சம்பல் நதிதான் மிகக் குறைவான மாசுபாடு கொண்ட நதி. டைரி தண்ணீரில்தான் கிடைத்தது. நீங்கதான் முதல் கமென்ட். தேங்க்ஸ் எ லாட்.💙💙💙 யாழிக்கு நடந்தது சஸ்பென்ஸ்ங்க. இன்னும் மூணு பேரு கதையில வருவாங்க. காத்திருங்கள் அப்டேட் போடறேன்.
ஹாய் பிரன்ட்ஸ்...
சில காரணங்களால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை. இப்போது முகவரியற்றவை 4 அத்தியாயங்கள் பதிவிட்டு உள்ளேன். தங்களது கருத்துகளை முகவரியில் பதிவிடுங்கள்.
அத்தியாயம் -8
கை கழுவும் முடிப்பதற்குள் அழைப்பேசி மீண்டும் அடித்தது. கைகளில் டவலை எடுத்து துடைத்தவாறே வேகமாக கைப்பேசியினை எடுத்தான். அழைக்கும் நபரைப் பார்த்தவன் அழைத்து ஓயும் வரை விட்டுவிட்டு பின் ஸ்விட்ச் ஆஃப் செய்தான். மனதிற்குள் ஒரு நிம்மதி ஓடியது. ‘இப்ப நிம்மதியா டைரியைப் படிச்சு...
அத்தியாயம் 7
ஹே பெக்கி,
இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சரி காதல் கதைய தொடரலாம். எனக்கு எப்பவும் இசை , திரைப்படங்கள் இரண்டுமே மிகப்பிடித்தவை. இதையும் தாண்டி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று உள்ளது. இது வாழ்க்கையில் வந்தது லேட்தான். ஆனால் இது இல்லாமல் நான் இல்லை. எப்படி பசி, தாகம் , உணவு ...
அத்தியாயம் 6
இரவு தேவதை தன் ஆதிக்கத்தை மலையரசன் மீது செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் அன்பால் அவனை விழுங்கத் தொடங்கியிருக்க தேவன் டைரியில் மூழ்கியிருந்தாள்.
அடுத்த பக்கத்தைத் திருப்பிப் முதல் வரியை படிக்கும் முன் அவனது அலைபேசி மூங்கில் காடுகளே என்று காட்டின் நடுவில் உள்ள வீட்டில் அலறியது. அதன்...
அத்தியாயம் 5
பொய்தான் என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு கோபம் அதிகமாக வரும். அனைத்து மனிதர்களுக்கும் பலம் , பலவீனம் இரண்டும் இருக்கும். பலவீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் நாம் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பலவீனத்தின் அளவைக் குறைத்தால் நாம் வெற்றியாளர் .
நான் ஏன்...
அத்தியாயம் -4
வருடம் 1998
தூங்கா நகரம். மீனாட்சி அம்மாள் தன் மலர்க்கண்களால் காக்கும் மதுரை. கோவிலின் நாற்புரமும் மக்கள் போவதும் வருவதுமென்று சுறுசுறுப்பாக நாள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ஒரு பெற்றோர் இரு ஆண் குழந்தைகளுடன் வெளியில் வந்தனர்.
அம்மா ஐந்து...
அத்தியாயம் 3
ராட்சசி பிறந்தாச்சு.!
ஹாய் பெக்கி ,
ராட்சசி பிறந்தாச்சு. ஆமாம் ராட்சசிதான். அதுநான் தான். முதல்ல நான் ஏன் இந்த மாதிரி டைரி எழுதக் காரணம் ஆனி பிராங்க் . ஹிட்லர் காலத்துல வாழ்ந்த பொண்ணு அவங்க. அவங்க தன் வாழ்க்கைய டைரில எழுதிருப்பாங்க. அது ஒரு இளஞ்சிட்டின் கண்ணீரால் எழுதப்பட்ட...
அத்தியாயம் -2
மத்தியபிரதேசத்தின் பல்வேறு இடங்களைச் சுற்றி புகைப்படமெடுத்தவன் அந்த டைரியை தனது பேக்கில் வைத்ததை மறந்துவிட்டிருந்தான். இப்படியே ஒருவாரம் கழிந்தது.
தன் வேலைகளை எல்லாம் மத்தியபிரதேசத்தில் முடித்தவன் ஹோட்டல் ரூமில் இருந்த தனது உடமைகளைப் பேக் செய்யும் போது சோல்டர் பேக்கில் இருந்த...
அத்தியாயம் -1
வருடம் – 2023
தேசிய சம்பல் சரணாலயம். இந்தியாவின் மையமான மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது. மூன்று மாநிலங்களில் வழியே சம்பல் நதி பாய்ந்து வளமூட்டுகிறது. இந்தியாவிலே மிகக் குறைந்த மாசுபாடு கொண்ட நதி என்பது இதன் சிறப்பம்சமாகும். நதி எதனைப் பற்றியும் கவலைப் படாமல் தன்வழியில் அமைதியாக...
ஹாய் பிரண்ட்ஸ். நான் மீ.ரா . சகாப்தம் தளத்தில் வண்ணங்கள் போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன். எனக்கு பிடித்த வண்ணம் சிவப்பு. அதே மாதிரி எனக்கு ஒரு சமூக நாவலை எழுத வேண்டும் என்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு ஏதுவாய் தளத்தில் சிவப்பு வண்ணத்தில் சமூக வகை அமைந்திருந்தது. பிறகென்ன பெயரைப் பதிவு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.