Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 15 இரவு மணி பணிரெண்டு! முத்துசாமியும், அருணும் காந்தி நகர் நாலாவது தெருவில் நின்றிருந்தனர்.அருகே இருட்டுக்குள் போலீஸ் ஜீப் நின்றிருந்தது.தாமோதரன் விழுந்து கிடந்த இடத்தருகேநின்ற அருண் “கில்லரோட பைக் சரியா இந்த இடத்துக்கு வந்ததும் நின்றுக்கு.எதனாலன்னு சொல்லுங்க பார்ப்போம்.!” “வண்டி...
  2. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 14 “என் மேல இருந்த டவுட் போயிருச்சா அருண்? “என்றார் மருதநாயகம்.அருகிலிருந்த டேபிளில் தாமோதரனின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு தயாராக இருந்தது. “ராமன் லாட்ஜ்க்கு வந்தது இவரு இல்லைன்னு சொல்லிட்டான் சார்.சரக்கு விற்றவனையும் விசாரிச்சாச்சு.இவரு அவன்கூட இருந்ததா சொல்றான்! “என்றார்...
  3. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம்13 இருவரையும் பார்த்ததும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு போன மருத நாயகம் “என்னப்பா இங்க உட்கார்ந்துருக்கீங்க? “என்றார். “நீங்கஎங்க டாக்டர் இந்த பக்கம்? “என்றான் அருண். “சரக்கு தீர்ந்து போய்விட்டது.பத்து மணிக்கு கடைய வேற சாத்திட்டாங்க! ஸ்டாக் எதுவும் இல்லை.இங்க ஒருத்தன்...
  4. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 12. அருணும் முத்துசாமியும் நள்ளிரவு வாகன ரோந்து பணியில் இருந்தார்கள்.அப்போது முத்துசாமியின் போன் அடித்தது.எடுத்து பேசியவர் பதட்டமானார். “தம்பி! கில்லரோட போன் ஆனாகி இரண்டு நிமிசத்துல ஆப்பாகிருச்சாம்.கம்பெனியிலிருந்து போன் வந்துச்சு.!” “எதுக்கு ஆன் பண்ணியிருப்பான்? “என்றான்...
  5. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 11. ஜெர்கின்காரன் விசில் ஒன்றை அடித்தபடி நடந்தான்.அவனது இலக்கு தெளிவாக இருந்தது.அவன் இப்போது தேடி பிடிக்க வேண்டியது ஒரு முட்டு சந்துக்குள் முடங்கியிருந்த கவிதா லாட்ஜ் என்கிற நாலந்தர லாட்ஜை.வழியில் தென்பட்டவர்களிடம் வழியை விசாரித்து கொண்டு அவன் இலக்கு நோக்கி முன்னேறினான்.கையிலிருந்த...
  6. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 10 “முதல் கொலை அன்புக்கரசி.அவளோட பிம்ப் நாகராஜ்.போனில் பேசிய கஸ்டமர் நேரில் பேசலை.அதே டிட்டோதான் ரூபாவுக்கும்.இதுல பொதுவா கிடைச்சது ஒரு போனோட ஐஎம்இ நம்பர் மட்டும்தான்.சிம்மோட நெம்பர் மட்டும் வெவ்வேறு.ரைட்டா? “என்றார் காசி லிங்கம். “ஆமா சார்! “என்றான் அருண்.அருகே முத்துசாமி...
  7. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 9 எந்த சலனமும் இன்றி பதினைந்து நாட்கள் கடந்து சென்றன.அருண் மனதின் ஒரு மூலையில் இந்த கேஸை நினைத்தபடி வழக்கமான பணியில் இருந்தான்.அப்பா வழக்கம் போல் சிவன் மலைக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார். இன்று இரவு பயணித்து காலையில் சிவன் மலையில் இறங்குவதுதான் அவருடைய பிளான்.காலையில்...
  8. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் எட்டு அருண் பாப்கார்னை தின்றபடி படத்தை பார்த்து கொண்டிருந்தான்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த முத்துசாமி படத்தில் லயித்திருந்தார்.அருணுக்கு போலீஸ் யூனிபார்மில் முத்துசாமி பக்கத்தில் உட்கார்ந்திருப்பது சங்கடமாக இருந்தது.பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டு விட்டு சினிமாவிற்கு அப்பா அவனை...
  9. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் ஏழு ! “அப்ப நீ மாயாவை கொல்ல வரலியா? “என்றான் குழப்பமாக அருண். “என்னை லவ் பண்ணலைன்னா கை நரம்பை கட் பண்ணிட்டு செத்து போயிருவேன்னு சொல்லத்தான் வந்தேன்.நீங்க என்னடான்னா நான் அவளை கொல்ல வந்ததா மாத்தி சொல்ரீங்க? “என்றான் மதன். “நான் சொல்லலைய்யா! மாயாவே சொன்னதுதான்.!” “என்னோட...
  10. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 6. “ஏழுமலை!நீங்க இப்படி காம்ளெக்சா பேசக் கூடாது! “என்றாள் மாயா. “விடுங்கம்மா! என்னை பாத்து நாலு பேரு திருந்துனா சரி! “என்றான் ஏழுமலை. “சரி! கோட்டர்ஸிக்கு போய் ரெஸ்ட் எடுங்க! “என்றாள் மாயா. “சின்னகாயம்தாம்மா! இதுக்கு ரெஸ்டா! “ “சொன்னா கேளுங்க! கிளம்புங்க! “என்றாள்...
  11. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் 5. “ஹலோ! யாருங்க நீங்க? எங்கிருந்து பேசறீங்க? “என்றான் அருண்.அவன் உடலும், மனமும் ஒரு அட்வென்சருக்கு தயாராகின.! “நான் டாக்டர் மாயாதேவி! ராஜ சேகர் ஹாஸ்பிட்டல்லருந்து பேசறேன்.உடனே வந்து காப்பாத்துங்க! இங்க ஒருத்தன் கத்தியோட மிரட்டறான்.!” “இப்ப சேப்டியாத்தானே இருக்கீங்க? “...
  12. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் நான்கு! ஸ்டேசனில் ஜீப்பை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே வந்தனர்.எதிர்பட்ட கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை ஏற்றபடி வந்த அருணிடம் “தம்பி! நான் போய் அந்த நெம்பரைப்பத்தி விசாரிச்சுட்டு வந்துடரேனே? அது யார் பேர்ல இருக்கு! செல்போனை எங்க வாங்கினாங்கன்னு என்கொயரி பண்ணிட்டு வந்துடுறேனே? “...
  13. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் மூன்று ! “என்ன சொல்ற சொக்கு? போனில் பேசியவன் நேர்ல பேசலையா?“என்றான் அருண். “ஆமாங்க! வேணும்னா மெடிக்கல்ஷாப்புக்காரரிடமே கேட்டு பாருங்க! “என்றான் சொக்கு. “ஆமாங்க! அவன் எதுவும் பேசலை.ஹேல்மெட்டையும் கழட்டலை! “என்றான் மெடிக்கல். “சொக்கு! எத்தனை வருசமா இந்த தொழில்ல இருக்கே...
  14. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் இரண்டு ! டாக்டர் மருத நாயகம் இறந்து கிடந்த ரூபாவின் சடலத்தை பார்த்தார்.தன் கோட் பாக்கெட்டிலிருந்த விஸ்கி பாட்டிலை வாயில் கவிழ்த்தவர் ராவாக குடிக்க ஆரம்பித்தார்.அருகே தொப்பியை கழட்டியபடி இன்ஸ்பெக்டர் அருணும் கான்ஸ்டபிள் முத்துசாமியும் நின்றிருந்தனர்.காலி பாட்டிலை சடலம் கிடந்த...
  15. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் ஒன்று சொக்கு கடைசியாக மிச்சமிருந்த ஒரு பீடியை பற்ற வைத்து விட்டு தன் பழைய செல்போனில் மணியை பார்த்தான்.அவனைப் போலவே நைந்து போயிருந்தபட்டனுடனிருந்த செல்போனின் டிஸ்ப்ளே மணி பத்து என்றது.வாழ்க்கை அடித்து துவைத்ததில் சொக்கு எண்ணற்ற வேடங்களை போட்டு விட்டான்.காலம் இப்போது பிம்பென்னும்...
  16. E

    ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

    அத்தியாயம் 14 “தம்பி! இந்த சி.டி கதையை முழுசா சொல்லுப்பா! ஒன்னும் புரியலை! “என்றார் வெலிங்டன். சற்றே தயங்கிய சஞ்ஜெய் “மாச கடைசியில கேஸ் கிடைக்கலைன்னு என்னை கூட்டிட்டு போயிர மாட்டிங்களே? “என்றான். “அவர பாத்தா டிராபிக் போலீஸ் மாதிரியா தெரியுது? “என்றான் விக்னேஷ். “இதுக்குத்தான் தொப்பைய...
  17. E

    ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

    அத்தியாயம் 13 “அப்ப கில்லர் அவனை கொல்ல டிரை பண்ணுவான்னு சொல்ரியா? “என்றார் வெலிங்டன். “கண்டிப்பா! நம்ம மாதிரியே அவனும் போன் பண்ணி பேசினால் எல்லாமே குழப்பமாயிரும்! பயந்து போய் தலைமறைவாயிருவான்.அவனை உடனே பிடிச்சாகனும்.!”என்றான் விக்னேஷ். “அப்ப அவன் சொன்ன இடத்துக்கு உடனே வர்ரேன்னு போன்...
  18. E

    ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

    அத்தியாயம் 12 “எப்படிப்பா சொல்கிறாய்? “என்றார் வெலிங்டன். “காலையில் பார்க் வந்த எல்லோரையும் காண்டாக்ட் பண்ணிய கில்லர் பெருக்கல் குறியில் அவங்களை நிற்க வைக்க இன்ஸ்ரக்ஷன் கொடுத்திருக்கான்.அதனால செத்தவங்களோட போன்ல கடைசி நம்பரா கில்லரோட நெம்பர் ஸேவ் ஆயிருக்கு! அதுக்கு முன்னாடி நைட்டு எல்லாரும்...
  19. E

    ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

    அத்தியாயம்11 காலையில் நயன்தாராவோடு கட்டி உருண்டு கொண்டிருந்த அருண் வெலிங்டனால் எழுப்பப்பட்டான். “இன்னைக்கு யாருகூட டேட்டிங்? “என்ற வெலிங்டனை முறைத்த அருண் “நயன்தாரா கூட! “என்றான் கடுப்புடன். “நல்ல எக்ஸ்பீரியன்ஸான ஆளுதான்.”என்றார் வெலிங்டன் கிண்டலாக.அவர் கையில் சில பைல்கள் இருப்பதை...
  20. E

    ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

    அத்தியாயம் 10 “சுடும் போது வெளியே வந்த ரத்தத்தை வைச்சு டைமை கண்டு பிடிச்சுடலாம் பாஸ்! “ “அதெப்படிடா? “என்றான் விக்னேஷ். “ரத்தம் உறைய ஒரே டைம்தானே ஆகும்.அதை வைச்சு கண்டு பிடிச்சுர முடியாது? “ “செத்தவங்களில் யாருக்காவது சுகர் இருந்தா ரத்தம் உறைய டைமாகுமே? “ “ஆமாம்! அப்ப எப்படி கண்டு...
Top Bottom