அருமை 👌👌👌, ருத்து அபூவுக்கு அவள் அக்காவை கடத்தி கஷ்ட்டப்படுத்தியது தெரிந்தால் தன்னை அவள் வெறுத்து விட்டு விடுவாள் என்று பயம் கொள்கிறானோ 🤭🤭🤭, லியா விஷ்வாவை நம்பமாட்டேன் என்று சொல்லி அவனை விட்டு போவது தெரிந்து அவளை தடுக்கிறேன் தான்தான் நட்சத்திரவை கொன்றது என்று சொல்லி நானும் அவள் இடத்துக்கு போக...
அருமை 👌👌👌, விஜய்யிடம் விலகி நிற்பவள், அதியனிடம் உரிமையுடனும் ஆசையுடனும் எந்த வேறுபாடும் பார்க்கமல் வெளிஊருக்கு தன் தோழியின் திருமணனத்திற்கு அவனுடன் வந்த ஒரே அறையை பகிர்ந்து கொண்டது அதியுடன் தன் சந்தோசத்தை அணைப்புடன் பகிர்ந்து கொண்டது என்ன, கடவுள் மேல் நபீக்கையில்லை என்பவனை கோவிலுக்கு அழைத்து...
அருமையான பதிவு 👌👌👌, ஜீவன் ♥️மேகா இருவருக்கும் திருமணம் தங்கள் அருகிலே வைத்துக்கொள்ள இல்லத்தை கட்டி குடியிருக் வேண்டும் என்று விக்ரம் ஆசையை ஜீவன் மறுக்க ஜானவியும் விக்ரம்ம்முடன் இணைந்து அவர்கள் இருவரையும் தங்களுடன் இருக்கவேண்டும் என்று சொல்வது விக்ரமிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஜீவன், மேகா இருவரும்...
அருமை 👌👌👌, வம்சி தாத்தா, பாட்டி ராதைக்கு ஆதரவாக பேசுவதும் இனி அவள் தான் சமயல் செய்து வம்சிக்கு பரிமாற வேண்டும் என்று கூறுவதை ராதை பின்பற்றுகிறாள், வம்சி தன்னை பழி வாங்கவில்லை ஒருவேளை தன்னை காதலிக்கிறானோ அவன் தன்னை வேலைக்கு அழைத்து செல்வது நினைத்து மகிழ்கிறாள் ஆனால் தன்னை அவன் மனைவி என்று அடையாள...
அருமை 👌👌👌, விஸ்வா லியாவின் மீது காதல், நபிக்கை இரண்டும் அவள் நட்சத்திரா இறப்பிற்கு காரணமாக இருக்க மாட்டாள் என்று நம்பி ருத்ரஜித்திடம் இருந்து அவளுக்கு அரணாக லியா கஷ்ட்ட படும்போது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறான் லியா நிறபாரதி என்று நிரூபிக்க சாட்சிகளை திரடியுள்ளன் அவள் நடிச்சத்திரா...
அருமை 👌👌👌👌👌👌,நந்தினி அதியின் விருப்பம் தெரிந்து வர்ஷா நல்ல பெண் அவளை திருமணம் செய்தால் உன் வாழ்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறாள், வர்ஷா வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க விக்ரம் நண்பன் விஜய்யை திருமணம் புரிந்தால் அருமையாக இருக்கும் என்று சொல்லி ஜோதி அவளிடம் சம்மதம் வாங்கி விட்கிறாள், பரத் வர்ஷா...
அருமை 👌👌👌👌, விஷ்வா நட்சத்திரா மரணத்திற்கு காரணமானவர்களை மறைமுகமாக ருத்கூட இனைத்து பழி வாங்க உதவி புரிந்தாலும் அவன் காதல் மனம் லியா இறபிற்கு காரணமாக இருக்க மாட்டாள் என்று அதற்வுண்டான தகவல்களை சேகரித்து அவளை ருத்து முன் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து செயல் பட்டிருக்கிறான் ஆனால் லியா தனக்கு...
அருமை 👌👌👌, நிதின் சத்தியா தான் வர்ஷாவுக்கு பொருத்தம் மில்லாதவன் என்று ஒதுங்கிகொண்டனா அவள்மேல் விருப்பம் இருந்தும் விக்ரம்மிடம் அவளுக்கு ஒன்னு என்றால் தான் வருவேன் என்று சொல்லி செல்வதும் அருமை 👌👌👌👌, அதி வர்ஷாவின் எதிர் பாரத சந்திப்பும் இந்த நிகழ்வும் அவள்மேல் விருப்பம் உண்டாகிறதா,நந்தினியை...
அருமை 👌👌👌👌, வம்சி ராதையை தைரியமனவளாகவும் தனக்கு ஏற்ற மனைவியாகிவும் மாற்ற முயற்சி செய்யுமாறு அவள் மேல் காதல் கொண்டு பேச ராதை அதற்கு எதிர்பதமாக பேசி வம்சியிடம் வாங்கி கட் டிகொள்கிறாள், கோதை தன் தவறுக்கு பிராசித்தியம் செய்ய வேலையை ஓப்பு கொண்டால் இனி 🤭🤭🤭🌹🌹🌹
அருமை 👌👌👌, வம்சி ராதைக்கு அவள்டுன் பாட்டி வாழ்ந்த வீடு என்று வாங்கினானோ 🤭🤭🤭, ராதை தன் பேச்சு சத்தம் கேட்டாலே பயபுடுகிறாள் இதில் அவள் பாட்டி இறந்ததை எவ்வாறு சொல்வது அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பது என்று யோசித்து ராதையை இனி தினமும் தன்னுடன் அலுவலகம் வரவேண்டும் என்று கூறுகிறான் ராதை மனதில் வம்சி...
அருமையான பதிவு 👌👌👌, பாவினியிடம் இயல்பாக கோபம் தவிர்த்து அவளை சீண்டும் என்னத்துடன் குறள்நெறியானால் பேச முடிகிறது அவள் தனக்கு உரியவள் தன்னிடம் அவள் குடும்பத்தாரிடம் பேசுவது போல் அன்பாக பேச வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் பாவினி தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இனிமையாக உற்சாகமாக...
அருமையான பதிவு 👌👌👌, லீ ஜான்வி மேல் வைத்த தன்னலம் இல்லத்தா அன்பு விக்ரமை மன்னித்து அவனிடம் ஜானவி நல்வாழ்வுக்காக அவன் காலில் விளக்கூட செய்ததை பார்த்து அவனிடம் மனம் விட்டு அழுகிறான் விக்ரம்,லீ, விக்ரம்மிடம் உனக்கான தண்டனை ஜானவி தருவாள் என்று சிரிப்பு கலந்து சொல்கிறான் 🌹🌹🌹🌹
அருமையான பதிவு 👌👌👌, வம்சி ராதை மேல் அக்கறை கொண்டு தன் கூடவே தன் அன்னையின் பேச்சுகளில் இருந்து தப்பிக்க தன்னுடனே அழைத்துவந்தது அல்லாமல் தன்னை விட்டு அவள் தப்பி செல்லாமல் இருக்க தரணியை அவளுக்கு துணையாக வைத்து விட்டு எச்சரித்து விட்டு செல்கிறான், ராதைக்கு தன்னை வம்சி ஒன்னும்பண்னமாட்டான் என்று...
அருமை 👌👌👌, விக்ரமனால் கீர்த்திக்கு அநியாம் நாடகமல் தடுக்க பட்டது சரத் நந்தினி இருவரையும் எச்சரிகையோடு கீர்த்திக்காக விட்டுவிட்டான் மகிழனிடம் உண்மையை கூறாமல் மயக்கம் என்று சொல்லி கவனமாக பார்த்துகொள்ள சொல்லிவிட்டு சென்று விட்டான், விக்ரம் எப்பொழுதும்போல் அதியை சந்தித்து தன்னுடன் வருமாறு கூறுகிறான்...
அருமை 👌👌👌, அதிமந்தாரைக்கு தன் கணவன் செய்த துரோகம் தெரிந்து தன்னை தானே அறையில் சிறை படுத்தி கொள்கிறார் அவள் கணவன் கரிகாலன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்வர்ணா காலா நீங்கள் மந்தாரையிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறுகிறார் தான் செய்தது தவறு இல்லை என்று அவர் செய்ததை நியாபடுத்திக்கிறார்...
அருமை 👌👌👌,விக்ரம் 🌹ரூபன் ஜானவி பற்றிய உணர்வுகளை கொண்ட கவிதைகள் அருமை 👌👌👌, ஜானவி ரூபன் தன் நட்ப்புக் துரோகம் இளைத்தான் விக்ரம் என்னை நம்பாமல் சந்தேக பட்டு தன்னை வார்த்தைகளால் துன்பறுத்தினான் ரூபன் என் பெற்றோர்களை கொன்று கொலைகாரன் என்றால் விக்ரம் நீ என் உணர்வுகளை கொன்ற கொலைகாரன் என்று சொல்லி மன...
அருமை 👌👌👌, கண்ணால் காண்பது பொய் காதால் கேட்ப்பது பொய், தீரவிசாரிப்பதே மெய் என்று விக்ரம் ஜானவி சொல்வதை கேட்க மறுத்து தன்னை அவள் ஏமாற்றிவிட்டாள் என்று அவள் நடத்தையை கேவலமாக பேசி விடுகிறான் அவளும் அவன் சந்தேக புத்தி அவன் பிறப்பால் வந்தது என்று பேசிவிடுகிறாள் ரூபன் அவளுக்கு ஆதரவு தருவது போல் அவன்...
அருமையான பதிவு 👌👌👌, ராதை தன் குண நலன்களால் வம்சி மனதில் இடம் பிடித்துவிட்டாள், பார்த்த உடனே அவள் அழகில் மயங்கி போன வம்சி அவள் சிறுவயதில் தனக்கு பிடிக்காத ராதை என்று தெரிந்ததும் அவன் மனம் அவளை பழிவாங்க நினைப்பதும் அவளை திருமணம் செய்த பின் அவள் பயம் அழுகை அவனை பாதிக்கிறது ராதை அவன் காணும்...
அருமை 👌👌👌, கீர்த்தி அக்கா மேல் வைத்த அன்பு நபிக்கைக்கு நந்தினி துரோகம் இளைத்து விட்டாள் பாவம் கீர்த்தி அவளுக்கு என்ன நடக்க போகுதுன்னு தெரியாமல் மருத்துவமனைக்கு ஏமாற்றி அழைத்து வந்தது தெரியாமல் இனி அடுத்து என்ன 🤭🤭🤭🌹🌹🌹🌹
அருமை 👌👌👌, விக்ரம் ♥️ஜானவி திருமண நிச்சியம் பெற்றோர் ஆசியுன் மகிழ்ச்சியுடனும் நிறைவுட்றது ஆனால் ரூபன் சதி திட்டம் ஜானவி பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்து ரூபன் அடிக்க முனைய அவர்கள் தள்ளிவிட்டு முடிந்தால் உங்கள் மகளை காப்பாற்றுங்கள் என்று சொல்கிறான் அதற்கு பின் ஜானவி பெற்றோர் லீக்கு என்ன...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.