Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    சதுரங்கம் 7 ஒருவழியாக சாதுர்யா தனது பத்தாம் வகுப்பு பரீட்சைகளை எழுதி முடித்துவிட்டாள். அவளுக்கு தேர்வுகள் முடிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு செல்லலாம் என்று அவள் அம்மா முன்பே சொல்லியிருந்ததால் உள்ளூர ஊறும் ஆர்வத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு...
  2. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    ²தோழமை என்பது மிகப்பெரிய வரம். எல்லோருக்கும் சரியான நண்பர் குழாம் அமைவதில்லை." அந்த விதத்தில் ரங்கனும் சாதுர்யாவும் குடுத்து வைத்தவர்கள். இன்னொரு புறம், குரு. ஒற்றை பிள்ளையாய் பெற்றவர்களின் கூட்டுக்குள் வளர்ந்தவனுக்கு, சந்தர்ப்ப சூழ்நிலை, மற்றும் அவனது வயது,அவன் பெற்றோரின் 'அவனுக்கு சுயமாய்...
  3. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    "சில சமயங்களில் நாம் தேடிப் போகும் விஷயங்கள் நல்லவைகளாக இராது. ஆனால் காலப்போக்கில் சமூகரீதியில் அதை சரியானதாக விஷயங்களாக பார்க்கப் பழகிக் கொள்கிறோம்." இப்பொழுது, அருணாச்சலம் அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்துள்ளது நல்லவைக்கா இல்லை கெட்டவைக்கா என்பது குறித்து எனக்கு மிகுந்த சந்தேகம்...
  4. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    பகுதி 4 “ரங்கன் தன்னுடன் சாதுர்யாவை விளையாட கூட்டிக்கொண்டு அலைவதும், பாட்டியோ தாத்தாவோ துணைக்கு ஒருவர் வர, ரங்கனிடம் ஏதேனும் வளவளத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் கல்லணைக்கும் சுற்றி விட்டு வருவதும், நண்பர்கள் புடை சூழ அம்மா மண்டபத்தில் விளையாடுவதும், காவிரியுடன் போட்டி போட்டுக்கொண்டு...
  5. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    அத்யாயம் 3 இரண்டு நாட்களாய் மாந்தோப்பில், குருபரன் தங்கி இருக்கிறான். அவனுக்கு தனியே தங்குவதற்கு பயம் போலும். துணைக்காக மேலூரிலிருந்து ராக்காயியை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறான். உணவு வகையறா எல்லாம்,இருக்கும் மளிகை பொருட்களை கொண்டு ராக்காயியே சமைத்து விடுவதால் இரண்டு வித பசிக்கும் சரியான...
  6. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    சாதுர்யம் 2 நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோட தொடங்கிவிட்டது. காலம் யாருக்காகவும் எங்குமே தடைபட்டு நிற்பதில்லை. சக்கரம் போன்ற அது வேகமாக சுழல ஆரம்பித்து விடுகிறது. கால சூழற்சி வெறும் நேரத்தை மட்டும் கடத்தவில்லை. அது ஒவ்வொரு நொடியும் மனிதனையும், அவனது குணாதிசயங்களையும் சேர்த்து...
  7. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    இன்னுமொரு புது கதையை உங்களுக்கு பகரபோகிறேன். இந்த கதை தொடங்கும் இடம் ஸ்ரீ ரங்கம். சதுரங்க ஆட்டத்தில் ராணியை இழத்தல் ராஜ்ஜியத்தின் முடிவு. இங்கோ, ராணி தன்னை இழந்துவிட்டால் எதிரிப் படையிடம் சிக்கியவள் தன்னை எவ்வாறு மீட்பாள்? கடும் பாதையில் பயணம் செய்து, முட்பாதையில் கால்கள் பதித்து ...
  8. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    சதுரங்கம் rerun பண்ணலாம் னு யோசிக்கிறேன். கொஞ்சம் changes பண்ணி போடட்டுமா மக்களே.. M
  9. Subageetha Sundararajan

    வாசகர்களுக்கு காலை வணக்கம். நீ கொடியானால் நான் மலராவேன்... ராம் சியா உங்களிடமிருந்து விடை...

    வாசகர்களுக்கு காலை வணக்கம். நீ கொடியானால் நான் மலராவேன்... ராம் சியா உங்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்துவிட்டது. 34 அத்யாயங்கள் கொண்ட கதை. கதை நடை. 13+. ஆனால், நான் பரிந்துரைப்பது. 16+. இது வரை ஒரு விமர்சனம் கூட இங்கே பேராத என் முதல் கதை இது தான். இத்தனை ஆயிரம் வாசிப்புகள் கொண்ட இந்த...
  10. Subageetha Sundararajan

    நீ கொடியானால் நான் மலராவேன்... கருத்துத் திரி

    வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் சுகி
  11. Subageetha Sundararajan

    காதலே காத்திருக்கிறேன்!

    Part 1 கண்ணிமைக்குள் கண்மணியாய், எந்தன் மூளையின் நரம்பாய், ஆட்டிவைக்கும் விதியாய், என்னை சமைக்கும் காதலே...உன்னில் ஆசையாய் மூழ்குகிறேன்,. கரை சேர்ப்பாயா? என் வலக்கரம் பிடித்து என் வழித்துணையாய் வருவாயா...? காதலே! நான் காத்திருக்கிறேன்.....!! அத்யாயம் 1. அப்பா இந்த கல்யாணதுல எனக்கு...
  12. Subageetha Sundararajan

    என் ஸ்வாசம் - SubaGeetha

    நன்றி ங்க
  13. Subageetha Sundararajan

    என் ஸ்வாசம் - SubaGeetha

    என் ஸ்வாஸம் 1 சென்னை.. 2050 இரண்டு நாட்களாய் சரியான உறக்கம் இல்லாத விபு, இன்று அலுவலகம் செல்லாமல் தூங்குவதற்க்கு முடிவெடுத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை... ரோபோக்களை பற்றிய தொழில்நுட்ப விஷயங்களில் முக்கிய பங்களிப்பு கொடுக்கும் அலுவலகம் அவர்களது.... உயர்தர தொழில் நுட்ப கல்லூரியில் தனது தொழில்நுட்ப...
  14. Subageetha Sundararajan

    Talk Box - Something To Share

    ஹாய் பா, எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு என்னோட கதை பதிவு பண்ணி. உண்மையா சொல்லணும்னா உங்களை எல்லாம் நா ரொம்ப மிஸ் பண்றேன். சூழ்நிலை அப்படி. Ongoing எழுதும் பொழுது எழுத வருது. நிதானமா யோசிச்சு எழுதலாமுன்னு யோசிச்சு பிரேக் எடுத்தேன். ஒரு எபிசொட் தான் எழுத முடிஞ்சுது. ஒரு வாசகியா...
  15. Subageetha Sundararajan

    Nee en devadhai

    கண்டிப்பா ஆண்கள் படும் அபூர்வ வெட்கம் அழகுதான்
  16. Subageetha Sundararajan

    நீ கொடியானால் நான் மலராவேன்

    நீ கொடியானால் நான் மலராவேன்
  17. Subageetha Sundararajan

    வண்ணங்கள் 2021- முடிவுகள்

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  18. Subageetha Sundararajan

    மிளகு முறுக்கு

    கடலை மாவு 1 கப் அரிசி மாவு 1. 1/2 கப் நெய் 2 ஸ்பூன் உப்பு. தேவைக்கு மிளகு காரம் தேவைக்கு ஏற்ப எடுத்து பொடித்து கொள்ளவும் பெருங்காய தூள் சிறிது நீர் கலவை பிசைய முதலில் மாவுடன் மேற்கண்ட பொருட்களை நீர் விடாமல் கலந்து கொள்ள வேணும். பின்னர் சிறிது சிறிதாக நீர் விட்டு அச்சில் பிழியும் பதத்தில்...
Top Bottom