென்றாள்.
ஒரு சேரில் உட்கார வைக்க பட்டு இருந்தான் அவன். அவனுக்கு முன் இருந்த டேபிளில் அவன் பை பணம் ஸ்டாம்ப் என அனைத்தும் வரிசையாக இருந்தது.. அங்கு தான் முரளியும் இன்ஸ்பெக்டரும் நின்று இருந்தனர்.. கதவை திறந்து கொண்டு வந்தாள் தக்க்ஷினா. வொயிட் ஷர்ட் காக்கி பேண்ட் என்று மாறி இருந்தாள் முடியை தூக்கி கொண்டை போட்டு இருந்தாள் ரப்பர் கையுறை அணிந்து கொண்டே உள்ளே வந்தவள் ஒரு ஸ்டாம்ப்பை எடுத்து பார்த்தாள் பார்க்க சாதாரணமாக தான் இருந்தது.. அவனிடம் போய் நின்றவள் அவனை பார்த்து கொண்டு நின்றாள்.
"மேம் இத பாத்தா சாதா ஸ்டாம்ப் மாதிரி தான் இருக்கு…" முரளி
"அத அவன் சொல்லட்டும் முரளி" என்றவள் அவனிடம் ஆரம்பித்தாள்
"உன் பெரு என்ன? "
"சண்முகம்"
"எந்த ஊர்? "
"மதுரை"
"மதுரைல எங்க?"
"உசிலம்பட்டி"
"அப்பா அம்மா பேரு என்ன? "
"காசிநாதன் மஞ்சுளா"
"என்ன படிச்சுருக்க?"
"படிக்கல"
"எதுக்கு சென்னை வந்த?"
"வேலை தேடி வந்தேன்"
"கிடச்சதா?"
"இல்ல"
"ஸ்டாம்ப் எதுக்கு?"
"வீட்டுக்கு லெட்டர் போட"
"எங்க தங்கிருக்க?"
"ட்ரிப்ளிக்கேன்"
"மேம் நான் நேத்து விசாரிச்சப்போவே இத தான் சொன்னான்" இடை புகுந்தான் இன்ஸ்பெக்டர்.
"இருங்க இன்ஸ் சார்" என்றவள்
"எதுக்கு ஸ்கூல்க்கு போண?"
"சும்மா தான்"
"வேலை தேடி வந்துட்டு அத பண்ணாம சும்மா எதுக்கு அங்க போண?"
"தோணுச்சி போணன்" மிக அழுத்தமாக வந்தது பதில்.
"இதுதான் மேடம் சொல்றான்..." ஆதங்கமாக சொன்னான் இன்ஸ்பெக்டர் சரத்.
"உண்மை போலதான் இருக்கு சரத்" அவனை பார்த்துக் கொண்டே தான் சொன்னாள் அவன் ஆசுவாச மூச்சி விட்டதனைத்தையும் .
"அப்போ இவனை விட்றலமா மேடம்?" முரளி
"என்ன உன்ன விட்றலமா சண்முகம்?" அவனிடம் கேட்டவள்
"என்ன ஜெய் சண்முகம் தானே?" காதில் கைவைத்து தலையை சாய்த்து ஏர்பேடை அழுத்தி கொண்டே "என்ன இல்லையா? ஊப்ஸ்" என நிமிர்ந்தவள் அவன் அருகில் சென்று ஆரம்பித்தாள்.
யாரு அந்த ஜெய் என்று முரளியும் சரத்தும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்…
"உன் பேர் என்ன?"
"சண்முகம்" அவன் வாயை மூடுவதற்க்குள் மின்னல் வேகத்தில் ஒரு அறை விழுந்து.
"உன் பேரு என்ன?" "சண்முகம்" மீண்டும் ஒரு அறை உதடு கிழிந்து ரத்தம் வடிந்தது.. இதுவே பத்து முறையும் தொடர்ந்தது…
"மீ பேரு எமிதி?" அவள் தெலுங்கில் கேட்கவும் எச்சில் விழுங்கினான் அவன்
"ஆ..ஆருஜ்" பயத்தில் அவனுக்கு கண்ணை கட்டியது
"ஆருஜ் மாஜா" என்று சொல்லி மீண்டும் ஒரு அறை விட்டாள் சேரோடு கீழே விழுந்தான் அவன்.
"ஒரு லெமன் ஜூஸ் இவனுக்கு கொண்டு வர சொல்லுங்க" என்றவள் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மொபைலில் ஆழ்ந்தாள்…
"மேம்" மெதுவாக அழைத்தான் சரத்
"ம்ம்" என்று விழி உயர்த்தி பார்த்தாள் அவள்…
தடுமாறிதான் போனான் அவன் "செம்மையா இருக்காங்கல" ஜொல்லு விட்டது அவன் மனது. "நீ கொஞ்சம் ஓரமா போ" என அதை தள்ளியவன் "நான் அவன விசாரிக்கட்டுமா மேம்?" என்றான்
"ஏன்?" என்பது போல ஒரு பார்வைதான் கழுத்தை இடது புறம் சாய்த்து ஒரு கொஸ்டின் மார்க் பார்வை. அவனுக்கு கைகள் பரபரத்தது விட்டால் கேமராவை ஆன் பண்ணி போட்டோவே எடுத்துருப்பான்
"இந்த போச ஸ்கிரீன்சேவரா வச்சா சூப்பரா இருக்கும்" மீண்டும் கதவை திறந்து கூவிய மனதை ஒரு கொட்டு வைத்து அடக்கியவன்
"இல்ல மேம் கை வலிக்கும்மேனு"
"அடப்பாவி எஸ்.பி கிட்டே வழியிறான்" வாயில் கை வைத்து மூடிக் கொண்டார் முரளி.
"சரத் இவன தூக்கி சேர்ல உட்கார வைங்க முத" என்றவள் திரும்பவும் விட்ட வேலையை தெடங்கினாள்.
__________
"சார் இது நேத்து இன்டர்வியூல செலக்ட் ஆனவங்க லிஸ்ட்" அந்த பையிலை அதியனிடம் நீட்டினான் விஷ்ணு.
எல்லாவற்றையும் பார்வையிட்டவன்
அதில் ஆராதனா பேரை எடுத்து பார்த்து கொண்டு இருந்தான்.
அதில் தெரிந்த அவள் முகத்தை தன் கட்டை விரலால் தடவியவன் "மிஸ்.ஆராதனா ராகவன்க்கு கிண்டி பிரான்ஞ் வேண்டாம்" என்றான்.
ஒரு நிமிடம் விஷ்ணுவிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை "அவசர பட்டு ஆராதனா கிட்ட சொல்லிட்டோமே" என்று பதறியது அவன் மனது. நம்பிக்கையாக சொல்லிவிட்டு ஏமாற்றியது போல உணர்ந்தான் முகம் கருத்து சுருங்கிவிட்டது.
"விஷ்ணுராம்" அதியனின் அதட்டலில் நினைவுக்குவந்தான் அவன்
"சார்??"
"எவ்வளவு நேரம் கூப்பிடுரது பகல்கணவா…? கொஞ்சமாச்சும் ஜெனரல் மேனேஜர் மாதிரி நட்ந்துக்கோங்க. நான் சொன்னத நோட் பண்ணிங்களா?"
"சாரி சார்"
"எல்லாத்துக்கும் சாரி சொல்லிட்டே நிக்காதிங்க… போங்க போய் இந்த முகமத்த கிண்டிக்கு மாத்திட்டு ஆராதனாவ இங்க மேனேஜரா அப்பாயின்ட்மென்ட் ஆடர் டைப் பண்ணிட்டு வாங்க" அந்த பையிலை தூக்கி மேசை மீது எறிந்தவன் சலித்துக் கொண்டான்.
"சார்" ஆச்சரியத்தில் கத்தியேவிட்டான் விஷ்ணு.
"என்ன?" ஒற்றை புருவத்தை உயர்த்தினான் அதியன்.
விஷ்ணுவிற்க்கு அவனை கட்டிபிடித்து முத்தம் குடுக்க ஆசை கிளர்ந்தது எங்கே "அவனா நீ?" என்று சொல்லி வேலைவிட்டு துரத்தி விட்டால் என்ற பயத்தில் அடக்கி கொண்டான்.
"நத்திங் சார் " என்றவனின் முகம்
பளிர் என்று மின்னியது. வேகமாக ஆடரை டைப் செய்ய ஓடினான் விஷ்ணு.
"பயபுள்ள எதுக்கு இப்படி மூஞ்சில லைட்டு விடுறான்?" என்று யோசித்த அதியன் பல்லை கடித்தான். "இவன பத்தி யோசிக்காம விட்டுடனே…" என்று ஒற்றை விரலால் தலையில் அறைந்துக் கொண்டான் அவன்.
விஷ்ணுவுக்கோ தலை கால் புரியாத சந்தோஷம் "மைலி எனக்கு கீழே வொர்க் பண்ணபோறா.. இனி டெய்லி பாக்கலாம்" அவன் மனம் குத்தாட்டம் தான் போட்டது. அவனே ஆடர் டைப் செய்தான்.
ஆடரை டைப் செய்து கொண்டு வந்தவன் அதியனிடம் நீட்டினான். அவன் சையின் பண்ணியவுடன் எடுத்துக் கொண்டும் சென்றான். எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது.
அவனை முறைத்துக் கொண்டே சையின் முதல் அனைத்து வேலையும் செய்த்துக் கொண்டு இருந்தான் அதியன். விஷ்ணு வெளியில் சென்றவுடன் ஆராதனாவின் ரெஸ்யூமை எடுத்தவன் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
சாய்ந்து அமர்ந்து பாடிகொண்டான் அதியன். சுகமான வழி நெஞ்சை அடைத்தது.
________
"மேம் ஜூஸ்" டேபிளில் கொண்டு வந்து வைத்தான் சரத். எழுத்து ஷர்ட்டை இழுத்து விட்டவள் டேபிளில் இருந்த ஒரு ஸ்டாம்ப்பை எடுத்து ஜூஸ்ல் போட்டாள்.
"இவன் மூஞ்ச தூக்கி பிடிங்க" அங்கு இருந்த பிசியை பணித்தவள் ஜூஸ் கப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.
"மீரு ஏமி சதுவுக்குன்னாரு?" தன் காலால் அவன் கால் விரலை மிதித்துக்கொண்டே கேட்டாள் அவள்.
"ஆ.. ஆ எம்.எஸ்.சி மேக்ஸ் சதுவுதானு" அலறினான் அவன்.
"என்ன சார் சொல்றாங்க?" முரளியின் காதை கடித்தான் சரத்.
"என்ன படிச்சனு? தெலுங்குல கேட்குறாங்க"
"மீமு ஜொகர்லு ஆனி மிம்ரு அனுக்குன்த்துனாரா?"
"லேது லேது"
"இப்போ என்ன சார்?"
"எங்கள பார்த்தா உனக்கு காமெடியா இருக்கானு திட்னாங்க"
"தீசுக்கோ" ஜூஸ் கப்பை நீட்டினாள் அவனிடம். வாயை இறுக்கமாக மூடி கொண்டு தலை மறுப்பாக அசைத்தான் அவன்.
"தமிழம் தெலுசா?" அவன் விரலை மேலும் அழுத்தினாள்.
"ஆஆஆஆஆ" "பா...க பாக தெலுசு" கலை பிடித்துக் கொண்டு கதறினான் அவன்.
"இந்த ஜூஸை குடி"
"நோ வேண்டாம்"
"ஏன் ஜூஸ் தானே?"
"அதுல ஸ்டாம்ப் "
"சோ வாட்? டேக் திஸ்" என வாயை மூடிக் கொண்டு மறுத்தான்.
"சரத்"
"மேம்" விரைந்து வந்தான் அவன்
"இவன் வாயை அழுத்தி திறக்க வைங்க" என்றவள் இன்னொரு ஸ்டாம்ப்பயும் அதில் போட்டாள். சரத் அவனின் கன்னத்தை அழுத்த பிடிக்க அவன் கையை தட்டி விட்டவன் முகத்தை திருப்பிக் கொண்டு கத்தினான்.
"வேண்டாம் அது ஸ்டாம்ப் இல்ல drug"
"இல்லையே நான் டெஸ்ட் பண்ணிட்டேன்… டரக் இல்லை குடி" அவள் கப்பை அவன் பக்கத்தில் எடுத்துவரவும் திமிறினான்.
"டெஸ்ட்லலாம் தெரியாது அதுக்கு அவங்க கிட்ட இருக்க கெமிகல்ல தான் தெரியும்… எனக்கு வேற எதும் தெரியாது ப்ளீஸ் விட்டுடுங்க"
"இத சாப்பிட்டா என்ன ஆகும்?"
"எனக்கு தெரியாது"
"நீ இத குடி நான் உன்ன பாத்து தெரிஞ்சிக்கிறேன்"
"நீக்கு செப்த்தானு ப்ளீஸ்" வலியில் கத்தினான் அவன்
"சொல்லு?"
"இத ஒன்னு சாப்பிட்டா ரெண்டு நாள் வரைக்கும் இருக்கும்… ரெண்டையும் ஒன்னா சாப்பிட்டா கைகால் இழுத்துக்கும்…"
"இது பேரு என்ன?"
"ப்ளாட்டர் பேபர்"
"அது எனக்கு தெரியும் நீங்க யூஸ் பண்ற டரக் பேரு என்ன? "
"பர்புல் டிராகன்"
"இத ஸ்கூல் பிள்ளைங்களுக்கும் விப்பிங்களா? " அவன் விரல்கள் அவள் பூட்ஸ்க்கு அடியில் நசுங்கி வழுன்டது.
"இல்ல இல்ல ஒருத்தன் வாங்க வர சொன்னான் ஆனா வரல..நேத்தும் வரேனு சொன்னாள் அதான் நான் அங்க போனேன் பட் அதுக்குள்ள இவங்ககிட்ட நான் மாட்டிக்கிட்டேன்"
"எதுக்கு மதுரைனு சொன்ன?" காலை அவன் விரலை விட்டு நகர்த்தினாள் தக்ஷினா.
"அது ஏற்கனவே நான் அங்க போலீஸ்ல மாட்டிருக்கேன்"
"உன் மூஞ்ச பாத்தாலே தமிழ் நாட்டுகாரன் இல்லனு தெரியுது… நீ சொல்ல ஆரம்பிக்கும் பொதே உன் மூஞ்ச வச்சி உன் டிடெயல்ஸ் எல்லாம் என்கிட்ட வந்துட்டு…"
"முரளி" என அழைத்தவள் கையில் இருத்த கப்பை சரத்திடம் கொடுத்துவிட்டு சைகையால் அந்த பிசியிடம் அவனை வெளியேற்ற சொன்னாள்.
"மேடம்"
"இவனுங்க பெரிய கேங் போல" "சரத் நீங்க FIR பயில் பண்ணிடுங்க … முரளி இவன என்சிபில ஹான்ட் ஓவர் பண்ணிடுங்க"
"ஒகே மேம் "
"என்சிபிக்கு ஜே.சி தான முரளி?"
"ஆமா மேம்" முத்திக் கொண்டது சரத்.
"ஒகே முரளி யூகேரி ஆன்" அவர் நகரவும் சரத்திடம் திரும்பினாள். "சரத் உங்களுக்கு ஒரு ஒர்க்" என ஆரம்பித்து சிலவற்றை சொல்லியவள் "இந்த வீக்கே எனக்கு வேணும்" தீர்கமான குரலில் அவள் சொல்வதை பய பக்தியுடன் கேட்டுக்கொண்டான் அவன்.
"மேம்"
"எஸ்"
"உங்களுக்கு தெலுங்கு தெரியுமா மேம்?"
"இட்ஸ் ஆல் இன் கூகுள் பையா" என்றவள் நகர்ந்துவிட்டாள்
🧛♀🧛♀🧛♀🧛♀🧛♀
போகாதடி என் பெண்ணே!💕💕
Comment here💓💓💓💓💓💓💓
https://www.sahaptham.com/community/threads/போகாதடி-என்-பெண்ணே-comments.779/#post-4739
Last edited: