அத்தியாயம் 26
மல்லனும் ரத்ன மாலாவும் தங்களை போலவே காட்டில் மறைந்து நின்று தங்களை கண்காணித்து கொண்டிருப்பதை ஆதித்தனும், எதிர்காலமும் அறியாமல் இருந்தனர். இருவரில் ஒருவர் ஓய்வெடுக்க மற்றொருவர்மலைக்கோட்டையில் நடக்கும் நடமாட்டங்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
தற்செயலாக பன்றி குட்டையை தாண்டி...
அத்தியாயம் 25
பன்றி குட்டையிலிருந்து தங்களின் பழைய இடத்திற்கு வழக்கமான முறையிலேயே பதுங்கி பதுங்கி வந்து சேர்ந்தனர் ஆதித்தனும், எதிர்காலமும்.
"இங்கே இருப்பது நாம் இருவர் மட்டுமே. நம்மால் எப்படி அந்த கோட்டைக்குள் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் இளவரசரை மீட்டு வர முடியும்? கனவில் கூட அது...
அத்தியாயம் 24
.மகேந்திரன் கையில் ஓலையை வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். உள்ளே வந்து வணங்கி நின்ற கோட்டை தலைவனின் வருகையை கூட அவன் கவனிக்கவில்லை. சற்று நேரம் பொறுமையாக நின்று பார்த்த கோட்டை தலைவன் மகேந்திரனின் கவனத்தை கவரும் விதமாக மெல்லதொண்டையை செருமினான்.
அவனது குரலைக் கேட்ட...
அத்தியாயம் 23
வீரர்கள் அங்கிருந்து போய் விட்டதை உறுதி செய்து கொண்ட ஆதித்தனும், எதிர்காலமும் தங்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வருவதற்கும் குட்டையிலிருந்து “ தண்ணீர் “ என்றதீனமான குரல் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குரல் வந்த திசையை நோக்கிய ஆதித்தன் குட்டையில்...
அத்தியாயம் 22
சத்திரத்திலிருந்து மல்லனும், பாலனும் தங்கள் குதிரைகளோடு புறப்பட்டு போன பின்பு அருகிலிருந்த அறையிலிருந்து நான்கு பேர் வெளி வந்தனர்.
"கவனித்தாயா? நேற்று இரவு முழுவதும் அந்த முரடன் அறைக்குள் தூங்காமல் வெளியே படுத்து கொண்டிருந்தான்." என்றான் அவர்களில் ஒருவன் -
" அவன்...
அத்தியாயம் 21
"பத்மாவதி “
"சொல்லுங்கள்.”
"அதோ மேற்கில் மறைகிறானே பகலவன். அவன் மறையும் போது வானத்திற்கு சிவப்பு வண்ணத்தை பூசி செவ்வானமாக்கிவிட்டு மறைகிறான். அதைப் பார்க்கும் போது எனக்கு உன்னுடைய சிவந்த கன்னம் தான் நினைவுக் கு வருகிறது.இனி நான் எப்போது இந்த செவ் வானத்தை கண்டாலும் என் மனம்...
அத்தியாயம் 20
வண்டி நிறைய பிணங்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த எதிர்காலம் திகிலோடு " இவர்கள் யார்? இவர்களை கொன்று எங்கே கொண்டு போகிறார்கள்?" என்றான்.
"அவர்கள் உன் நாட்டு வணிகர்கள். உளவாளிகள் என்று குற்றம் சாட்டி பட்டினி போட்டு கொன்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாக அவர்கள் உழைக்க...
அத்தியாயம் 19
மறுநாள் காலை கதிரவன் கிழக்கில் உதித்துக் கொண்டிருக்கும் போது ஆதித்தனும், எதிர்காலமும் தாங்கள் தங்கியிருந்த மலை கிராமத்தை விட்டு கிளம்பியிருந்தனர். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த இருவரும் நேரமாகவே எழுந்து குளித்து முடித்து காலை கடன்களை முடித்துவிட்டு கிளம்பியிருந்தனர்...
அத்தியாயம் 18
இரவு வெகு வேகமாக கவிழ்ந்து கொண்டிருந்தது. எல்லையோர மலை கிராமத்தில் ஆதித்தனும் எதிர்காலமும் சலனமுற்ற மனதுடன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்.சத்திரத்தில் ரத்னபாலனும், மல்லனும் உறங்கி கொண்டிருந்தனர். எல்லையோரத்தில் இருந்த மலை கோட்டையில் உறக்கம் வராமல் நடை பழகி கொண்டிருந்தான்...
அத்தியாயம் 17
மலைக்கோட்டைக்கு மேற்கே முல்லைவனத்திலிருந்து வரும் சாலையில் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தன இரு புரவிகள் . அதில் ஆரோக வைத்திருந்த இருவரில் மூத்தவன் கட்டுமஸ்தா க பார்ப்பதற்கே முரட்டுத்தனமாக தோன்றினான். அவனிடம் வாலாட்ட நினைப்பவர்கள் கூட அவன் முகத்தின் குறுக்காக விழுந்திருக்கும்...
அத்தியாயம் 16
கிராமத் தலைவன் மேஜையின் மீது வைத்த விரலை பார்த்த எதிர்காலம்" இது இளவரசர் அபயவர்மரின் விரலாக இருக்குமோ?" என்றான் குரல் தழுதழுக்க.
அந்த விரலை கையில் எடுத்துப் பார்த்த ஆதித்தன்" இதற்கு முன் இளவரசர் வந்து வேட்டையில் ஈடுபட்டா ரே அப்போது வேட்டையாடப்பட்ட பன்றிகளின் வயிற்றில் இப்படி...
அத்தியாயம் 15
மதிய உணவிற்குப் பின்னால் தனியறையில் கூடியிருந்தனர் ஆதித்தனும், எதிர்காலமும், பைரவனும். ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்த ஆதித்தனைப் பார்த்த எதிர்காலம் "என்ன நண்பா! சிந்தனையில் ஆழ்ந்து விட்டாய்? பல்வேறு திசைகளில் பிரிந்து சென்ற நம் வீரர்கள் நீராதாரங்களுக்கு அருகே எந்த தடயங்களும்...
அத்தியாயம் 14
தன்னுடைய உதவியாள் பைரவன் நீட்டிய ஓலையை வாங்கிய எதிர்காலம் "நீ இந்த ஓலையில் இருப்பதை படித்து விட்டாயா?" என்று கேட்டான்.
"அதில் இருப்பதை படிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. அதனால் நான் அதை படிக்க வில்லை" என்றான் பைரவன்.
"ஓலை அனுப்பும் அதிகாரிகள் மிகுந்த...
அத்தியாயம் 13
மறுநாள் கதிரவன் கிழக்கில் உதிக்கும் போது ஆதித்தனும் எதிர்காலமும் எல்லைப்புறத்து கிராமங்களை அடைந்திருந்தனர். வரும் வழியில் எதிர் பட்ட இயற்கை எழில் மிகுந்த காட்சிகளையும், பறவைகளையும் பார்த்த ஆதித்தன் அவற்றின் அழகில் தன்னையே பறிகொடுத்தான்.
ஆதித்தனின் ரசனையை உணர்ந்து கொண்ட...
அத்தியாயம் 12
கதிரவன் மேற்கே மறைந்து கொண்டிருந்த போது ஆதித்தனும், எதிர்காலமும் எல்லைப் புற சாலையில் குதிரைகளை விரட்டிக் கொண்டிருந்தனர். பின்புறமாக திரும்பி பார்த்த ஆதித்தன் "போதும் நண்பா! குதிரைகளின் வேகத்தை குறை. சோதனை சாவடியிலிருந்து யாரும் நம்மை பின் தொடர்ந்து வரவில்லை. இனி நாம் மெதுவாகவே...
அத்தியாயம் 11
ஆதித்தனை கைதியாக கயிற்றால் பிணைத்து கட்டியபடி குதிரையின் பின்னால் நடக்க வைத்தபடி சோதனை சாவடியை நெருங்கினான் எதிர்காலம்.
ஏற்கனவே இளவரசர் அபயவர்மருடன் இதே வழியில் இரண்டு முறை பயணம் செய்திருந்ததால் அங்கிருந்த காவல் வீரர்களுக்கும், சோதனை சாவடியின் தலைவனுக்கும் வெகு பரிச்சயமான...
அத்தியாயம் 10
எதிர்காலம் சுட்டிக் காட்டியதிசையில் இருந்த சோதனை சாவடியை பார்த்த ஆதித்தன் தன் குதிரையை நிறுத்தினான். "இது என்ன? பிரம்மாண்டமான ஓரு மாளிகையை போல் இருக்கிறதே?" என்றான் வியப்புடன்.
"ஆமாம். சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் வணிகப் பொருள்களை பறிமுதல் செய்து வைக்க...
அத்தியாயம் 9
ஆதித்தனின் வினோதமான கேள்வியால்வி திர் விதித்துப் போன எதிர்காலம் "ஆம் நீ கேட்கும் கேள்வி நியாயமானது. ஒரு மாத இடைவெளியில் இத்தனை பன்றிகள் பல்கி பெருக வாய்ப்பேயில்லை. மிஞ்சிய ஓன்றிரண்டு பன்றிகளையும் கிராமவாசிகளே கொன்றிருப்பார்கள். அப்படியானால் இரண்டாவது வேட்டையில் அத்தனை பன்றிகள்...
அத்தியாயம் 8
இருளில் இரண்டு குதிரைகளும் மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்தன. ஆதித்தன் தன் அருகே குதிரையில் ஆரோகணத்திருந்த எதிர்காலத்தை பார்த்து "நாம் எல்லையோர மலை கிராமத்தை அடைய எத்தனை நாட்கள் ஆகும்?" என்று கேள்விக்கணை தொடுத்தான்.
"இரண்டு நாட்களாகும். மூன்றாம் நாள் காலையில் நாம் எல்லையை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.