அத்தியாயம் 8
“நடந்த சம்பவம் முழுசா தெரிந்த ஆளுக ரெண்டு பேர்.ஒருத்தன் கில்லர்.இன்னொருத்தன் அந்த ஆறாவது ஆள்.கில்லரை பற்றி ஒன்னுமே தெரியாது.அந்த ஆறாவது ஆள் யாருன்னும் தெரியாது.எப்படி கண்டு பிடிப்பது? “என்றார் வெலிங்டன்.
“பாருங்க! அஞ்சு பேரை ஒன்றரை நிமிசத்துல சுட்ருக்கான்னா அவன் கண்டிப்பா...
அத்தியாயம் 4
“அந்த நம்பர் இனி எப்போதும் வேலை செய்யாது! “என்றான் விக்னேஷ்.போலீஸ் என்று எழுதப்பட்டிருந்த தடுப்பு ரிப்பன்களை தாண்டி சில வாகனங்கள் வந்து நின்றன.
“வந்துட்டானுக! கேப்டனோட குப்பை தொட்டிகள்! “என்றார் வெலிங்டன். மீடியாக்களின் மைக் வெலிங்டனை சூழ ஆரம்பித்தது.”இருப்பா! வர்ரேன்...
அத்தியாயம் 3
இறந்து கிடந்தவர்களின் காலடியில் இருந்த பெருக்கல் குறியை பார்த்த விக்னேஷின் அருகே வந்த அருண் “இதென்ன பாஸ் மார்க் பண்ணியிருக்கு! சினிமா ஷுட்டிங்லதானே இந்த மாதிரி மார்க் பண்ணி நிக்க வைப்பாங்க! கேமரா ஏங்கிள் மாறாதிருக்க! “என்றான்.
“அதையேதான் இங்கியும் பாலோ பண்ணியிருக்கான்.இந்து...
அத்தியாயம் 2
ஜீப்பில் இருவரும் ஏறிய பின் ஜீப்பை கிளப்பினார் வெலிங்டன்.
“நீங்க சொன்ன மாதிரி ஒரு கெட்டவனோட நாலு நல்லவனுகளையும் சேர்த்து சுட்டு கொன்றுந்தா கொலைகாரன் ஒரு சைக்கோவா இருக்கனும்.ஆனா அவனை ஈஸியா பிடிச்சிடலாம்.அந்த ஓரு கெட்டவனுக்கு எதிரி யாருன்னு கண்டு பிடிச்சா அது கண்டிப்பா அந்த...
அத்தியாயம் 37
வீரர்கள் சுற்றி வளைத்து நிற்க இருவரும் வாள் சண்டைக்கு ஆயத்தமானார்கள். இருவரும் கைகளில் வாளுடன் எதிரெதிரே நின்ற போது ஆதித்தன் "நடுவர் இல்லாமல் ஒரு போட்டி நடப்பது முறைதானா?" என்று ஒரு கேள்வியை வீசினான்.
"உன் கேள்வி அர்த்தமுள்ளது. இங்கே வயதில் மூத்தவர் மல்லன்.அவரே நடுவராக...
அத்தியாயம் 36
மல்லனை நோக்கி பாய்ந்த குறு வாளை இடையில் நுழைந்த ஓரு சவுக்கின் நுனி சுற்றி வளைத்து பிடித்து அப்பால் வீசியது.கண நேரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை நம்ப முடியாமல் திகைத்து நின்றனர் மூவரும்.
சவுக்கு வந்த திசையில் நின்றிருந்தாள் ஆண் உடையிலிருந்த ரத்ன மாலா. குறுக்கு வழியில் மூவரும்...
அத்தியாயம் 35
தன் தந்தையையும் தன் நாட்டையும் அவமதித்து விட்டு தப்பி வந்த கள்வன் ஆதித்தன் இவன் தான் என்று தெரிந்ததும் ஆத்திரம் தன் கண்ணை மறைக்க அவனை ஓண்டிக்கு ஓண்டி வாள் சண்டைக்கு அழைத்தான் அபயவர்மன்.
அவனது ஆத்திரமான பேச்சுக்கு மறுமொழி தராமல் சிரிக்க ஆரம்பித்தான் ஆதித்தன்.
"ஏன்...
அத்தியாயம் 34
சாலையின் இருபுறமும் இருந்த மரங்களை பயன்படுத்தி ஆதித்தனும், எதிர்காலமும் நடத்திய எதிர்பாராத தாக்குதலால் தன்னுடைய வீரர்கள் படுகாயமடைந்து வீழ்ந்ததை பார்த்த மகேந்திரன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். தொடர்ந்து ஆதித்தனும், எதிர்காலமும் தங்கள் வில்லை வளைத்து அம்பை வீரர்களின் மீது...
அத்தியாயம் 33
தன்னுடைய இரண்டாவது திட்டம் படுதோல்வியடைந்ததை அறியாமல் அபயவர்மனுடன் விரைந்தான் ஆதித்தன். தாங்கள் ஏமாந்து போனதை அறிந்த கோட்டை வீரர்கள் அந்த கோபத்தை கோட்டை கதவுகள் மீது காட்டி அதை எளிதாக திறந்து விட்டனர்.கதவுகளுக்கு நடுவே உடைந்து கிடந்த வண்டியை தூக்கி ஓரமாக போட்டு விரைந்து வரும்...
அத்தியாயம் 32
ஆலையில் அகப்பட்ட கரும்பாக வண்டி இரண்டு கதவுகளுக்கு இடையே அகப்பட்டு நின்றது. கதவை தள்ளி கொண்டிருந்த வீரர்கள் தங்களின் முயற்சியை நிறுத்திவிட்டு இருவரையும் பிடிக்க வெளியே வந்தனர். மெல்ல மெல்ல வீரர்கள் தங்களை சூழ்வதை பார்த்த அபயவர்மன் செய்வதறியாது திகைத்தான்.
ஆதித்தனோ எதிரிகள்...
அத்தியாயம் 31
மகேந்திரன் அபயவர்மனை அழைத்து வர ஆளை அனுப்பிய பின்புமல்லன் பேச ஆரம்பித்தான்.
" மகேந்திரா!சொன்னாலும் புரியாது மண்ணாளும் கலை. நீ அரசியல் விவகாரங்களில் ஓருகத்து குட்டி. வாலிப முறுக்கிலும், இளமை துடிதுடிப்பிலும் நீ உன் மனம் போனபடி செயல்பட்டு கொண்டிருக்கிறாய். அது யாருக்கும்...
அத்தியாயம் 30
கொட்டடியில் அடைபட்டு கிடந்த அபயவர்மனிடமும், மற்ற கைதிகளிடமும் தன் திட்டத்தை தெளிவாக எடுத்துக் கூறினான் ஆதித்தன்.
"இன்னும் சற்று நேரத்தில் இறந்து போன இந்த நால்வரின் உடலையும் எடுத்து செல்ல மகேந்திரனின் ஆட்கள் வரப்போகிறார்கள். இந்த நான்கு பிணங்களில் ஓருவராக இளவரசர் அபயவர்மர்...
அத்தியாயம் 29
மல்லனின் வருகையை ஜெயந்தனின் மூலமாக கேட்ட மகேந்திரனின் முகம் மாறியது. "மல்லன் இங்கு வந்திருக்கிறாரா? என் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவராயிற்றே மல்லன்? மிக ரகசியமான பல வேலைகளை என் தந்தை இவரை நம்பி ஓப்படைப்பது வழக்கம்.அவரும் அப்பாவின் நம்பிக்கையை குலைப்பது போல் இதுவரை...
அத்தியாயம் 28
கோட்டைகதவிற்கு முன்னால் வந்து நின்ற சிறு படையை பார்த்த காவல்வீரர்கள் கோட்டை தலைவன் ஜெயந்தனிடம் அதனை கூறினார்கள். அவன் மகேந்திரனிடம் கோட்டை கதவை திறந்து விட அனுமதி கேட்க விரைந்தான்.
நாளை வரவேண்டிய வீரர்கள் இன்றே வந்து சேர்ந்ததால் வியப்படைந்தான் மகேந்திரன். புதிதாக வந்து...
அத்தியாயம் 27
மல்லனும், ரத்ன மாலாவும் ஒளிந்திருந்து தங்களின் தொலைநோக்கு கண்ணாடியின் மூலம் ஆதித்தன் செய்ததையெல்லாம் கவனித்து கொண்டிருந்தனர்.
"அந்த கள்வன் பலே கில்லாடி தான். படை வீரர்களின் வரிசையில் கடைசியாக வந்த வீரனை சரியான நேரம் பார்த்து வீழ்த்தி விட்டான். மற்றவர்களின் கவனத்தை சற்றும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.