அத்தியாயம் 29
அன்று பொள்ளாச்சி நீதிமன்றம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. காரணம், வீரபத்திரன் போன்ற பெரிய வக்கீல் இன்று இந்த சின்ன நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார் என்ற காரணத்தினால்.
இந்த நீதிமன்றம் தான் அவர் வளருவதற்க்குக் காரணமாக இருந்தது. அவரின் சொந்த ஊரும் இதுவே. ஆரம்ப காலங்களில் இந்த...
அத்தியாயம் 28
நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஷயம் வளையாபதியின் மாமா ராமைய்யாவுக்குத் தெரிந்தது. வெறி பிடித்த மிருகம் போல், அவனிடம் சண்டை போட்டார்.
“உனக்கு எங்க மேல கேஸ் போடற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா.? வர வர என்னென்னமோ பண்ற.? யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ற.? உனக்கு இவ்ளோ...
அத்தியாயம் 27
நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி. அன்று வழக்கம்போல் மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவிகளும், சில ஆசிரியர்களும் கிளம்பி விட்டனர். ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பணி இருக்கும் பட்சத்தில் தங்கள் பணி முடிந்த பிறகு மட்டுமே கிளம்புவர்.
பொதுவாக தமிழினி வேலைகள் இருந்தால் அதை...
அத்தியாயம் 26
பொள்ளாச்சி சப் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் தனது பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் அமுதன். கூடவே வந்தவன் இறங்கிய போது,
“ஆங்க்.. உங்க பேர் கேட்கவே மறந்துட்டேன். உங்க பேர் என்ன.?” என்று அமுதன் கேட்க,
“என் பேர் வளையாபதி சார்.” என்று அவன் சொன்னதும், அமுதன்...
அத்தியாயம் 25
“அம்மாஆஆஆ...” என்று விழுந்தெழுந்து, மூச்சிரைக்க தன் உயிரைக் கையில் பிடித்தவாறு, ஓடிக்கொண்டிருந்தான் அவன். நாலைந்து பேர் அவனை விடாமல் கையில் பெரிய பெரிய கட்டைகளுடன் துரத்திக்கொண்டு வந்தனர்.
பொள்ளாச்சியின் கிழக்குப் பகுதியில், காலை வேளையிலேயே அவர்களுக்குப் பயந்து அவன்...
அத்தியாயம் 24
அழகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பள்ளிக்கு செல்லும்படி ஆனது. பள்ளியின் முதல்வர் அவன் இப்படி நடந்துகொண்டது முறையற்றது என்று சொல்ல, எப்படியோ அழகேசன் அவனுக்கு ஆதரவாகப் பேசி அவன் பக்கமிருக்கும் நியாயத்தைச் சொல்லி ஒரு வழியாய் அவரை சமாதானம் செய்தார்.
இதற்க்கு மேல் இப்படி...
அத்தியாயம் 23
அமுதன் கேட்ட கேள்வியால் ஒருபுறம் அதிர்ந்து போனாலும், இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று யோசித்தாள் தமிழினி.
“சொல்லு. ஏன் பதில் பேச மாட்டிங்கற.?” என்றான்.
“உனக்கு எப்படித் தெரியும்.?” என்றாள்.
“எப்படியோ தெரியும். ஆனா, நீ முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.” என்றான் சற்று...
அத்தியாயம் 22
தமிழினிக்கு ஏதோ ஒன்று தவறாகப்பட்டது. அன்று, அமுதனின் ஊருக்குச் சென்றிருந்த போது, அவன் பலமுறை அவளை ஒருமாதிரியாகவே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை.
ஏற்கனவே, கோலாகலம் அமுதனிடம் நடந்து கொண்ட முறையையே நியாயப்படுத்திப் பேசிய விசாலாட்சி, கண்டிப்பாக தன் மகனின் பார்வை...
அத்தியாயம் 21
மாரியின் திருமணத்தைப் பற்றி உடனே டெலிபோன் பூத்துக்கு சென்று போன் செய்து அழகேசனுக்கும், விசாலாட்சிக்கும் தகவல் சொன்னார் அவர்களின் தந்தை. அப்போது தான் ஊர் சென்று சேர்ந்த அழகேசன் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர்கள் பெண் பார்க்க வரும் போது திரும்பவும் வருவதாகச் சொன்னார்.
ஆனால்...
அத்தியாயம் 20
அடுத்த நாள் அழகேசன் கிளம்பி விட, தமிழினியும், அமுதனும் விடைபெற மனமில்லாமல் அவரிடம் நின்றனர்.
“அப்பா, இன்னும் கொஞ்ச நாள் இருங்கப்பா. அப்பறமா மூணு பேரும் சேர்ந்தே போகலாம்.” என்றான் அமுதன்.
“இல்லடா தம்பி, எனக்கு பள்ளிக்கூடத்துல வேலை இருக்கு. இப்போ உதவி ஹெட் மாஸ்டரா ஆனதுக்கப்பறம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.