Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Aathirai

    வண்ணங்கள் 2021- முடிவுகள்

    வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰💐💐❤
  2. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ரொம்ப ரொம்ப நன்றி மா. 😍 🥰 🙏 🙏 ரொம்ப ஹேப்பியா இருக்கு.🥰🥰 சொல்லப்போனா, சின்னப் பசங்களா இருக்கும் போது இருக்கற ஃப்ரெண்ட்ஷிப் தான் ரொம்ப நல்லா இருக்கும்.😍🥰 அதுல சில கேரக்டர்ஸ் வரும், அவங்களோட நடைமுறை வாழ்க்கைல இவங்களோட பங்கு என்னன்னு சொல்லியிருப்பேன்.:):) அதனால, உங்களுக்கு அந்த மாதிரி ஒரு ஃபீல்...
  3. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ரொம்ப ரொம்ப நன்றி டியர் 🥰🥰🥰🙏🙏 உங்களின் ஆதரவும் எனக்கு தளத்தில் மிக முக்கியமாக இருந்தது.🥰❤ ஒவ்வொரு எபி போட்ட பிறகு, உங்களுடைய விமர்சனத்தைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.🥰🥰❤ என்னை கடைசி வரை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி மா 🥰🥰🙏🙏 இதே போல் எப்பொழுதும் உங்களுடைய ஆதரவு தேவை 🥰😊
  4. Aathirai

    வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 35 (இறுதி) பதிவிட்டாச்சு. பெரிய...

    வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 35 (இறுதி) பதிவிட்டாச்சு. பெரிய அத்தியாயம் என்பதால் இரண்டு பதிவுகளாய் பதிவிட்டிருக்கிறேன். படித்து விட்டு தவறாமல் விமர்சனங்களை பதிவிடுங்கள்..
  5. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 35 (தொடர்ச்சி...) சரியாக ஒரு வருடம் கழித்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பிரசவ அறை வளாகம். அமுதனும், வளையாபதியும் மாறி, மாறி நடந்துகொண்டிருந்தனர். இருவருக்குள்ளும் இரண்டு கவலைகள். ஒரே நேரத்தில் திருமணம், அதே போல் ஒரே நேரத்தில் தேனிலவு என்று அவர்கள் வாழ்வில் அனைத்தும் ஒன்றாய்...
  6. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 35 அன்றைய தினம் அமுதனுக்கும், தமிழினிக்கும் மிக முக்கியமான நாள். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தைப் பற்றி இருவரும் பேச வேண்டிய நாள். ஆனால், அதற்க்கு முன்னர் தங்கள் வீட்டில் பெற்றோரின் சம்மதமும் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்க்காமல்...
  7. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    கடைசி எபியில் எல்லாமே தெரிஞ்சிடும் மா... 🥰 படித்து விமர்சனம் செய்ததற்க்கு நன்றி மா...🥰😍🙏
  8. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 34 பதிவிட்டாச்சு ஃப்ரெண்ட்ஸ்.. படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ்...

    தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 34 பதிவிட்டாச்சு ஃப்ரெண்ட்ஸ்.. படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ் கொடுங்க...
  9. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 34 வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட தமிழினியைக் காணப்போகும் ஆவல் தான் அமுதனுக்கு அதிகமாய் இருந்தது. ஏனென்றால், அவளும், அழகேசனும் தான் அமுதனின் சகலமும். இவன் வாழ்வில் அவள் வரவில்லையென்றால் அமுதன் இந்நேரம் உயிரோடு இருந்திருக்கவும் முடியாது, அதே போல் இந்த வெற்றியைக் கண்டிருக்கவும்...
  10. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ஆமாம் மா.. 🥰🥰 படித்து விமர்சித்ததற்கு நன்றிகள் 🥰🥰🙏
  11. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 33 அமுதனின் அதிரடி ஆதாரங்களால் திக்கற்றுப் போயிருந்தார் வீரபத்திரன். சில நிமிடங்கள் ராமைய்யாவுக்கு நல்ல அர்ச்சனைகள் அவரிடமிருந்து விழுந்துகொண்டிருந்தன. “ஏய்யா. அவனால எந்த சாட்சிகளையும் கொண்டு எதுவும் பண்ண முடியாதுன்னு ஆணவமா பேசினியே.? இப்போ என்னாச்சு.? அவன் கிட்டத்தட்ட நம்மள...
  12. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 32 வெறி கொண்டு எழுந்த சிங்கம் போல் அமுதன், அனைத்து ஆதாரங்களையும் ராமைய்யாவுக்கு எதிராக சேகரித்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் நீதிமன்றத்தில் அமுதன் சொல்லியிருந்த அனைவரும் ஆஜராகி இருந்தனர். அமுதனின் கண்களில் கோபம் தீ விட்டு எரிந்து கொண்டிருந்தது. அனைவரையும் தனது கேள்வியான அம்புக்...
  13. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ஆமா மா.. அமுதனோட அடுத்த நடவடிக்கைய பாருங்க...;)(y) ரொம்ப நன்றி டியர்..🥰🥰;)
  14. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 31 அந்த இருட்டில் போன தனது அண்ணனைக் காணவில்லை என்ற அச்சத்தில் இருந்த தேன்மொழியின் தோளில் யாரோ கை வைக்க, அவள் பயத்தில் உறைந்தே போனாள். ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சட்டென்று திரும்பினாள். அங்கே அமுதன் நின்று கொண்டு அவளை அதிர்ச்சியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னாச்சு...
  15. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    உங்களுடைய அனுமானத்திற்க்கு வாழ்த்துக்கள் சிஸ்.. 🥰 (y) விமர்சனத்திற்க்கு ரொம்ப நன்றி மா...🥰🙏🙏
  16. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 30 வழக்கு நடந்த நாள் மாலை அமுதன், வளையாபதிக்கு போன் செய்தான். டெலிபோன் மணி அழைக்க, வீட்டில் இருந்த வளையாபதி போனை எடுத்தான். அதை ராமைய்யாவும், அவனது மனைவி மங்கலமும் ஒட்டுக்கேட்டபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தனர். “சொல்லுங்க அமுதன் சார்.” என்று வளையாபதி சொல்ல, “ஆங்க்...
  17. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    உங்களின் அன்பான விமசனத்துக்கு நன்றிகள் மா... 🥰 🥰 🙏
Top Bottom