Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

    20 அப்பல்லோ ஹாஸ்பிடல் பிரசவ பிரிவில் தவிப்பாய் நின்று கொண்டிருந்த செல்வாவை நோக்கி விரைந்தனர் குருவும், பிரியாவும். ‘என்னடா சொன்னாங்க டாக்டர்’ செல்வாவின் கைகளை பிடித்தபடி கேட்டான் குரு. ‘கொஞ்சம் கிரிடிக்கல்தான்னு சொல்றாங்க குரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு’ பதட்டமாக வெளிவந்தது வார்த்தைகள்...
  2. M

    Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

    19 நகரத்தின் பிரதான மண்டபம் அது. முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. சங்கர் பெரிய பார்சலுடன் உள்ளே நுழைந்தான். அவன் விழிகள் செல்வாவைத் தேடியது. சிறிது நேர அலசல்களுக்கு பிறகு சிக்கினான். அவனிடம் விரைந்தான், அதற்குள் செல்வாவும் சங்கரை பார்த்துவிட்டு விரைந்தான். ‘ஹாய் சங்கர் வாங்க வாங்க, எப்படி...
  3. M

    Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

    18 ‘அப்போ இதுதான் உன் முடிவா..’ பிரியா எரிச்சலாக கேட்டாள். அருகில் குரு அமர்ந்திருந்தான். ஆமாம் என்பது போல தலையசைத்தாள் ஓவியா. ‘வர்ற கோபத்துக்கு உன்னை பளார் பளார்னு அறைஞ்சிடலாம் போல இருக்கு. அக்காவா பொறந்து தொலைச்சிட்டியே?’ ரத்தம் சூடேறியது பிரியாவுக்கு. ‘பிரியா கூல் டவுன். ஏன் இவ்வளவு...
  4. M

    Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

    17 காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவளுக்கு பெரும் அதிர்ச்சி.. காரணம் கைகளை கட்டிக்கொண்டு செல்வா நின்றிருந்தான். தந்தை இறந்த இந்த மூன்று நாட்களில் அதிகமாய், மாறியிருந்தான். சவரம் செய்யாத தாடை, துக்கம் தேங்கிய கண்கள், களைப்பை ஏந்திய முகம், மெலிந்த தேகம் இப்படி நிறைய மாற்றங்கள். அவனை...
Top Bottom