அத்தியாயம் -19
“நான் வேற ஒரு பொண்ணை லவ் பன்றேன். இதுதான் காரணம். அவளைத் தவிர என் மனசுல யாருக்கும் இடம் கிடையாது.”
இந்தப் பதிலைக் கேட்டதும் மறுமுனையில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஆயாசத்துடன் இவனும் அழைப்பைத் துண்டித்தான்.
‘நாளைக்கு வரப் போறப் பிரச்சினையைச் சமாளிக்கனும். ஃபேஸ் பன்னுவோம்...
அத்தியாயம் -18
நரகம்
நரகம் என்பது இறந்த பின் நம் பாவத்தால் கிடைப்பது அல்ல. உயிருடன் இருக்கும் போதே நம்முடன் இருக்கும். அது எப்படி சாத்தியம் ? என்று நீ கேட்கலாம் பெக்கி. நம் மனத்தை விட கொடிய நரகம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். உடல் நோய் , மன நோய்...
அத்தியாயம் 17
லிட்டில் வுமன் என்ற தலைப்பில் இந்த அத்தியாயத்தை ஆரம்பித்திருந்தாள் யாழரசி.
கல்லூரி வாழ்க்கை நாம பெரியவங்களாவதற்கு முதல்படி. இங்கயாவது என்னைப் பெரிய பொண்ணா நடத்துவாங்களானு பார்த்தா அதுதான் இல்லை? இங்கேயும் நான் தான் வயதிலும் , உயரத்திலும் சிறியவள். நான் சேர்ந்தது உளவியல் பிரிவு...
அத்தியாயம்-16
‘ இதுக்கும் மேலயும் எதாவது இருக்கா என்ன? ‘ என்ற கேள்வி தேவின் மனதில் தோன்றாமல் இல்லை.
எனக்கு மாரல் இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் ஒரு பாடம் இருக்கு, அதான் நன்னெறி கல்வி. எனக்கு அந்தப் பாடம் ரொம்பவும் பிடிக்கும். அதுக்கும் எக்ஸாம் நடக்கும். பெரும்பாலன மாணவிகள் ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்னு...
அத்தியாயம்-15
பெக்கி நம்ம வாழ்க்கையில் சில நாட்கள் எப்போது நினைத்தாலும் மகிழ்வைத் தரும். ஆனால் சில நாட்கள் நம்ம வாழ்க்கையில் வந்ததுக்கே வருத்தப்படுவோம். சில நாட்கள் பயத்தை தந்தவையாக இருக்கும். அவை நம் வாழ்வை சிறிது சிறிதாக நிழல் போல் படர்ந்து முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட...
Hi Friends
முகவரியற்றவை -14 பதிவிடப்பட்டுள்ளது.
Post in thread 'முகவரியற்றவை - Tamil Novel' https://www.sahaptham.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-tamil-novel.545/post-10738
அத்தியாயம் -14
‘போருக்குப் போகும் போது ஆயுதத்தைத் தொலைச்சா என்ன கிடைக்குதோ அதை ஆயுதமா மாத்திக்கனும். அதை வச்சு யாரவது ஒருத்தர வீழ்த்தி ஆயுதத்தை எடுத்துகனும்.’ டைரியில் உள்ள கேள்விக்கு தன் மனதில் தேவ் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.
‘சரி இப்ப எதுக்கு போர் பத்தி மேடம் பேசறாங்க? என்ன...
முகவரியற்றவை -13
Post in thread 'முகவரியற்றவை - Tamil Novel' https://www.sahaptham.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-tamil-novel.545/post-10408
அத்தியாயம்-13
தேவ் ஸ்பெஷல் கிளாஸ் , டீயூசன் என தனது குழந்தைப் பருவம் முக்கால்வாசி வகுப்புகளிலேயே கழிந்ததை நினைத்துப் பார்த்தான்.
‘எனக்கு அது ஒன்னும் பெரிய பிரச்சினையா தெரியல. என் தம்பி இல்லாதது எனக்கு நியாபகம் வரக்கூடாதுனு நான் எதாவது செஞ்சுகிட்டே இருந்தேன். சாப்பிட தூங்க மட்டும் வீட்டுக்கு...
Hai friends. முகவரியற்றவை -12 பதிவு
Post in thread 'முகவரியற்றவை - Tamil Novel' https://www.sahaptham.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-tamil-novel.545/post-10217
அத்தியாயம் -12
ரொம்ப ஷாக் ஆக வேண்டாம் பெக்கி. மனோவை எட்டாம் வகுப்பிற்கு பிரைவேட் போர்டிங்க் ஸ்கூல்ல அவங்க வீட்டுல சேர்த்துட்டாங்க. பள்ளிக்கூடமே எதிர்பார்த்த எங்கள் பிரிவு இப்படி நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. அவள் இல்லாமல் எட்டாம் வகுப்பு ஆரம்பித்தது. ஒரே...
Hai friends . முகவரியற்றவை -11
கமெனட் செய்ய வேண்டாம்.
Post in thread 'முகவரியற்றவை - Tamil Novel' https://www.sahaptham.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-tamil-novel.545/post-10074
அத்தியாயம்-11
“வாட்ட்ட்ட்ட்ட்….?” தேவின் குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. “ஹவ் குட் யூ? நீ அப்ப குழந்தை. உன்னை நான் புத்திசாலினு நினைச்சேன். “ இப்படி அதிர்ச்சியில் தேவ் திட்டினாலும் அடுத்தது நடந்ததைத் தெரிந்துக் கொள்ள மீண்டும் படித்தான்.
எஸ் இட்ஸ் வெரி சிம்பிள். நான் ஒருத்தன கல்யாணம் பன்னிக்க...
அத்தியாயம் -10
தன் கைப்பேசியை உயிர்ப்பித்தான் தேவ். சந்தையில் புதிதாக வந்திருந்த பழத்தின் பெயரைக் கொண்ட கைப்பேசி மெதுவாக ஒளிர்ந்தது. தன் முகத்தைக் காட்டி அதனைத் திறந்தான். இணையத் தொடர்பை ஆன் செய்ததும் அதில் நோட்டிபிகேஷன்சஸ் வரிசையாக வரத் துவங்கியது.
பெரும்பாலானவற்றைப் புறக்கணித்துவிட்டான்...
அத்தியாயம் 9:
நட்புக்குள் பொய்கள் கிடையாது…
நட்புக்கு தன்னலம் கிடையாது…
என்ன பெக்கி பாட்டு பாடறனு பார்க்கிறியா? எனக்கு பிடித்த பாடல் வரிகளில் ஒன்று. எல்லா உறவுகளும் நாடகத்தில் வருகிறபடி ஒரு சோதனையைச் சந்திக்கும். அது இயல்பு. அந்த சோதனை உறவை உறுதிபடுத்தலாம். இல்லை பிளவையும் ஏற்படுத்தலாம்.
அது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.