Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்4 ஆதித்தனின் குற்றச்சாட்டு அவையை அமைதியாக்கியதுடன் மட்டுமல்லாது அவனின் துணிச்சலை வெளிக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.சற்றும் பயமின்றி தளபதியின் மீதே திருட்டு குற்றத்தை மன்னரிடம் கூறும் அந்த வாலிப வீரனின் துணிச்சலை சிலர் வாய் விட்டு பாராட்டவும் தலைபட்டனர்.கருணாகரன் நிலையோ இருதலை...
  2. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்3 முன்பின்தெரியாத நாட்டில் பொய்யான திருட்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைபட்ட நிலையிலும் எந்த கவலையுமின்றி ஆதித்தன் நகைத்தது கருணாகரனுக்கு குழப்பத்தை தந்ததுடன் அவனது தைரியத்தை நினைத்து சற்று அச்சமும் அடைந்தான்.அன்று மாலை மகேந்திரபுரியின் நீதி மண்டபத்தில் ஆதித்தன் நிறுத்தப்பட்ட...
  3. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்2 சவுக்கின் நுனியை பிடித்திருந்த ஆதித்தன் மறு கையால் வாளை உருவினான்.ஆதித்தன் வாளை உருவுவதை கண்டதும் கருணாகரன் மனதிற்குள் வியப்பு மலையென எழுந்தது.ஒரு அந்நியன் வேறு நாட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த நாட்டின் தளபதியுடன் மோதுகிறோம் என்பது தெரிந்தும் மோத தயாராவது அவனது வியப்பிற்கு காரணமாக...
  4. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    மகேந்திரபுரி கோலாகல கொண்டாட்டத்தில் இருந்தது.வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் வேட்டை திருவிழா தொடங்க இன்னும் ஒரு நாள்தான் இருந்தது.வெவ்வேறு நாடுகளிலிருந்து துணிவு மிகுந்த வீரர்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வேட்டை விழாவில் கலந்து கொள்ள மகேந்திரபுரியில் குவிந்திருந்தனர்.வெகு வேகமாக செல்லக்கூடிய...
  5. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 8 ஜெயசிம்மன் தனது அரண்மனை உபரிகையில் நின்று வானத்தில் மறையும் சூரியனை பார்த்து கொண்டிருந்தான். இரை தேடி கூட்டை விட்டு பறந்த பறவைகள் மீண்டும் தங்களின் கூடுகளுக்கு திரும்ப தொடங்கி இருந்தன.அவை எழப்பும் நானாவித இரைச்சலை ரசிக்கும் நிலையில் அவனது மனம் இல்லை. அவன் கண்கள் இலக்கற்ற...
  6. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 7 தற்செயலாக ஆதித்தன் மங்களம் உண்டாகட்டும் என்று என்று ஆசிர்வாதம் செய்ததும் அதை பூபதி தன்னுடைய மனைவியின் பெயர் என்று கூறி மகிழ்ந்ததும் சகோதர்கள் இருவருக்கும் வியப்பை தந்தது . பூபதி அங்கிருந்து குதிரையில் ஏறி கிளம்பியதும் அரிஞ்சயனின் பக்கம் திரும்பிய ஆதித்தன்" தற்செயலாக...
  7. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 6 தங்களை நோக்கி நடந்து வரும் பூபதியை இருவரும் மனக்கலக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தனர். இருவருக்கும் அருகே வந்து நின்ற பூபதி இருவரையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்தான். ஆதித்தனை ஒரு முறை கூர்ந்து பார்த்தவன்" உன்னை நான் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே?" என்றபடி மோவாயை தேய்த்து...
  8. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 5 ஆதித்தன் பார்த்திபனின் பெயரைக் குறிப்பிட்டதும் அரிஞ்சயன் புன்னகைத்தான்" எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்கிறாய்? ஆனால் நம் நண்பனை நாம் எங்கே சென்று தேடுவது ?அவன் எங்கே இருக்கிறான் என்று நமக்கு மட்டுமல்ல இங்கே யாருக்கும் தெரியாது போலிருக்கிறதே?" என்றான் அரிஞ்சயன் "இல்லை...
  9. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 4 காற்றில் கைகளை அசைத்து திடிரென அரிஞ்சயன் திருநீரைவரவழைத்து கொடுத்ததை பார்த்த ஆதித்தனும் சிறுவனும் அதிசயத்து போயினர். சிறுவன் பயபக்தியுடன் அரிஞ்சயனை வணங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தான். "ஆஹா.! இதென்ன அதிசயம்? வெறும் கையில் விபூதி வரவழைப்பது?" என்று சிரித்தான் ஆதித்தன்...
  10. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 3 ஆதித்தனும் அரிஞ்சயனும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். " ஒரு பெண்ணிற்கு மரியாதை செய்த பின்புதான் இந்த நாட்டிற்குள் பிரவேசிக்க வேண்டுமா? இது என்ன விசித்திரமான விசயமாக இருக்கிறது" "இது விசித்திரம் அல்ல.எங்கள் நாட்டின் சம்பிரதாயம். இப்படி ஒரு விசயத்தை...
  11. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 2 சகோதரர்கள் இருவரும் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் இதற்கு மேலும் இருப்பது உசிதமல்ல என்பதால் அங்கிருந்து தங்களின் குதிரைகளுடன் மெல்ல நழவினர். களைப்படைந்திருந்த குதிரைகளை பார்த்த அரிஞ்சயன் "ஆதித்தா! குதிரைகள் வெகுவாக களைத்திருக்கின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் -...
  12. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி அத்தியாயம் 1 ரத்னபுரியின் எல்லையில் இரண்டு குதிரைகள் களைப்புடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் ஆரோகணத்திருந்த இரண்டு வாலிப வீரர்களும் தங்களின் குதிரையைப் போலவே வெகுவாக களைத்து போயிருந்தனர். அந்த வாலிப வீரர்களில் இளையவன் குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய தண்ணீர்...
  13. E

    Completed அவன் பெயர் ஆதித்தன்

    அத்தியாயம் 11 கூடியிருந்த அவையின் முன்பாக தன்னுடைய முதல் ஆதாரத்தை சாத்தனின் மூலம் வெளிப்பட செய்தான் ஆதித்தன். மான் வேட்டையை பற்றி ஏற்கனவே சாத்தன் கூறிய தகவலால் வியப்பில் இருந்த அரசவை அவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவன் என்ன சொன்னாலும் நம்ப தயாராக இருந்தது. காடுகளில், விலங்குகளின் குணவியல்புகளை...
  14. E

    RD NOVEL மர்மயோகி - Tamil Novel

    மர்மயோகி - Intro ரத்னபுரியை ஆள்பவன் தீரன். அவனுடைய தம்பியான வீரன் தன் அண்ணனின் கனவுகளை நிறைவேற்றுபவன். மிகுந்த ஒற்றுமையுள்ள சகோதரர்களான இவர்களின் தங்கை நீலவேணி.சகோதரர்களை ஒழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறான் அத்தை மகனான ஜெயசிம்மன்.போர்களத்தில் எதிரிகளை உயிரோடு விடும் வழக்கம் சகோதரர்களுக்கு...
  15. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி 24 ஓலையை படித்த ஆதித்தனின் முகம் இருட்டுக்கு போனது.அவன் முழுதாக வாசிக்கும்வரை காத்திருந்த மார்த்தாண்டவர்மன் “முழுவதுமாக வாசித்தீரா? உமக்கு சாதகமாக இருந்த நிலவரம் இப்போது கலவரமாக மாறி உள்ளது! “என்றான். “தண்ட நாயக்கன் அப்படி மாற்றி விட்டான் அரசே! ஆழித்தேர் தீப் பிடித்ததை அசுப சகுனம்...
  16. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி23 படகு நகர துவங்கியதும் கப்பல் தலைவனின் கழுத்திலிருந்த வாளை எடுத்த அரிஞ்சயன் “எங்களை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை ஐயா! எங்களை மன்னியும்! “என்றான். “ஒரு விதத்தில் உமது படகையும், யவன வணிகனின் புரவிகளையும் நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்.இல்லையென்றால் எரி அம்புகளுக்கு படகும்...
  17. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி22 “ஆதித்தனிடம் நாம் தோற்று விட்டோம் அமைச்சரே!”என்றான் வீரசிம்மன்.அவன் முகமும் உடலும் அரிப்பினால் வீங்கியிருந்தன. “அப்படி தோன்றுகிறதா உமக்கு?”என்றான் தண்டநாயக்கன் அதற்கு சற்றும் குறையாத வீக்கத்துடன்.! “இல்லையா? குதிரையை களவாடி சென்று விட்டானே? அது தோல்விதானே? “ “இல்லை! அவன்...
  18. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி21 “ஆதித்தா! என்ன விளையாட்டு இது? “என்றான் அரிஞ்சயன். “தப்பிக்க நான் செய்யும் தந்திரம் அண்ணா இது! அவர்களின் அம்பு பாயும் தூரத்தை நாம் இன்னும் கடக்கவில்லை.அதை கடக்க இந்த விளையாட்டு உதவும்.!” “இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறாய்? “ “அவர்களின் கவனத்தை திருப்பி தேக்கி நிறுத்த...
  19. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி 20 தண்டநாயக்கன் சுட்டிகாட்டிய திசையிலிருந்தவை எண்ணை பீப்பாய்கள்.வீரசிம்மன் புரியாமல் பார்த்தான். “அவற்றை வைத்து கொண்டு என்ன செய்வது? “ “முட்டாள்! நாம் சொன்ன விபத்தை படகின் மூலம் ஏற்படுத்துவோம்.எண்ணையை துணியில் நனைத்து அக்னி அம்புகளை தயார் செய்.பற்றிஎறிய படகின் பாய் மரம் தயாராக...
  20. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி19 காண்டாமணியின் சத்தத்தை சகோதரர்கள் இருவருமே கேட்டனர். “ஆதித்தா! அதென்ன மணியோசை! அதுவும் அகால வேளையில்! “என்றான் அரிஞ்சயன். “இதை நான் எதிர்பார்க்கவில்லை.எதிர்பாராத ஏதோ ஒரு இடையூறு நம் திட்டத்திற்கு முட்டு கட்டை போட இருக்கிறது.இந்த காண்டாமணி சத்தத்திற்கு பின்னால் நாயக்கனின் மூளை...
Top Bottom