Nithi நானும் ஷேம் ..எனக்கும் லவ் ஸ்டோரி அப்புறம்..வரலாற்று நாவல்கள் ரொம்ப பிடிக்கும்..நானும் ரமணிம்மா தீவிர ரசிகை..இப்ப நேரம் கிடைக்கும் போது எல்லா ரைட்டர்ஸ் கதையும் படிக்கிறேன்..இப்ப உங்க நிழல் நிலவு பார்ட் 2 படிச்சுட்டு இருக்கேன்.. கொஞ்சம் வாரத்திற்கு 2யூடி போட டிரை பண்ணுங்களே..அடுத்த யூடிக்கு...
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 28
வாழ்க்கையில் நாம் கொஞ்சம் கூட எதார்பாரதது தான் பெரும்பாலும் நடக்கும்.
காலச் சூழ்நிலைகள் எப்படிவேண்டுமானும் மாறும்..
அப்படித் தான் இன்று மிகனுக்கும், திகழொளிக்கும் சூழ்நிலைகள் பெரிய துன்பத்தையும், மாற்றத்தையும் கொடுத்தது.
மிகன் ருத்ர தாண்டவம் ஆடிச் சென்ற...
Hi friends,
நான் இனிதா மோகன்!
உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..இன்று மாலை யூடி உண்டு..
இன்னைக்கு நான் உங்களோட பேசற டாபிக்..கதை பற்றித் தான்..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை பிடிக்கும். உதாரணமாக சிலருக்கு பீல் குட் லவ் ஸ்டோரி பிடிக்கும்..சிலருக்கு கிரைம் பிடிக்கும்..சிலருக்கு அமானுஷ்யம்...
Hi friends,
இந்த டாக் பாக்ஸ் லே உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை ஷேர் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்..சமையல் குறிப்பு,ஆரோக்கிய குறிப்பு,அழகு குறிப்பு..இந்த மாதிரி எந்த விஷயமாக இருந்தாலும்..அது உங்களுக்கு எப்படி யூஸ் ஆச்சுன்னு எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..அது மத்தவங்களுக்கும் பயன் படும்.. வாங்க தினமும்...
Hi friends,
நான் இனிதா மோகன்,
உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..
இதுவரை நான் 9கதை எழுதி இருக்கேன்..அதில் 5 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது..இப்போது ஆன்லைன்லே
உயிர் துடிப்பாய் நீ! கதையை எழுதிட்டு இருக்கேன்..கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும்..முடிந்த பின் படிக்கலாம் என்று...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 27
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவராஸ்யமே இருக்காது.நடப்பதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது தான் பக்குவம். எல்லாருக்கும் இங்கே நினைத்த வாழ்க்கை எப்போதும் கிடைப்பதில்லை..
நாம் எதிர்பாராத நிகழ்வு நடக்கும் போது அது நம்மை மொத்தமாக நொறுக்கி...
(Hi friends,
இன்று உங்களுக்காக சர்ப்ரைஸ் யூடி கொடுத்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடவும்..)
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 26
நமக்குள் ஏதோ ஒரு மூலையில் அன்பும் ,கருணையும், பிறருக்கு உதவும் நற்குணங்களும் குடி கொண்டிருப்பதால் தான் மனித குலம் தழைக்கிறது...
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 25
நமக்கு பிடித்த நிகழ்வுகள் எதிர்பார்க்காமல் நடக்கும் பொழுது அளவில்லா மகிழ்ச்சி நம் மனதை ஆட்கொள்ளும்.
அதே மனநிலையில் தான் திகழொளியும், மிகனும் இருந்தனர். இருவரும் சிறிது தூரம் செல்லும் வரை, எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
முதல் முதலாக மனதுக்கு...
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 24
காலமும் ,நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதற்கு ஏற்ப.. திகழொளி எதிர்பார்த்திருந்த அவளுடைய பொதுத்தேர்வும் வந்தது.
இரண்டு தேர்வு முடிந்த நிலையில் அடுத்த தேர்வான கணக்கு பாடத்தில் அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதுவரை அவள் எந்த பயிற்சி...
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 23
மாலை மயங்கும் நேரத்தில்! இளமஞ்சள் நிறக் கதிர்களை ஆதவன் அள்ளி இறைக்கும் வேளையில் ! திகழொளி தனது பட்டுப் பாவடையை மடித்து அமர்ந்து ,தங்கள் வீட்டு வாசலில் அழகான ரங்கோலிப் போட்டுக் கொண்டு இருந்தாள்.
அருகில் அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் அவள் வரைந்து முடித்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.