Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 19 கோலாகலத்தை மாரி திட்டியது நியாயமான விஷயமே ஆனாலும், அதைப் பெரிதாக்கினாள் விசாலாட்சி. அறுவடை முடிந்து மாரியும், தாத்தா மற்றும் அனைவரும் வரும் போதே, அங்கே ஒரு பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தது. யாருமில்லாத வேலையில் மாட்டிக் கொண்டார் கமலம். அவரால் பேச முடியவில்லை. விசாலாட்சிக்கு வாய்...
  2. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 18 தமிழினி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து பதறி ஓடி வந்தான் அமுதன். அருகில் மாரி, “சரி, விடு தமிழ் பாத்துக்கலாம். அவங்க அப்படித்தான். மனுஷங்களோட மனசப் புரிஞ்சுக்கவே மாட்டாங்க.” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். “என்னாச்சு தமிழு.? எதுக்கு இப்போ அழுதுட்டே இருக்க.?” என்றான் அமுதன். “ஒண்ணும்...
  3. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 17 மூவரும் அமுதனையே பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் கூடவே நின்ற தமிழினியையும் பார்க்காமல் இல்லை. அவளுக்கு இவர்களை யாரென்று தெரியாததால் சாதாரணமாகவே நின்றாள். மாரி இவர்களைப் பார்த்ததும், “வாங்க சித்தி. எப்போ வந்தீங்க.? வாடா குமார் பயலே.” என்று அவனது தலையில் ஒரு தட்டு தட்டினாள்...
  4. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    நன்றி டியர். 🥰 🥰 🙏 அதுக்கான காரணங்களும், அமுதனுடைய அடுத்த செயல்களையும் அடுத்த எபில பாருங்க டியர்.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மா.. 🥰🥰🙏
  5. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 16 மாரியைப் பற்றி அழகேசன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, மாரியே அவ்விடம் வந்துவிட்டாள். “ஏண்டா தம்பி, என்னைப் பத்திக் கேட்டிருந்தா நானே சொல்லிருப்பேனே. அத மாமாகிட்ட தான் கேட்பியா.? என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ணப் போற.?” என்று மாரி ஒரு பார்வையோடு அமுதனைப் பார்த்தாள்...
  6. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ரொம்ப, ரொம்ப நன்றி டியர்.🥰🥰 உங்களோட ஒவ்வொரு விமர்சனமும் எந்த அளவுக்கு எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஆனால், அதை என்னால் உணர முடிகிறது. 🥰🥰உங்களுடைய அழகான விமர்சனத்திற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் திரும்பவும்... 😍 🥰 🥰 🙏
  7. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 15 அழகேசன் நீண்ட நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தார். ஆனால், வரும் போது மிகவும் யோசனையுடனும், அதே போல் கவலையுடனும் வருவது போல் இருந்தது. அதை அவரின் தந்தை கவனித்து விட்டார். அதுவரை அவரைக் காணவில்லை என்று தேடியபடி திண்ணையில் அமர்ந்திருந்தவர். அவரை அழைத்தார். “என்னாச்சு அழகு, ஏன் ஒரு...
  8. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    போஸ்டிங் போட்ட உடனே உங்க விமர்சனம் வரும்னு எதிர்பார்த்தேன் சகோதரி.🥰 ஆனா. இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கல மா. ரொம்ப நன்றி. 🥰 🥰 🙏 கண்டிப்பா எல்லாமே நல்லதாகவே நடக்கும் மா..(y) தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்துங்கள்...🥰🙏😍
  9. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 14 அழகேசன் வழக்கம் போல் அமுதனின் மனம் வருத்தப்படாமல் இருக்க, தமிழின் வீட்டிற்க்குச் சென்று எப்படியோ ரங்கனையும், கோகிலாவையும் சம்மதிக்க வைத்து அவர்கள் மூலம் தமிழையும் சம்மதிக்க வைத்து, இப்போது அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டு அவரின் சொந்த ஊரான உடுமைலைப்பேட்டை அருகில் உள்ள...
  10. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ரொம்ப நன்றி சகோதரி 🥰🥰 தோன்றும் எண்ணங்களையே வார்த்தைகளாய்த் தொடுக்கிறேன். நீங்கள் அளிக்கும் அற்புதமான விமர்சனத்தால் அது இன்னும் அழகாகும்.. என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி சகோதரி 🥰😊🙏❤
  11. Aathirai

    Book Received Most Active Reader Of the Week - June 1st Week

    வாழ்த்துக்கள் தர்ஷினி..🥰💐💐💐 இதே போல் அனைத்து கதைகளையும் படித்து அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்... 🥰 🥰 🥰
  12. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 13 தமிழ் அவளின் விருப்பத்தை சொன்ன நிலையில், அமுதன் என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலில் இருந்தனர் இருவரும். “சரி ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன விளையாட்டு காட்டட்டுமா. நீங்களே கண்டுபிடிங்க. யாரு சரியா சொல்றீங்கன்னு பார்க்கலாம்.” என்று அவர்களிடம் விளையாட்டாகச் சொன்னான் அமுதன். “ம்ம்ம்...
  13. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    நீங்கள் படித்து விமர்சனங்கள் அளிப்பது நன்றாக இருக்கிறது டியர். 🥰 🥰 மிகவும் நன்றி டியர்..🥰🥰🙏
  14. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 12 சடங்கு முடிந்து திரும்பி வந்த போதும் அங்கே நடந்த எவையுமே அமுதனுக்கும், அழகேசனுக்கும் மறக்கவில்லை. கோலாவிற்க்கு உடனே உறவினர்களை அழைத்து சீர் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். அழகேசனுக்கும், அவரின் பெற்றோருக்கும் எத்தனை நகை போட வேண்டும், எவ்வளவு ரொக்கம் அளிக்க வேண்டும் என்று...
  15. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 11 இருவர் எண்ணங்களை இப்போது ஆராய்ந்தால், ஒரே மனரீதியில் இருந்தனர். தமிழினியும், அமுதனும் இருவரும் எப்பொழுதும் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், இடையில் வருபவர்கள் ஏதேனும் செய்தால் என்ன செய்வது.? என்ற மனப்போராட்டத்தில் இருந்தனர். அதே வாய்க்கால் பக்கம்...
  16. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ரொம்ப நன்றி மா.. 🥰🙏 விமர்சனங்களே எங்களை ஊக்குவிக்கும்.. 🥰🙏
  17. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 10 ஊரே அந்த இடத்தில் கூடி விட்ட நிலையில், தமிழினியை ஏறெடுத்துப் பார்க்க சாத்தப்பனுக்கு வெட்கமாய் இருந்தது. அவளைப் பெற்றவர்களை, எத்தனை பேச்சு பேசியிருப்பார்கள், எத்தனை தடவை அவர்களுக்கு எதிராக நடந்திருப்பார்கள். கொஞ்ச, நஞ்சமல்ல அவர்களுக்கு இழைத்த அநீதிகள். ஆனால், இன்றோ அதையெதையும்...
Top Bottom