Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Aathirai

    வண்ணங்கள் போட்டியின், தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 29ஐப் பதித்து விட்டேன் ஃப்ரெண்ட்ஸ்...

    வண்ணங்கள் போட்டியின், தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 29ஐப் பதித்து விட்டேன் ஃப்ரெண்ட்ஸ்.. படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க...
  2. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 29 அன்று பொள்ளாச்சி நீதிமன்றம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. காரணம், வீரபத்திரன் போன்ற பெரிய வக்கீல் இன்று இந்த சின்ன நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார் என்ற காரணத்தினால். இந்த நீதிமன்றம் தான் அவர் வளருவதற்க்குக் காரணமாக இருந்தது. அவரின் சொந்த ஊரும் இதுவே. ஆரம்ப காலங்களில் இந்த...
  3. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 28 நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஷயம் வளையாபதியின் மாமா ராமைய்யாவுக்குத் தெரிந்தது. வெறி பிடித்த மிருகம் போல், அவனிடம் சண்டை போட்டார். “உனக்கு எங்க மேல கேஸ் போடற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா.? வர வர என்னென்னமோ பண்ற.? யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ற.? உனக்கு இவ்ளோ...
  4. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    நன்றி மா உங்கள் விமர்சனத்துக்கு.. 🥰 🙏
  5. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 27 நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி. அன்று வழக்கம்போல் மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவிகளும், சில ஆசிரியர்களும் கிளம்பி விட்டனர். ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பணி இருக்கும் பட்சத்தில் தங்கள் பணி முடிந்த பிறகு மட்டுமே கிளம்புவர். பொதுவாக தமிழினி வேலைகள் இருந்தால் அதை...
  6. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ம்ம்ம். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். 😔 என்னை பண்றது மா. உங்கள் விமர்சனதுக்கு நன்றி மா 🥰🙏
  7. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 26 பொள்ளாச்சி சப் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் தனது பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் அமுதன். கூடவே வந்தவன் இறங்கிய போது, “ஆங்க்.. உங்க பேர் கேட்கவே மறந்துட்டேன். உங்க பேர் என்ன.?” என்று அமுதன் கேட்க, “என் பேர் வளையாபதி சார்.” என்று அவன் சொன்னதும், அமுதன்...
  8. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    ஆமாம் மா, இந்த மாதிரி கனவு நிறைவேறுறது எல்லாருக்குமே அமையாத வரம். 😌 😌 விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி மா...🥰🙏
  9. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 25 “அம்மாஆஆஆ...” என்று விழுந்தெழுந்து, மூச்சிரைக்க தன் உயிரைக் கையில் பிடித்தவாறு, ஓடிக்கொண்டிருந்தான் அவன். நாலைந்து பேர் அவனை விடாமல் கையில் பெரிய பெரிய கட்டைகளுடன் துரத்திக்கொண்டு வந்தனர். பொள்ளாச்சியின் கிழக்குப் பகுதியில், காலை வேளையிலேயே அவர்களுக்குப் பயந்து அவன்...
  10. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 24 அழகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பள்ளிக்கு செல்லும்படி ஆனது. பள்ளியின் முதல்வர் அவன் இப்படி நடந்துகொண்டது முறையற்றது என்று சொல்ல, எப்படியோ அழகேசன் அவனுக்கு ஆதரவாகப் பேசி அவன் பக்கமிருக்கும் நியாயத்தைச் சொல்லி ஒரு வழியாய் அவரை சமாதானம் செய்தார். இதற்க்கு மேல் இப்படி...
  11. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    உங்களுடைய ஆர்வத்தை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 🥰 😍 இதே போல் தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கமளியுங்கள் சகோதரி...🥰🥰 நன்றி...🙏🙏🥰
  12. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 23 அமுதன் கேட்ட கேள்வியால் ஒருபுறம் அதிர்ந்து போனாலும், இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று யோசித்தாள் தமிழினி. “சொல்லு. ஏன் பதில் பேச மாட்டிங்கற.?” என்றான். “உனக்கு எப்படித் தெரியும்.?” என்றாள். “எப்படியோ தெரியும். ஆனா, நீ முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.” என்றான் சற்று...
  13. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    நன்றி டியர் உங்க விமர்சனத்துக்கு. 🥰 🙏 உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்குமான விடை அடுத்த எபியில் கிடைக்கும்..🥰(y)
  14. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 22 தமிழினிக்கு ஏதோ ஒன்று தவறாகப்பட்டது. அன்று, அமுதனின் ஊருக்குச் சென்றிருந்த போது, அவன் பலமுறை அவளை ஒருமாதிரியாகவே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை. ஏற்கனவே, கோலாகலம் அமுதனிடம் நடந்து கொண்ட முறையையே நியாயப்படுத்திப் பேசிய விசாலாட்சி, கண்டிப்பாக தன் மகனின் பார்வை...
  15. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 21 மாரியின் திருமணத்தைப் பற்றி உடனே டெலிபோன் பூத்துக்கு சென்று போன் செய்து அழகேசனுக்கும், விசாலாட்சிக்கும் தகவல் சொன்னார் அவர்களின் தந்தை. அப்போது தான் ஊர் சென்று சேர்ந்த அழகேசன் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர்கள் பெண் பார்க்க வரும் போது திரும்பவும் வருவதாகச் சொன்னார். ஆனால்...
  16. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    நன்றி டியர்..🙏🥰 உங்கள் விமர்சனம் என்னை மேலும் ஊக்குவிக்கிறது.. 🥰 🥰 🙏
  17. Aathirai

    GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

    அத்தியாயம் 20 அடுத்த நாள் அழகேசன் கிளம்பி விட, தமிழினியும், அமுதனும் விடைபெற மனமில்லாமல் அவரிடம் நின்றனர். “அப்பா, இன்னும் கொஞ்ச நாள் இருங்கப்பா. அப்பறமா மூணு பேரும் சேர்ந்தே போகலாம்.” என்றான் அமுதன். “இல்லடா தம்பி, எனக்கு பள்ளிக்கூடத்துல வேலை இருக்கு. இப்போ உதவி ஹெட் மாஸ்டரா ஆனதுக்கப்பறம்...
  18. Aathirai

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    உங்களின் அழகான விமர்சனத்திற்க்கு நன்றி டியர்... 🥰 🥰🙏
Top Bottom