#Hi friends,
உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த அத்தியாயம் 39(pre final) போட்டு விட்டேன்..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..இறுதி அத்தியாயம் நாளை போடுகிறேன்..
தொடர்ந்து உங்கள் ஆதாரவை கொடுத்தற்கு மிக்க நன்றி
அன்புடன்
இனிதா மோகன்..
என் நாவல் குரூப் லிங் கீழே...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 39
Pre final epi
திகழொளிக்கு அன்றைய விடியல் மிக அழகாகவே விடிந்தது! இரவின் இனிமை வாரித் தந்த இன்பங்கள் அவளுள் புது உணர்வைக் கொடுத்தது.
நேற்றைய இரவில் கணவன் நெருங்கி வந்தவுடன் திகழொளி நெஞ்சமெல்லாம் படபடக்க "மிகன் இதெல்லாம் இப்ப வேண்டாமே..!" என்று எழும்பாத...
Hi friends,
நான் இனிதா மோகன்..என் பழைய கதைகளை அமேசான்லே படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள என் அமேசான் கதை திரியில் பாருங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
லிங்...
என் முதல் கதை உன்னருகில் என்னை அறிந்தேன்! அமேசான்லே படிக்க லிங் கீழே கொடுத்துள்ளேன்
https://amzn.in/d/92jyyIp
இன்றும் ,நாளையும் (23-06-25,24-06-25)இரண்டு நாள்களுக்கு ப்ரீ கொடுத்து உள்ளேன்..விருப்பம் உள்ளவர்கள் டவுன் லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
என் மெளனத்தின் கவிதையே ! படிக்க அமேசான் லிங் கீழே கொடுத்துள்ளேன்..விருப்பம் உள்ளவர்கள் படித்து விட்டு உங்கள் கருத்துகளை அங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
https://amzn.in/d/g4ViRkl
Hi friends,
என்னுடைய அமேசான் புத்தகங்களை படிக்க கீழே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்திக்கோங்க..
அமேசான் லே அன்லிமிடெட் சர்ப்ஸ்கிரைப்பர் வைத்திருந்தீங்கனா என்னுடைய கதைகளை படித்துக் கொள்ளலாம்..
#Hi friends,
உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த அத்தியாயம் 38 போட்டு விட்டேன்..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..இறுதி அத்தியாயம் விரைவில் போடுகிறேன்..
தொடர்ந்து உங்கள் ஆதாரவை கொடுத்தற்கு மிக்க நன்றி
அன்புடன்
இனிதா மோகன்..
என் நாவல் குரூப் லிங் கீழே கொடுத்துள்ளேன் விருப்பம்...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 38
திகழொளிக்கு கணவனைக் கண்டதும் தான்! போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது! தன்னை மறந்து !சுற்றம் மறந்து! கணவனை அணைத்திருந்தாள்..
மிகனுக்கு மனைவியின் செய்கை சுத்தமாக புரியவில்லை..தன்னை கண்டாலே தீயாக காந்துபவள் இன்று பெரியவர்கள் முன் அணைச்சு இருக்கிறாளே...
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 37 போட்டுவிட்டேன்.. அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை போடுகிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
Regular-Update - உயிர் துடிப்பாய் நீ! கதை திரி
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 37 போட்டுவிட்டேன்.. அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை போடுகிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
Regular-Update - உயிர் துடிப்பாய் நீ! கதை திரி
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 37
திகழொளிக்கு கணவனின் செய்கை படபடப்பைக் கொடுத்தாலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடமிருந்து விலகிச் சென்றாள்..
மிகனுக்கு மனைவியின் ஒட்டாத தன்மை மிகுந்த வலியைக் கொடுத்தாலும், எப்படி அவளை சமாதானப் படுத்துவது என்று புரியவில்லை..
வேலை செய்யும் இடத்திலும்...
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 36 பதிந்துவிட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..நாளை அடுத்த யூடி.இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை முடிவடைந்துவிடும்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 36
திகழொளி கணவனின் அணைப்பில் சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் மெளனமாகவே அசையாமல் நின்றாள்.
மனைவியின் தோள்களில் அழுத்தமாக முகம் புதைத்திருந்த மிகனுக்கு அவள் எந்த வித எதிர்வினையும் காட்டமல்...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 35
திகழொளி மாமனார் வந்து சென்ற பின் நிலையில்லாமல் தவித்தாள். தன்னால் தன் கணவன் ஊரைவிட்டு போகுமளவு துணிந்து விட்டானே! என்று கலங்கினாள்.
வீட்டில் வயதான மூன்று பெரியவர்கள் இவனை நம்பி இருக்கும் பொழுது இப்படி ஒரு முடிவெடுத்து இருக்கிறானே! இவன் புனே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.