சுகுமாரி பாட்டி பவிகிட்ட என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கை ஆக விடமாட்டேன்னு சொல்லிருக்காங்க...இந்த பர்வதம்,குருமூர்த்தினால சுகுமாரி பாட்டி வாழ்கை எப்படி அமைந்திருக்கும் :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சகோ.....
அருமையான பதிவு சிஸ்...மிதுனா,கிரண் பேசுனது செம...சேனா என்ன இப்படி சொல்லிட்டான்...கல்யாணத்தை நிறுத்தணும்னு..தியா பேசுனதுதான் தப்புதான்...கோவத்துல பேசிட்டா..அவதப்பை உணர்ந்துட்டா..அதுக்கப்றம் சேனா இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா..தேவகி சரியா பேசுனது கரெக்ட்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
அருணாச்சலம் மகனுக்கு சிவன் தன் மகளை கொடுப்பதே பெரிய விஷயம்..இதுல அருணாச்சலத்துக்குத் தன்னை மதிக்காம ரத்னா திருமணத்தைக் கேரளாவில வைக்கறாங்கன்னு பேச்சு வேற :sneaky: 🤦♀️குருபரனுக்கு உமா மேல் காதல் வரும் என்பது எனக்கு சந்தேகமா இருக்கு சிஸ்..சாதுர்யா,ரங்கன் சீன்ஸ் இரண்டு எபிலயும் வரல சிஸ்..நெக்ஸ்ட்...
சிஸ் ப்ரித்வி பாவம்...கொஞ்சம் பிரச்சனையை குறைச்சு விடுங்க;);)பிரசன்னா போல ஒரு பிரண்ட் கிடைச்சா வாழ்க்கை செமயா இருக்கும்.....இனி ப்ரித்வி ஓட அம்மா வீட்டுக்கு வரும்போது சுசி தூக்கத்துல எழுந்து சமைக்கறது தெரிஞ்சிருமோ...அந்த அம்மா உடனே மைக்செட் சரளாக்குத் தகவல் சொல்லிருமே...பார்த்துப் பண்ணுங்க சிஸ்...
என்ன கேஸ் நடந்துச்சு..பவித்ரா இது தான் தீர்ப்பு எப்படி முடிவு பண்ணா.....பவித்ரா பயத்துல ஓடறத பார்த்து ரிஷிகேஷ் வேதனைப் படறான்...ரிஷியைப் பத்தி சரியான புரிதல் பவிகிட்ட இல்லையா...ஆரம்பம் சூப்பர் சிஸ்..ஆல் தி பெஸ்ட்
கன்னிகா கண்ல யாரோட உருவம் வந்து போனதோ..:unsure: பார்த்தி பாட்டெல்லாம் ரைமிங்கா பலமா இருக்கே 🤩 🤩 :giggle:மறுபடியும் மலை ஏறிட்டியே பார்த்தி.....மாறன்,கனிஷ்கா சீன்ஸ் எல்லாம் க்யூட் சிஸ்👌👌👌:love::love::love::love:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
இந்த சத்யருத்திரன் மந்திரவாதி தான் அனைத்திற்கும் காரணமா....இந்த மந்திரவாதிக்கு பலவீனம் தம்பி மாதவனா....ஆலமரத்தை எடுத்தா என்ன விபரீதம் நடக்கும் :unsure: :unsure: அதுக்குள்ள என்ன புதைஞ்சிருக்கும்...உள்ள புதைஞ்சிருக்றதுக்கும் அகலுக்கும் என்ன லிங்க்???waiting for upcoming updates
நாவேந்தி குறளுக்கு தான் பாவினியை மணம் முடிக்க நினைப்பதாகத் தூயவனிடம் கேட்டிருக்கிறார்.....குறள் வெறுப்பைக் காட்டும் கண்கள் நேசத்தைக் காட்டினால் எப்படியிருக்கும் என நினைப்பது மனித இயல்பு தான்...ஆனால் பழிவாங்கத் தான் திருமணம செய்ய நினைக்கிறானே...சூப்பர் சிஸ்...அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங்....
அந்தஸ்து பார்த்த காசிராஜனை எனக்குப் பிடிக்கலை....விஜயாதித்தனுக்கு ரொம்பவே திமிர் தான்...மருமகளோட தம்பிக்கு வரவேற்பு கொடுத்தா இவன் கிரீடம் கீழ இறங்கிரும் போல :mad: :mad: :mad::mad::mad::confused:...vc ரொம்ப நல்லவன்...அவன்பட்ட அவமானங்கள்,உதாசீனங்கள் தான் அவன் இப்படி மாறக் காரணமா சிஸ்.....அந்த...
ஒவ்வொரு கதைக்கும் வாசகர்கள் அவங்க கருத்துக்களைப் பதிவு செய்ய தனியா Comment thread இருக்கு சிஸ்...ஏதாவது ஒரு கதைய ஓபன் பண்ணி பாருங்க சிஸ்...அந்த difference உங்களுக்குத் தெரியும்.....உங்களோட கதைக்கு comments thread எனக்கு விசிபிள் ஆகல சிஸ்.அதனால தான் comments thread ilaiya nu ketan sis...
விக்ரம் இப்டி மறைஞ்சு நின்னு மதனோட ஐடியாவைக் கேட்டு பிரசண்ட் பண்ணிட்டான்...இனி மதன் என்ன செய்வான்...மாற்று வழி ஏதாவது யோசிச்ருப்பானா...waiting for next epi
Vk state level criminal ah...ipdi oru make ah engaium pakliye.....ivan dictionary la arukradhu matum dhan irukum polaiye...eagerly waiting for next epi...nagavandhana,ava family,frnds elaraium ena panuvanu theriyaliye....vk edhuku police ku valai virikran...
இன்றுதான் தங்களின் கதையை வாசித்தேன்...நல்லா இருக்கு சிஸ் 👌 👌 முதல் அத்தியாயத்திலேயே ரிதுவை கடத்தியதால் படிக்கும் ஆர்வம் மிகுந்தது.....கிராமத்தின் எழிலை சூப்பரா சொல்லிட்டீங்க...தயாளன் வசுவின் கணவரின் சொந்தமா:unsure::unsure::unsure:உத்தம சோழன் அண்ட் சுடரழகி சண்டைகள்,கேரிங் க்யூட்🤩🤩:love:ரிது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.