உயிராதுடிப்பாய் நீ !
அத்தியாயம் 22
திகழொளி கணவனின் செயலில் உறைந்து போய் நின்றாள். அவளின் நிலையைக் கண்டு மிகனோ அவளின் தோள்களைப் பற்றி "திகழி.. திகழி.. ஆர் யூ ஓகே.." என்று கேட்டான்.
மனதிற்குள் ரொம்ப நாளாக இருந்த ஆசையை குழந்தை கேட்டதும், இது தான் சமயம் ! என்று மிகன் திகழொளியின் கன்னத்தில்...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 21
திகழொளிக்கு மிகன் முனுமுனுத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் ,பதில் எதுவும் சொல்லாமல் சில நொடிகள் நின்றிருந்தாள்.
மிகனோ, மறுபடியும் தன் கணினியில் பார்வையை பதிந்திருந்த வேளை அவனின் அலைபேசி அழைத்தது.
அழைப்பை யோசனையுடன் எடுத்தவனின் குரலில் பதற்றம் தென்பட்டது...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 20
திகழொளி மிகனை நினைத்து மனதிற்குள் குமறினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமுதனிடம் நல்லவிதமாக பேசிக் கொண்டு இருந்தாள்.
சற்று நேரத்தில் கீழே வந்த மிகனும் மனைவி சொல்லைத் தட்டாமல் அமுதனிடம் "வாப்பா நல்லா இருக்கீயா? அம்மா, அப்பா நல்லா இருக்காங்களா...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 19
மிகன் சொன்னதைக் கேட்டதும் அசையாமல் நின்றிருந்தவளின் முன் விரல்களால் சொடுக்கிட்டு "ஹலோ மேடம் என்ன அப்பப்ப பீரீஸ் ஆகிறே.." என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
அவளோ ,அவனின் செய்கையில் விழி எடுக்காது அவனையே பார்த்தவளிடம் "என்னமா நான் ஒரு வார்த்தை சொன்னதற்கே...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 18
வாழ்க்கையில் சில நிகழ்வுகளை நாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.நம் மனம் விரும்புகிறதோ! இல்லையோ! சூழ்நிலை கைதியாக சில நேரங்களில் நாம் மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.
திகழொளியும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தாள்.மணியரசி பால் சொம்பை கையில்...
Hi friends, அனைவருக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!❤️
இன்றிலிருந்து என் கதைகள் இனி தொடர்ந்து வரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
இடையில் கதையை நிறுத்தியதற்கு என்னை மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.தொடர்ந்து படித்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதே...
உயிர் துடிப்பாய் நீ!
சின்ன முன்னோட்டம்
அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.
'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியை...
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 16
வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து வருவதற்கு யாரோ ஒருவரின் அன்பும், அரவணைப்பும் மிக முக்கிய காரணம்.
அப்படி திகழொளியின் கஷ்ட காலங்களில் பெரும் அரணாக இருந்தது அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் தான்.
திகழொளிக்கு தான் விரும்பியவனை...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 15
இரவும், பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நீதியைப் போல் ,வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறித் தான் வரும்.
அது போல் திகழொளிக்கு இப்போது இன்பமான காலம். கடந்த காலத்தில் அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து காணாமல் போனது.
இரு வீட்டு...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 14
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல திகழொளிக்கு மிகன் ஒருபுறமுமாகவும் கதிரவன் ஒரு புறமுமாகவும் அவளை வதைத்தனர்.
மிகனின் செயல்களையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..அவனை ஒதுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமின்றி கதிரவனின் உரிமையான அணுகுமுறையையும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.