Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 7 கதையை தொடர்ந்து சொல்ல தொடங்கினான் எதிர்காலம். "பத்மாவதியின் மரணத்தால் நிலை குலைந்து போனார் இளவரசர் அபயவர்மர் .வேட்டையில் பங்குகொள்ள மறுத்து தன் இருப்பிடத்திலேயே தங்கி விட்டார் இளவரசர். தனிமையில் உள்ள இளவரசர் விபரீதமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக நானும் அவருடனேயே...
  2. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 6 வானத்து நிலவு தன் மெல்லிய வெள்ளை வெளிச்சத்தை பூமியின் மீது செலுத்தி கொண்டிருந்த இரவு பொழுதில் மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே வெளிச்சப்பூக்களை சிதறவிட்டு கொண்டிருந்ததை ரசிக்க மனமில்லாமல் தன் குதிரையை மெதுவாக செலுத்தி கொண்டிருந்தான் ஆதித்தன். அவன் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது...
  3. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 5 தனக்கு பின்புறம் நின்ற அந்த முகம் தெரியாத எதிரி "அசையாமல் அப்படியே நில் " என்று கட்டளையிட்டதுடன் வாளையும் முதுகில் வைத்ததால் கண நேரம் திகைத்து போன ஆதித்தன் கண் இமைக்கும் நேரத்தில் சுதாரித்து கொண்டு அவனை எப்படி வீழ்த்துவது என்று யோசிக்க ஆரம்பித்தபோது அவனது யோசனையை அறுத்தது...
  4. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 4 எதிர்காலம் கையிலிருந்த தீப்பந்தத்துடன் படிக்கட்டுகளில் இறங்கினான். ஆதித்தனும் அவனை பின் தொடர்ந்து படிகளில் இறங்கினான். பத்து படிகளை கடந்த எதிர்காலம் சுவற்றில் இருந்த ஒரு விசையை கீழ்நோக்கி இழுத்ததும் கல் சுவர் மீண்டும் பழையபடி மூடிக் கொண்டது. ஆதித்தனைப் பார்த்த எதிர்காலம் "இனி...
  5. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 3 ஆதித்தன் சிறைக்குள் அடைக்கப்பட்ட அன்று இரவு நிலவு வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அள்ளி இறைத்த வெள்ளி காசுகள் போல் வானப் பரப்பில் நட்சத்திரங்கள் ஒளி வீசி கண் சிமிட்டி கொண்டிருந்தன.கடம்பத்தின் அரண்மனை உபரிகையில் உறக்கம் வராமல் நடைபயின்று கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்...
  6. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 2 நரேந்திரவர்மனின் செய்வதறியாத நிலையை கண்டஆதித்தன் " விசித்திரமான சட்டம். வித்தியாசமான தண்டனை .என்னை சூதாடியதற்கு தண்டித்திருந்தால் கூட அதை மனதார ஏற்று கொண்டிருப்பேன். சூதாடிகளை தண்டிக்க மறுக்கும் உங்களின் சட்டம் ஏழைகளுக்கு உதவி செய்பவர்கள் மீது மட்டும் பாய்வது வேடிக்கையாக...
  7. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 1. கடம்பத்தின் அரசவை நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் களை கட்டி கொண்டிருந்தது. அன்று நாட்டு மக்களின் குற்றம் குறைகளை நீக்கும் நீதி வழங்கும் நாள். தனக்கு முன் வந்த வழக்குகளை விசாரித்து அதற்கு தகுந்த தண்டனைகளையும், தீர்வுகளையும் வழங்கி கொண்டிருந்தான் கடம்பத்தின் மன்னனான...
  8. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 25 வினோத் "அவனிடம் நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் மறந்தும் கூட வினோதா தான் அமுதன் என்பதை வெளிக்காட்டி விடாதீர்கள். அவனை கொல்வது தான் ராகேஷின் லட்சியம். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்" என்றான். ராகேஷின் பெயரை கேட்டதும் வினோதாவின் உடல் நடுங்க தொடங்கியது. வினோத் கதவை திறந்தான்...
  9. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 24 நீண்ட வராந்தாவில் இருபுறமும் சாத்தப் பட்டிருந்த அறை கதவுகளை தேமே என்று பார்த்தபடி மூவரும் நின்று கொண்டிருந்தனர். "இப்போது என்ன பாஸ் செய்வது? எந்த ரூமில் அந்த பெண் இருக்கிறாள் என்று நாம் கண்டுபிடிப்பது?" என்றான் அருண். "ஈஸி. அவளை கூட்டிச் சென்றதுராமன் இல்லை...
  10. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 23 "அப்படி எதை பார்த்து பாஸ் உங்கள் முகத்தில் பல்பு எரிகிறது?" என்றான் அருண். "நோட்டீஸ் போர்டை கவனித்தாயா அருண் ? நம் கிளைண்ட் கிருஷ்ணமூர்த்தியின் கம்பெனி ஒன்றின் பெயர் அங்கே எழுதப்பட்டிருக்கிறது. அதனுடைய சில்வர் ஜூப்ளி தினம் இன்று .நாம் தேடி வந்த பெண் இந்த மீட்டிங்கிற்குத் தான்...
  11. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 22 சிணுங்கிய செல்போனை எடுத்த வினோத் "ஹலோ" என்றான். மறுமுனையில் இருந்த சாமிநாதன் படபடப்புடன் பேசினான். "அந்த பொண்ணை நான் பார்த்து விட்டேன்" வினோத்தின் முகம் இந்த வார்த்தைகளை கேட்டதும் சட்டென்று வெளிச்சமுலாமை பூசிக் கொண்டது. "இஸிட் .சாமிநாதன் நீ சொல்வது உண்மை தானா? நன்றாக பார்த்து...
  12. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 21 கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தார். பத்ரியை இதுவரை அவர் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற நியூட்ரல் நிலமையில் தான் வைத்திருந்தார்.வினோத்தின் யார் அந்த B என்ற கேள்வி அவரின் சந்தேக பார்வையை பத்ரியின் மீது திருப்பியது.அமுதனுக்கு பத்ரியை மிகவும் பிடிக்கும். இருவரும்...
  13. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 20 மறுநாள் காலை தூங்கி எழுந்து குளித்து விட்டு வந்த வினோத் கண்ணாடியை பார்த்து தலை சீவி கொள்ள துவங்கினான். அப்போதுதான் தூங்கி எழுந்த அருண் "என்ன பாஸ்? சீக்கிரம் எழுந்து விட்டீர்கள் ? நைட் முழுவதும் தூக்கம் வரவில்லையா?" என்றான். "ஆமாம். இந்த கேஸ் என்னை நிரம்பவே குழப்புகிறது. நான்...
  14. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 19 அருண் கையில் வைத்திருந்த பாங்க் ஸ்டேட்மெண்ட் காகிதத்தில் வினோத்தின் கண்கள் நிலைத்தன. "யுரேகா என்று கத்துமளவிற்கு அதில் எதை கண்டுபிடித்தாய் அருண் ?" என்றான் குழப்பமாக வினோத். "இந்த ஸ்டேட்மெண்டுகளில் பொதுவாக ஒரு ஒற்றுமை இருக்கிறது பாஸ்.! இந்த ஸ்டேட்மெண்டுகளில் சமீப காலமாக...
  15. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 18 அடித்த போனை பதட்டத்துடன் எடுத்த வினோத்" என்னாச்சு அருண் ? யு ஆர் சேப்?" என்றான். "பதட்டப்படாதீங்க பாஸ். நான் ரொம்ப பத்திரமாக நம்முடைய ஆபிசில் இருக்கிறேன்." என்றான் மறுமுனையில் கூலாக அருண். "அந்த ராகே சோட ஆட்கள் ?" " இவ்வளவு பாதுகாப்புடன் நான் பேங்குக்கு போனது இதுதான்...
  16. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 17 பீரோவின் ரகசிய அறையில் இருந்த அந்த துண்டு கடிதத்தை படித்துப் பார்த்த வினோத் திடுக்கிட்டு போனான். தலையும் வாலும் இல்லாத அந்த மொட்டை கடிதம் அவனை குழப்பியது. அந்த கடிதத்தை எழுதிய நபர் எந்த பெயரையும் குறிப்பிட்டு எழுதாததால் இந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டிருக்கும் என்ற குழப்பம் அவனை...
  17. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 16 ராகே சின் ஆட்கள் தன்னை இப்படி பைக்கில் தொடர்வதைப் பார்த்து தனக்குள் சிரித்து கொண்டான் வினோத். அவன் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அது அமுதனின் அறையில் இருந்த ஏதோ ஓன்றை தாங்கள் கோட்டை விட்டு விட்டதாக அவன் மனது நினைக்க தொடங்கியிருந்தது.அமுதனின் அறையில் இருந்த சேனல் 9...
  18. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அ த்தியாயம் 15 அலுவலகத்தில் வினோத்தும், அருணும் செய்வதறியாமல் திகைப்புடன் உட்கார்ந்திருந்தனர். "நீ சொல்வதை பார்த்தால் ராகேஷ் நம்மை பின் தொடர ஆட்களை நியமித்திருப்பான் போல தெரிகிறது. நம்மை பின் தொடரும் அவர்களுக்கு தெரியாமல் நாம் எதையும் செய்ய முடியாது போலிருக்கிறதே?" "ஆமாம் பாஸ்! இப்போது...
  19. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 14 பைரப்பாவின் பதிலை கேட்டதும் அருணும் வினோத்தும் திகைத்து நின்றனர். "பாருபைரப்பா! பார்த்து நிதானமாக யோசித்து சொல். இந்த பாடி உன்னுடைய சின்ன எஜமான் அமுதனுடைய தா என்று " என்றான் அருண். "எனக்கு சரியா சொல்ல தெரியலைங்க. ஆனா தம்பி கடைசியாக வீட்டை விட்டு போன போது இந்த சிவப்பு டீ...
  20. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 13 காரின் பின் சீட்டில் உட்கார்ந்து வாயில் துண்டை வைத்து அழுது கொண்டிருந்த பைரப்பாவை பார்த்த அருண் "யோவ்! இப்போதுஎதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணை போல் கதறி கதறி அழுது கொண்டிருக்கிறாய்? இறந்து போனது அமுதன் என்றே முடிவு செய்து விட்டாயா? நீ சொல்லும் பதிலில் தான் எங்களுடைய முடிவும்...
Top Bottom