Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Aathirai

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    இன்று தான் கதை படித்தேன். ஆரம்பமே ஹீரோவின்(ஆண்டி ஹீரோவின்) அறிமுகம் நன்றாக இருந்தது. இது போன்ற ஹீரோக்களுக்கு பெண்கள் மேல் கோபம் இருப்பது ஏனோ.😠😠 ஆனால், அதுதான் அவர்களின் தனித்தன்மை என்று நினைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் அழகாக தமிழில் தேர்வு செய்துள்ளது சிறப்பு 🥰🥰 பாவினியின் அறிமுகம் படத்தில்...
  2. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி சிஸ்..🥰🙏 இது போல் விமர்சனங்கள் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.🥰🥰😊
  3. Aathirai

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

    இன்னைக்குத்தான் படிச்சேன் உங்க முதல் அத்தியாயத்தை. நிஜமாலுமே கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் பயமா தான் இருந்தது. நான் பொதுவா பேய் படங்களைப் பார்க்க மாட்டேன். ஆனா, இன்னைக்கு பேய்க் கதைய படிச்சு, அதை கற்பனையும் பண்ணிப் பார்த்துட்டேன். கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தது. ஆரம்பமே பயங்கரமா...
  4. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 9 கேட்டைத் திறந்து கொண்டு வந்த ரங்கனை அனைவரும் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தனர். “வணக்கங்கய்யா. நீங்க இது மாதிரி அப்பப்போ வந்து போனா ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்க. எங்களுக்கு இந்த ஊர்ல ஆதரவு தரவரு நீங்க மட்டும் தான். அந்த ஒரு ஆறுதல்ல தான் நாங்க...
  5. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 8 ஆகஸ்டு 15 சுதந்திர விழா மெட்ராஸில் உள்ள கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தான் முதலமைச்சர் கொடியேற்றி வைத்தார். நம் தேசியக் கொடியின் பாடல் பாடப்பட்டது. கம்பீரமாக நின்று வீரவணக்கம் செலுத்திக்கொண்டிருந்தார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து...
  6. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 7 அமுதன், இப்படி யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் இருந்ததைக் கண்டு விசாலாட்சிக்கு மிகுந்த வேதனையானது. அவள் தன் கணவன் நடேசனிடம் சொன்னாள். “என்னங்க இது.? அமுதா இப்படியே இருந்தான்னா என்ன பண்றது.? அண்ணாகிட்ட அவ்வளவு வாய் கொடுத்து பேசிட்டு வந்ததெல்லாம் வீணாகிடும் போல இருக்குதே.” என்று...
  7. Aathirai

    Book Received Most Active Reader Of the week - May 3rd Week

    வாழ்த்துக்கள் சகோதரி..💐💐💐🥰🥰 இதே போல் எப்பொழுதும் எங்களை ஊக்குவித்து பரிசுகளை அள்ளுங்கள்..;)🥰🥰
  8. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 6 அன்று கோடை விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளிக்கு திரும்பவும் வரும் நாள். தமிழினி இரண்டு வருடங்களாக உற்சாகமாய் சென்றாள். ஆனால், இன்றோ அவளுக்கு பள்ளிக்கு செல்வதற்க்கு ஏனோ மனம் ஒப்பவில்லை. காரணம் தெரிந்தது தானே, அமுதன் இனிமேல் வரமாட்டான் என்பதால் சோகமாகவே இருந்தாள். பள்ளிக்கு கிளம்பி...
  9. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    நன்றி மேம். விமர்சனங்களை தனியாக கமெண்ட் லிங்கில் தரவும் மேம்.
  10. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 5 ஒன்பது வயதாகிய தமிழினி அப்பொழுதிலிருந்து, இப்பொழுது வரை நடந்ததை நினைவு கூர்ந்தபடி, வெளியே அழகேசன் அவளின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்க, உள்ளே அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். வெளியே அழகேசன் அவளது திறமைகளைப் பற்றி அவர்களுக்கு விவரித்து எதற்க்கும் கவலைப்பட வேண்டாம் என்று...
  11. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. இந்த மாதிரி கமெண்ட் யாராவது தரமாட்டாங்களான்னு ரொம்ப ஏங்கிட்டிருந்தேன். நீங்க வந்துட்டீங்க. எனக்கு ரொம்ப ஹேப்பி. இதே மாதிரி எப்பவும் எனக்கு உங்களோட ஆதரவு தேவை. படித்து விமர்சித்ததற்க்கு நன்றி டியர்.. 🥰 🥰 🙏 🙏 ஃபாண்ட் சைஸ் கொஞ்சம் கம்மி பண்றேன்..👍
  12. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 4 “அய்யோ.. எம்புள்ளைய எப்படியாவது காப்பத்துங்க அய்யா.. எனக்குன்னு அவன் ஒருத்தன் தான் இருக்கான். அவனுக்கு ஏதாவதுன்னா நானும் மேல போயிடுவேன்.” என்றபடி வைத்தியரிடம் அழுதுகொண்டே மன்றாடினார் அழகேசன். ஒட்டுமொத்த பஞ்சாயத்தும், ஊரும் ஒன்று கூடி நின்றபடி அங்கே நடப்பதை வேடிக்கை...
  13. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 3 அழகேசன் மனது கேளாமல் அப்படியே கால் போன போக்கில் ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாய் வந்தார். அதோ அங்கே, ரங்கராஜன்-கோகிலாவின் இல்லம் இருந்தது. அதைப் பார்த்தவர் கால்கள் நேராக அவர்களது இல்லத்தை நோக்கி பயணித்தது. சிறிய அளவிலான கொட்டகை போன்ற வீடு, முன்னால் ஒரு மரம். வீட்டைச் சுற்றிலும்...
  14. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 2 பஞ்சாயத்தில் அவர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டே வீடு திரும்பினார் அழகேசன். பூட்டைத் திறந்து உள்ளே வந்தவர் வெருச்சோடிக் கிடந்த வீட்டில், எப்பொழுதும் போல அவர் அமரும் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தார். திரும்பவும் அதே யோசனை. “அவர்கள் என்ன தவறு செய்தார்கள்...
  15. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    வாய்ப்பளித்ததற்க்கு நன்றி சகோதரி... 🥰 🙏
  16. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 1 “ராக்கம்மா கையத்தட்டு.. புது ராகத்தில் மெட்டுக்கட்டு.. அடி ராக்கோழி மேளம் கொட்டு.. இந்த ராசாவின் நெஞ்சத் தட்டு.. ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜா.. ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜா..” “யப்பா டேய்.. இன்னைக்கு என்ன பஞ்சாயத்து நடக்கப் போகுது.? நீ என்னடான்னா...
  17. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    வணக்கம் சகாப்தம் வாசகர்களே,🙏 நான் உங்கள் ஆதிரை..🥰 முதன் முதலாக இந்த சகாப்தம் தளத்தில் ஒரு கதையை, அதுவும் ஒரு போட்டிக்காக கதையை எழுதுகிறேன். நிறைய தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். பலர் என்னுடைய எழுத்துக்களைப் பாராட்டி சொல்லும் போது கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான். உண்மையான பரிசே உங்களுடைய...
  18. Aathirai

    அறிவிப்பு 4 - #SahaVannangal

    செய்து விட்டேன் சகோதரி..
Top Bottom