Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 23 மறுநாள் காலை நடக்கப் போகும் விபரீதம் எதையும் அறியாமல் சூரியன் கிழக்கே உதித்து கொண்டிருந்தது. பார்த்திபன் தான் முன்பே திட்டமிட்டபடி கோபுர மாடம் ஒன்றில் இரவே வந்து ஒளிந்து கொண்டு விட்டான். அவனது கைவசம் ஜெய் சிம்மனின் உயிரைக் குடிக்க இரண்டு அம்புகளும் ஒரு வில்லும் இருந்தன. அவன்...
  2. E

    மர்மயோகி - All Episode Links

    மர்மயோகி-16 மர்மயோகி-17 மர்மயோகி-18 மர்மயோகி-19 மர்மயோகி-20 மர்மயோகி-21 மர்மயோகி-22
  3. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 22 தங்களைப் பற்றிய முழு அடையாளத்தையும் நித்ராதேவி கண்டு கொண்டு விட்டால் என்பதை அறிந்த சகோதரர்கள் இருவரும் கல்லாக சமைந்து நின்றனர். தன்னை முதலில் சுதாரித்துக் கொண்டு விட்ட ஆதித்தன்" எங்கள் பெயரை தெரிந்து கொள்ள அரசியாருக்கு இத்தனை நாட்களாகி விட்டதா?" என்று இடக்காக எதிர் கேள்வியை...
  4. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 21 சிங்கபுரத்திலிருந்து ஒரு ஆபத்து தங்களை தேடி வருவதை அறியாமல் தங்களின் இயல்பு வாழ்க்கையில் மூழ்கியிருந்தனர் சகோதரர்கள் இருவரும் .சிங்க புரத்திலிருந்து ஓலையை கொண்டு வந்த வீரன் வெகு விரைவிலேயே ரத்னபுரியை வந்தடைந்து விட்டான் அவனது துரதிர்ஷ்டமோ என்னவோ அவன் அரண்மனையை அடைந்த போது...
  5. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 20 பார்த்திபன் சகோதர்கள் இருவருக்கும் தெரியாமல் ஜெயசிம்மனின் கதையை முடித்துவிட நினைத்தான். நித்ராதேவியின் வயிற்றில் வளரும் சிசுவிற்காக ஜெயசிம்மன் மீது மர்மயோகியும் அவனது சகோதரனும் பரிதாபம் காட்டுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் ஜெய சிம்மனை கொல்லும் தன் முயற்சியை பற்றி அவன்...
  6. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 19 அரிஞ்சயன் சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றான் ஆதித்தன். தன் அண்ணன் யோசித்தது போல் தான் ஏன் யோசிக்க மறந்தோம் என்று அவன் தன்னையே நொந்து கொண்டான். பிறக்க போகும் சிறு குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து தன்னுடைய அண்ணன் யோசிப்பது குறித்து ஆதித்தன் உள்ளுர மகிழவே செய்தான். அதே நேரத்தில்...
  7. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 18 வாழை இலையை அகல் விளக்கின் வெளிச்சத்தில் காட்டியதும் அதில் திடிரென எழுத்துகள் தோன்றுவதை ஜெயசிம்மன் திகைப்போடு பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் மனைவி நித்ராதேவி வேரற்ற மரம் போல் மயங்கி சாய்ந்தாள்.அவள் மயங்கி விழுவதை கண்ட ஜெயசிம்மன் உடனே ஓடி வந்து அவளைத் தாங்கி பிடித்தான். அவளது...
  8. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 17 தன் பின்னால் நின்ற மூவரையும் பதட்டத்துடன் பார்த்த விஜயபாகு "இங்கேயே சற்று மறைவாக இருங்கள். நான் என்ன வென்று பார்த்து வருகிறேன். சூழ்நிலைக்கு தகுந்ததுபோல் குறிப்பறிந்து நடந்து கொள்ளுங்கள் "என்றவன் மாளிகையின் கதவை நோக்கி நடந்தான். பார்த்திபனின் பக்கம் திரும்பிய ஆதித்தன்"...
  9. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 16 தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் ஒரு கதை போன்ற வடிவத்தில் சொல்லி முடித்தான் பார்த்திபன். அவன் சொன்ன அனைத்தையும் வெகு கவனமாக கேட்டு கொண்டிருந்தனர் சகோதரர்களான ஆதித்தனும் அரிஞ்சயனும். தன் தொண்டையைகனைத்து கொண்ட ஆதித்தன் அங்கு நிலவிய கனத்த அமைதியை கலைத்தான். "இப்போது எனக்கு இங்கு...
  10. E

    மர்மயோகி - All Episode Links

    மர்மயோகி- 11 மர்மயோகி- 12 மர்மயோகி- 13 மர்மயோகி- 14 மர்மயோகி- 15
  11. E

    மர்மயோகி - All Episode Links

    மர்மயோகி - 2 மர்மயோகி- 3 மர்மயோகி-4 மர்மயோகி- 5 மர்மயோகி- 6 மர்மயோகி- 7 மர்மயோகி- 8 மர்மயோகி- 9 மர்மயோகி- 10
  12. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 15 இக்கட்டான நேரத்தில் தனக்கு படை கொடுத்துதவிய மலையமானுக்கு நன்றி காட்டும் விதமாக அவனது மகளான நித்ராதேவியை திருமணம் செய்து கொண்டு விட்டான் ஜெயசிம்மன் .அந்த திருமணத்திற்கு போகாவிட்டால் ஜெயசிம்மனை அவமானப்படுத்துவதாக நினைத்து அதையே சாக்காக வைத்து தன் மீது படையெடுத்து விடுவானோ என்ற...
  13. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 14 தன்னுடைய உயிர் நண்பனான தீரனையும் அவன் சகோதரன்வீரனையும் ஜெயசிம்மன் வீழ்த்தி ரத்னபுரியின் சிம்மாசனத்தை கைப்பற்றி விட்டான் என்று ரணதீரனுக்கு தெரிந்த மறுகணமே அவன் ஜெயசிம்மன் மீது படையெடுக்க ஆயுத்தமானான். அதே நேரம் உள்ளூர் புரட்சியின் மூலம் ரத்னபுரியின் சிம்மாசனத்தை கைப்பற்றிய...
  14. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 13 ஜெயசிம்மன் ரத்னபுரியில் இல்லை என்பதையும் அவன் எங்கே போனான் என்பதையும் அறியாத வீரனும், தீரனும் நிலை குலைந்து போயினர்.நீலவேணியை மணப்பதற்கு பூரண உரிமையுள்ள ஜெயசிம்மன் திருமணத்திற்கு மறுக்க மாட்டான் என்றே இருவரும் நினைத்திருந்தனர். விரைவிலேயே ரத்னபுரிக்கு வந்து சேர்ந்த ஜெயசிம்மனும்...
  15. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 12 இளவரசிக்கான தனியான அந்தப்புரத்தில் நுழைந்து கொண்டிருந்தனர் வீரனும் தீரனும். தங்களின் ஓரே அன்புதங்கையான நீலவேணி திடிரென மயங்கி விழுந்ததை அறிந்த இருவரும் அவளுக்கு என்னவானதோ ஏதானதோ என்ற பதட்டத்தில் இருந்தனர். மஞ்சணையில் படுத்திருந்த நீலவேணியின் கையை பிடித்து கொண்டிருந்த மருத்துவச்சி...
  16. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 11 ஒரே அணியாக இணைந்து கொண்டு விட்ட மூவரையும் புரியாமல் பார்த்தான் விஜயபாகு . "இன்னமும் புரியவில்லையா? இங்கே வந்திருப்பவர்கள் கள்வர் புரத்தின் பிரசித்தி பெற்ற கள்வர்களான ஆதித்தனும், அரிஞ்சயனும்." என்று சொல்லி சிரித்தான் பார்த்திபன். "விஜயபாகு உன்னுடைய ஆளா ? உன் திட்டப் படி தான்...
  17. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 10 ஒருவருக்கு ஒருவர் எதிரியான இரண்டு நபர்கள் தன்னை சந்திக்க விரும்புவதை அறியாத அரிஞ்சயனின் முன்பு வந்து நின்றான் ஜெயசிம்மனின் தூதுவனான பூபதி. பணிவோடு யோகியை வணங்கியவன்" சுவாமி! உங்களுக்கு நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். ரத்னபுரியின் மன்னர் ஜெயசிம்மன் தங்களின்...
  18. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    அத்தியாயம் 9 ரத்னபுரியின் வடக்கு திசையில் இருந்தது மரங்கள் சூழ்ந்த காட்டு பகுதி. அங்கே கொடிய மிருகங்களும் வன விலங்குகளும் வசித்து வந்தன. அங்கே அந்த மிருகங்களுடனும் இயற்கையான காட்டு வளத்துடனும் இணைந்து வாழ்ந்து வந்தார்கள் பளியர்கள் என்ற பழங்குடி மக்கள் . வன விலங்குகளின் தாக்குதல் நிகழாமல் இருக்க...
  19. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 25 தான் வலை வீசி தேடி கொண்டிருந்த எதிரி தன் இடத்திற்கே வருவான் என்றும் தன் எதிரிலேயே நிராயுதபாணியாக நிற்பான் என்பதையும் மகேந்திரன் எதிர்பார்த்திருக்கவில்லை.அரண்மனையின் கட்டுகாவலையும் மீறி கரிகாலனின் பிரவேசம் எப்படி நிகழ்ந்திருக்க கூடும் என்று மகேந்திரன் குழம்பினாலும் உடனடியாக...
Top Bottom