பகுதி18
ஆதித்தன் உறங்கி கொண்டிருந்தான்.அல்ல உறங்குவது போல் நடித்து கொண்டிருந்தான்.லாயத்தின் காவலர்களில் ஒருவன் குறிப்பிட்ட இடைவெளியில் லாயத்தின் உள்ளே வந்து மோகினியின் இருப்பையும், ஆதித்தன் உறங்குவதையும் உறுதி செய்தபடி வந்து போய் கொண்டிருந்தான்.ஆதித்தனின் காதுகள் ஒற்றை சீழ்க்கை ஒலிக்காக...
பகுதி 17
மறுநாள் நடக்க போகும் விபரீதங்களை அறியாமல் ஆதவன் கிழக்கே உதித்தான்.வேங்கி இந்திரவிழாவை கொண்டாட தயாராக இருந்தது.அரசரின் சார்பாக அனுப்பப்பட்ட புதிய உடைகளை அணிந்த சகோதரர்கள் காலை உணவை உண்டு விட்டு மன்னரை பார்க்க கிளம்பினர்.
அவர்களை வரவேற்ற மகிபாலன் “வாருங்கள் விருந்தினர்களே! இன்று...
பகுதி16
"நம் கடமையை நிறைவேற்ற ஆழித்தேரை கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை.!”என்றான் ஆதித்தன்.
“புரிகிறது.!ஆழித்தேரை காப்பாற்ற பாதுகாப்பு வீரர்கள் நீரை தேடி போராடிக் கொண்டிருப்பார்கள்.லாயத்தில் காவல் குறைந்து போகும்.அந்த நேரத்தில் நீ? “
“உறங்கி கொண்டிருப்பேன் மோகினியின் அருகில்! நீ தீ...
பகுதி15
மாலை சகோதரர்கள் இருவரும் கடைவீதியில் நடை பயின்று கொண்டிருந்தனர்.
“ஆதித்தா! நேற்று மதுபான விடுதியில் ஒரு தகவல் கிடைத்தது.உனக்கு பயன்படுமா என்று பார்!”என்றான் அரிஞ்சயன்.
“சொல்லுங்கள்! அது பற்றி ஆலோசிப்போம்! “
“யவன வணிகன் ஒருவன் நேற்று வேங்கிக்கு வருகை புரிந்திருக்கிறான்.அவனுடன்...
பகுதி 14
மறுநாள் வர்ணகலவை ஆராய்ச்சியில் ஆதித்தன் ஈடுபட்டிருந்தான்.அரிஞ்சயனும், அனுபூதியும் ஆடு புலி ஆட்டத்தில் தங்களை மறந்திருந்தனர்.திடிரென லாயத்தை சுற்றியிருந்த காவல் வீரர்கள் நடமாட்டம் சுறுசுறுப்பை அடைந்தது.கட்டியக்காரனின் ராஜ முழுக்கம் உரத்த குரலில் முழங்கி மன்னரின் வருகையை அறிவித்தது.மகி...
பகுதி13
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக கிளம்பிய ராஜாளி விண்ணில் பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி பறந்தது.போக்கு காட்ட முயன்று தோற்ற புறாவை கால்களில் பிடித்து வந்து திரைச்சீலை சுற்றிய தண்டநாயக்கனின் கைகளில் வந்து அமர்ந்தது.புறாவை லாவகமாக பிடித்த நாயக்கன் இன்னொரு கையால் ராஜாளியை கூண்டில்...
பகுதி 11
மறுநாள் காலை வழக்கம் போல் அனுபூதியிடம் அஸ்வ சாஸ்திரம் கற்றனர் சகோதரர்கள் இருவரும்.ஆதித்தன் மோகினியை மெல்ல பழக்கப்படுத்த கற்றிருந்தான்.ஓய்ந்த நேரத்தில் வண்ண பூச்சு தயாரிக்கிறேன் பேர்வழி என்று விதவிதமான வண்ணங்களை உருவாக்கி கோட்டை சுவர்களை வண்ண மயமாக்கி கொண்டிருந்தான்.தினமும் ஆதித்தன்...
பகுதி10
“என்ன சொல்கிறாய் ஆதித்தா? காலத்தால் அழிக்க முடியாத வண்ணத்து பூச்சின் ரகசியத்தை நீ அறிவாயா? “ரவிதாசனின் குரலில் பரபரப்பு கூடியது.
“கடக நாட்டின் மலைக்குகை ஓவியத்தை பற்றி அறிந்துள்ளீரா தாசரே? “என்ற ஆதித்தன் வலையை நைச்சியமாக விரித்தான்.ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவன் ஆசையை தூண்ட...
பகுதி 9
சித்தப்பாவின் கூவலை கேட்டு மாடிக்கு வந்த தண்டநாயக்கன் “என்னாயிற்று சித்தப்பா? உன் பொழுது போக்கில் குறை எதுவும் உண்டோ? “என்றான்.
அந்த வயதான கிழவர் குழல்நோக்கியை மடக்கியபடி “இருவரும் திசைக்கு ஒருவராக பிரிந்து விட்டார்கள்.நான் யாரை கண்காணிப்பது? “என்றார்.
“இருவரும் ஒன்றாக இருக்கும்...
பகுதி 8
காலையில் ஆதித்தனும் அரிஞ்சயனும் அனுபூதியிடமிருந்து அஸ்வ சாஸ்திரத்தின் முதல் பாடத்தை கற்க ஆரம்பித்தனர்.
“குதிரையின் ஆயுள் காலம் 32 ஆண்டுகள்.அவற்றின் ஆயுள் காலத்தை பற்களின் நிறத்தை கொண்டு அறியலாம்.மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பற்களின் நிறம் மாறும்.இதோ அரண்மனையிலிருந்து வயதிற்கு...
பகுதி 7
“என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே? “என்றான் மகிபாலன்.
“இவர்களின் மீது எனக்கு ஐயம் வருகிறது மன்னரே? “என்றான் தண்டநாயக்கன்.
“எதனால்? “
“கடகத்தின் மன்னருக்கு வேங்கியின் மீது ஒரு கண் இருப்பதை நாம் அறிவோம்.மோகினியை களவாடுவதன் மூலம் போரை முன்னெடுக்க முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகம்...
பகுதி6
புரவியில் புயல் வேகத்தில் சகோதரர்கள் இருவரும் சமவெளியை கடந்து கொண்டிருந்தனர்.மணல்பரப்பில் ஒரு குட்டி புழுதி புயலை கிளப்பியபடி இருவரும் விரைந்தனர்.சமவெளியை விரைவாக கடந்து மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆற்றின் கரையை அடைந்த போது அவர்கள் காவல் ஆட்களால் மறிக்கப்பட்டனர்.
“யார் நீங்கள்? “...
பகுதி5
சுள்ளிகளை பொறுக்கி கோழியை சமைத்து உண்ட இருவரும் நிலவு உச்சி வானத்திற்கு வரும்வரை காத்திருந்தனர்.பிறகு இரண்டு காத தூரத்திலிருந்த சத்திரத்தை அடைந்து அதன் அடைபட்ட கதவை தட்டினர்.கொட்டாவியுடன் கதவை திறந்த சத்திரத்து உரிமையாளன் “இங்கே ராப்போஜனத்திற்கு எதுவும் இல்லையப்பா! தங்கிப் போக திண்ணையை...
பகுதி நான்கு
ஆதித்தனும், அரிஞ்சயனும் கடக நாட்டின் கோட்டையிலிருந்து மழவராயரின் வசவுகளை புறம்தள்ளி விட்டு புரவியில் முன்னேறினர்.மதுரைக்கு வழி வாயிலே என்பதைப் போல் எதிர்பட்டவர்களை விசாரித்த போதுதான் வேங்கி இரண்டு நாள் பயண தொலைவில் இருப்பதை அறிந்தார்கள்.சீரான வேகத்தில் குதிரைகளை செலுத்தி...
பகுதி மூன்றுo
மறுநாள் காலையில் வெய்யில் சுள்ளென்று மேனியில் அடிக்கும்படி தூங்கி கொண்டிருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் மெல்ல துயில் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு உணவருந்தி விட்டு புறப்பட்டனர்.அவர்களுக்காக காத்திருந்த மார்த்தாண்ட வர்மனை வணங்கினார்கள்.வணக்கத்தை ஏற்று கொண்ட வர்மன்...
பகுதி 2
“ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன்.
உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்த மழவராயரை பார்த்த ஆதித்தன் “அய்யா பெரியவரே! கை நடுக்கத்தை மறைக்கவா வாளை இறுக பிடித்துள்ளீர்கள்? “என்றான்.
“உங்களால் மன்னருக்கு ஆபத்து நேராமலிருக்க காவல் இருக்கிறேன்.மன்னருக்காக...
பகுதி1
கோட்டைவாசலில் கேட்ட சத்தத்தால் கவனம் கலைந்த மழவராயர் அங்கே விரைந்தார்.தலை தாழ்த்திய கோட்டை காவலர்களில் ஒருவன் “தளபதியாரே இவர்கள் இருவரும் எங்களிடம் வம்பு வளர்க்கிறார்கள்! “என்றான்.
அஜானுபாகுவான தோற்றத்தில் நின்ற இருவரில் இளையவன் “ஓ! இந்த கிழடுதான் உங்களின் தளபதியா? “என்றான்.அவனருகே...
அத்தியாயம் 16
லாக்கப் ரூமின் வெளியேயிருந்த மேஜையில் ஹேல்மெட், ஸ்டில்லடோ கத்தி, ஒரே ஒரு லிப்ஸ்டிக் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.ஜெர்கின் அணிந்த மாயா கையில் விலங்கு மாட்டப்பட்டு தலை கலைந்து உட்கார்ந்திருந்தாள்.பக்கத்து அறையிலிருந்த மதன் “மாயா! எதுவும் சொல்லாதே! அப்பா வரட்டும்.இந்த கேஸை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.