அருமை 👌👌👌, அப்பாவை குற்றம் சொல்லவது எதனால் அதற்கு குருள் பதில் அளிக்காதோடு அவனை வீட்டில் பார்க்க முடியாத சூழ்நிலை வேறு நிலன் குறள் வேலை பளு அதிகமாக உள்ளதால் அவரை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதால் இனி குறள் வுடன் தான் தன் வாழ்க்கை அதை சரியாக அமைத்து கொள்ள தான் கொஞ்சம்...
அருமை 👌👌👌, பாவினி குறள்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் அவன் விட வில்லை என்றால் என்ன செய்ய என்று சொல்லாமல் வந்து இப்ப அவனுக்கு தெரிந்து பிரச்சனையாகி தந்தை, கணவன் இருவர் மோதலையும் தடுக்க பொய் கூறி சமாளித்துள்ளால் இனி குறள் பவியை சொல்லாமல் சென்றதற்கு என்ன சொல்ல போறானோ 🤭🤭🤭🌹🌹🌹
வர்ஷாவிற்கு விஜய்யும் கூட்டு சேர்ந்து அர்ஜுன் விக்ரம் பழிவாங்கி உள்ளனர் தடைசெய்ய பட்ட மருந்தை குழந்தைகள் வைத்து பரிசோதித்து அவர்கள் உயிர் பறித்து அதை அர்ஜுன்மேல் பழி சுமத்தி உள்ளனர் அதற்கான ஆதாரத்தை அவர்கள்ளிடம் தன் உயிர் போனால் கூட தர முடியாது என்று கூறுகிறாள் அவளை துன்பபடுவதை பார்த்து நந்தினி...
அருமை 👌👌👌, ராதை வம்சியை விட்டு வந்த பின்பு கோதையிடம் பிரகாஷ் வனிதாவை திருமணம் செய்து கொண்டது கோதைக்கு மனது கஷ்ட்டமாக இருக்கும் என ஆறுதல் சொல்ல அவள் ராதைக்கு தான் அவன்வுடன் திருமணம் நின்றது அவனை விரும்பி இருப்பாள் என்று அவளுக்கு கோதை ஆறுதல் சொல்லுகிறாள் பிரகாஷ்மீது தனுக்கு விருப்பம் இல்லை என்று...
விஜய்யை நண்பன் என்று பழகி வீட்டிற்குல் விட்டதற்கு அவன் தேவன் கூட கூட்டு சேர்ந்து அவன் அம்மா உயிரை பரிதது அல்லாமல் வர்ஷாவை கடத்தவும் செய்தானா நல்ல வேலை விக்ரம் கண்டு கொண்டான் அவன் செய்த நம்பிக்கை துரோகத்தை இனி என்ன செய்ய போறான் விக்ரம் வர்ஷாவை கண்டு பிடித்து விடுவானா 🤭🤭🤭🌹🌹🌹🌹
அருமை 👌👌👌, குறள் அப்பாவிக்கும், மகளுக்கும் திமிர் பேச்சும் கொழுப்பு மட்டும் குறையல என்று பாவின்யிடம் சொல்லுகிறான் அவள் மீண்டும் அவன் கோபம் கொள்ளும் செயல்லை செய்கிறாள் அவன் இனி என்ன செய்ய காத்திருக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
அருமை 👌👌👌, பாவினிக்கு புது போன் வாங்கி கொடுத்தவன் அதை அன்பாக கொடுத்து பேசியிருக்கலாம் அதை நினைத்து அழவைத்து விட்டான், இதுல மாமனார் வேலையை விட்டு போய் அவனக்கு தக்க பதில் அடிவேற கொடுத்துடார் இனி என்ன செய்ய போறானோ குறள் 🤭🤭🤭🌹🌹🌹
அருமையான கதை நிறைவு அருமை 👌👌👌👌, ருத்ரஜித் ♥️ஆபூர்வா, விஷ்வஜித் ♥️பிரகல்யா இரு ஜோடிகளும் அவர்கள் உயிர் நேசம் அவர்களை வாழ்வில் ஒன்று சேர்த்துள்ளது உண்மையான நேசம் என்றும் மாறாது மறையாது இவர்கள் என்று இனைய்பரியாமல் வாழ்க ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
அருமையான பதிவுகள் 👌👌👌, ஆதிமந்தரை தன் கணவன் கரிகாலன் மன்னிப்பு யாசித்த பின் அவர் தன் தாலியை அவத்துவிட்டு தன் சுய மரியாதையை காப்பற்றி நிமிர்ந்த நடையுடன் இத்தனை நாள் அடைந்து கிடந்த அறையை விட்டு வெளிஏறியது அருமை 👌👌👌, அபூவிடம் அவள் அக்கா லியாவை கடத்தியது அதற்கு உண்டான காரணம் சொன்ன ருத்துவை விட்டு...
அருமையான பதிவுகள் 👌👌👌, நந்தினி கொடுத்த மருந்தால் அதி ♥️வர்ஷா இருவர் காதலும் சிதைந்து போய்விட்டது, அதி நினைவு வந்து வர்ஷாவிடம் தான் நடந்து கொண்டது விக்ரமிற்கு தெரிந்தால் அதுவே அவனை மன அழுத்தத்திற்கு கொண்டுர்போய் உடல்நிலை சரியில்லாத நிலைமைக்குவுள்ளாக்கி விட்டான், விக்ரம் வர்ஷாவின் வேதனை பேச்சால்...
அருமை 👌👌👌, வர்ஷா விக்ரம்மிடம் தான் விஜய்யை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று தெரிந்து அதை விஜய்யிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விடுறான், பரதன் வர்ஷா அதி கூட இருக்கும் புகைப்படம் பார்த்து அவனை பற்றியும் அவன் தவறான நடத்தை பற்றி கூறி விக்ரம், அர்ஜுன், ஜோதி ஆகியவர்களை அவமதித் குடும்பம் என்று...
அருமையான பதிவு👌👌👌👌, போதை பழக்கத்தினால் கொடியவர்கள் கையில் நட்சத்திரா மரணம் வேதனை அளிக்கிறது விஷ்வா லியாவிடம் நட்சத்திரா மரணம் நிகழ்ந்த்தை பட்றியும் அந்த கொடியவர்கள் நால்வருக்கும் எவ்வாறு தண்டனை தங்களால் அளிக்க பட்டதுஎன்று கூறியதை கேட்டு மனம் துடித்து அழுகிறாள், தனக்கு கிடைத்த தண்டனை சரிதான்...
அருமையான அழகான காதல் கதை நிறைவு அருமை 👌👌👌👌, விக்ரம் ♥️ஜானவி காதல் அருமை, விக்ரம்மேல் தான் வைத்த காதல் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டது அருமை 👌👌👌, அன்பு எத்தகையை தவறையும் மன்னிக்குவும் மறக்கவும் செய்யும் என்பதற்கு எற்ப ஜானவி♥️விக்ரம் காதல் அருமை 👌👌👌💕💕💕💕🌹🌹🌹🌹, வாழ்த்துக்கள் 👏👏👏👏🌹🌹🌹 நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🌹
🌹🌹🌹...
அருமை 👌👌👌, விக்ரம், லீ இருவரையும் திசை திருப்பி ஜானவியை ரூபன் கொள்ள திட்டம் போட்டு வந்து இருவரும் சேர்ந்து செத்து போகலாம் என்று அவளை பயபடுத்தி மகிழ்ச்சிகான்கிறான் விக்ரம், லீ தங்களை சூழ்ச்சி செய்து திசை திரும்பியத்தை அறிந்து ஜானவியிடம் வருகின்றனர் ரூபன் சதிதான் தெரிந்து லீ அவனை அடித்து இழுத்து...
அருமை 👌👌👌, விக்ரம் ஜானவியின் பிறந்தநாள் பரிசாக அவள் விருப்பம் தெரிந்து ஆசிரமத்தை உயிர்பித்து அவள் சிறந்த பரிசாக அளித்தது அருமை அவன் அவள் மேல் உள்ள பிரியதை அவள் மனம் மகிழும்படி வழங்கிவிட்டான் ஜனாவி மகிழ்ச்சியை தன் அன்பான அனைப்பின் மூலம் விக்ரமுக்கு தெரியபடுத்தி விட்டாள், ஆசிரம பொறுப்பை...
அருமையான பதிவுகள் 👌👌👌👌, நட்சத்திரா லியாவிடம் தான் நிர்மலை விரும்புவதாக கூற அவளுக்கு இது படிக்கும் வயது பெற்றோர் நபிக்கையை நீ காப்பாற்று உன்மேல் உண்மையான காதல் என்றால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்று பட்டம் மூலம் அவளுக்கு உணர்த்துகிறாள் அதை புரிந்து கொண்டு நிர்மலுடன் நட்ப்புடன் பழகுகிறாள் ஆனால்...
அருமை 👌👌👌, வம்சி ராதை ஆடுவதை பார்த்து கோபபடுவான் என்பதற்கு மாறாக அவளுடன் ஆடி அனைவருக்கும் அவள் என் மனைவி என்று அறிமுக படுத்துகிறான் பின்பு அனைவரும் சென்ற பின்பு அவள் தாலி குங்குமம் ஏன் வைக்கவில்லை என்று கோபம் கொண்டு அவள் நெற்றியில் மார்க்கர்கொண்டு குங்குமம் வைக்கிறான் இனி தினமும் தான் குங்குமம்...
அருமை 👌👌👌👌, வம்சி கோபம் ராதைக்கு புரியவில்லை அவன் அலுவலகம் வந்ததும் தாராணியிடம் அவள் வேலை பற்றி சொல்லி அனுப்பிவிட்டு அவளை சிசி கேமராவில் கண்காணிக்கிறேன் அப்பொழுது பிரணவ்வை அழைத்து அவன் இங்கு எதற்காக வேலைக்கு வந்தான் என்று கூறி தன் தங்கை அவன் விரும்புவது தெரியும் உன் பெற்றோர்களுடன் பெண் கேட்டுவா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.