அருமையான காதல் கதை அழகான மன நிறைவான நிறைவு 👌👌👌👌, அர்ஜுன் ♥️ரோஜா ♥️மது இவர்கள் காதல் உன்னதமானது உயர்வானது உயிரானது அருமை 👌👌👌👌💕💕💕💕♥️♥️♥️♥️🌺🌺🌺
🌺🌺🌺 வாழ்த்துக்கள் சிஸ் 👏👏👏💐💐💐💐🌺🌺♥️
🌺🌺🌺 வாழ்க வளமுடன் 🌺🌺🌺
மதுவின் உடலை எரிக் தயங்கும் அர்ஜுன் அவள் அப்பா சொன்ன பின்னும் அவன் அவ்வாரு செய்யா விட்டால் ரோஜா ஆன்மா அவள் உடலில் வந்து சேர முடியாது என்று சொன்ன பினால் அர்ஜுன் சீக்கிரம் செயல் பாடுவானா மது தன் வசம் இலபதால் இனி என்ன 🤭🤭🤭🤭🌺🌺🌺🌺
அருமை 👌👌👌, வம்சி ராதை உடை விசயதில் தன் எண்ணம் பொய்த்து போனதால் அவன் கோபம் ராதையை அனைவரும் முன் அபிஷேக்வுடுன் பேசியதை வைத்து அவளை அவமான படுத்தி வெளியில் அனுப்பிவிட்டான், அபிஷேக் ஆக்சிட்டன் ஆனா அம்மா,பெண் ராதை தானோ 🤭🤭🤭🌺🌺🌺
இனிதான மகிழ்ச்சியான கதை நிறைவு அருமை 👌👌👌, குறள்நெறியன் ♥️பாவினி வாழ்வு என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் 👏👏👏👏💕💕💕💕♥️♥️♥️♥️, அருமையான கதை கொடுத்த உங்களுக்கு நன்றிகள் 🙏, வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 👏👏👏🌺🌺🌺வாழ்க வளமுடன் 🌺🌺🌺
அருமை 👌👌👌, குறள் ♥️பாவினி நேசம் இருந்தும் இருவரும் அவன் தாய்யை புரிந்து கொள்ள வில்லையே என்று பாவினியும், குறள் அவருக்காக தன்னை விட்டு பிரிய நினைக்கிறாள் என்று நினைத்து இருவரும் பிரிகின்றனர் இனி 🤭🤭🤭🌺🌺🌺🌺
அருமையான அழகான மன நிறைவான மகிழ்வான கதை நிறைவு அருமை 👌👌👌👌👌, விக்ரம் சத்தியன்னுக்கு அனுப்பிய குறு செய்தி அருமை 👌👌👌அவன் நந்தினியை மன்னித்து ஏற்றுகொள்ளம்படியான தகவல்லோ 🤭🤭🤭, 🌺 விக்ரம் ♥️கீர்த்தி, அதியன் ♥️வர்ஷா, மகிழன் ♥️லேகா, பரத் ♥️வினோதினி அனைத்து ஜோடிகளும் மன வாழ்வில் மகிழ்வுடன் வாழ...
அருமையான பதிவு 👌👌👌👌, அதியன் தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கும் போது விக்ரம்னு வந்து விடுகிறான் ஆனாலும் அவன் செயல்லை தடுக்க முடியாத போது வர்ஷா தன்க்கு உணர்வு வந்து விட்டது என்பது போல் கிழே விழுந்து அவன் செயலை தடுத்து விடுகிறாள் சத்தியன் அதை பார்த்து கண்ணீ சிந்துகிறான் என்றும் அவளுக்கு பார்வை...
அருமை 👌👌👌, மகிழன் மூலம் வர்ஷாவிற்கு நடந்தது தெரிந்து சுரத்தை அடித்து இனி உனக்கு உறவு இல்லை என்று சொல்லி வர்ஷாவை பார்த்து அவள் நிலைமை தன்னால் தான் என்று தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கிறான் அவன் உயிர்விடமுன் விக்ரம் தன் தம்பியை காக்க வந்துவிடுவானா வர்ஷா மீண்டு வருவாளா 🤭🤭🤭🌺🌺🌺
அருமை 👌👌👌, இப்பொழுதுதாவது நந்தினியின் சுயரூவம் தெரிந்ததே கீர்த்திக்கு அவள் வர்ஷா பத்திய உண்மையை அதியனிடம் சொல்லவும், விக்ரம்மிற்கு வர்ஷா பாதுகாபாக வைத்திருந்த மெட்டல்பாக்ஸல் ஆதரங்கள் தன் தந்தைய் குற்றம் அட்றவர் என்று நிரூபிக்க அருமை 👌👌👌, நத்தினி, சரத் இருவரும் இனி அவர்கள் செய்ததற்கு தண்டனை...
அருமை 👌👌👌, குறள் லிப்ட்டில் மாட்டிக்கொண்டதால் பாவினி நவேந்தி இருவரும் பயந்து அவன் நலமுடன் இருபதை பார்த்த பின் நவேந்தி அன்பாக அக்கறை ஆக பேச குறள் தன் வார்த்தைகளால் நெருப்பு அள்ளி கொட்டிவிடுகிறான் பாவினி அவரை பார்த்து ஆறுதல் படுத்துகிறாள் இனி 🤭🤭🤭🌺🌺🌺
அருமை 👌👌👌, பாவினி தன் தந்தையிடம் குறள் நெறியனுக்காக பேசுகிறாள் அவர் வியந்து மகள் மருமகன் இருவரையும் விருந்துக்கு அழைக்கிறார், பாவினி அவனிடம் அன்பாக அக்கறை படுவதை அப்பா மகள் இருவரும் பணம் பகட்டுக்கு ஆசை படுவதக பாவின்யிடம் அவள் மனம் வேதனை படும்பாடி வார்த்தைகள் பேசி விடுகிறான், பாவினி விலகள் கோபம்...
அருமை 👌👌👌, பாவினி தன் திட்டம் செயல் படுத்துவதற்காகவும் குறள் நெறியன் மன அழுத்தத்தையும் வேலை பளுவையும் குறைக்க எண்ணி அவனுடன் அலுவலகம் வந்துள்ளால் அவள் எண்ணம் நிறைவேறுமா 🤭🤭🤭🌺🌺🌺
அருமை 👌👌👌வர்ஷா மறைத்து வைத்திருந்த பைல் பெட்டகத்தின் சாவியை கீர்த்தியிடம் இருந்து எடுத்து விட்டான் விக்ரம் அதற்காக தான் வந்துளான் என்று மன வேதனை கொள்ளும் கீர்த்தியை தன் மனத்தில் அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்பதை அவள் பெயரை பச்சை குத்தியத்தை பார்த்து ஆனந்த்த கண்ணீர் சிந்துகிறாள் அவன் காதல்...
சத்தியன் வர்ஷாமேல் வைத்துள்ள தூய்மையான அன்பை பார்த்த விக்ரம் அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்று சொல்வதும் அதற்கு சத்தியன் தரும் பதில் வியக்கவும் கண்ணீரும் வரவைக்கிறது வர்ஷா மேல் அவன் வைத்த அன்பை நினைத்து, கீர்த்தி தன் அக்கா நந்தினி மேல் அசைக்க முடியாத அன்பு அவளை தவறாக நினைக்க முடியாத நம்பிக்கை...
அருமை 👌👌👌, வம்சி மனைவி ராதை என்று தெரிந்து தான் அவள் மனத்தை வேதனை பாடுத்தினாளா அனிதா அவள் சொன்னதை கேட்டு ராதை வேதனை பட்டால் என்றால் வம்சி ராதை வெறுபேத்தி வேதனைபட்டு என்னிடம் அவள் வரவேண்டாம் என் காதல்லை உணர்ந்து வந்தால் போதும் என்று வம்சி கூறவது அருமை 👌👌👌👌🌹🌹🌹🌹
அருமை 👌👌👌, மீண்டும் ராதை வம்சியை சந்தித்து விட்டாள் ஆனால் அவர்கள் சந்திப்பு அனிதாவை முன்னிட்டு இப்பொழுது ராதை வம்சி அனிதாவை விரும்புகிறானோ என்று நினைக்கிறாள் அவனை விட்டு வந்த பின் அவன் யாரை விரும்பினால் உனக்கு ஏன் வருத்தம் ராதை 🌹🌹🌹
அருமை 👌👌👌, தன் தாயின் மூலம் உண்மை தெரிறது கொண்ட பாவினி தன் கணவன் தந்தையை தவறாக புரிந்து கொண்டுள்ளான் என்று இவள் சரியாக புரிந்து கொண்டு அதற்கான தீர்வை கொண்டு நிவர்த்தி செய்ய விளைக்கிறாள் அதற்கு முதல் தன் மாமியார் நவேதிகிட்ட என்ன நடந்தது என்று கேட்டக விழைகிறாளோ அதற்கு குறள் அவர்கள் சந்திபைய் தடை...
நந்தினி தன்னை காத்துகொள்ள விக்ரம் மேல் தேவன் இறப்புக்கு காரணம் என்று கதையை ஜோடித்து சாட்சி ஆதாரங்கள் திரட்டி என்ன தில்லா லங்கடி வேலைஎல்லாம் பார்த்துள்ளா அதிகிட்ட விக்ரம் தன்னை இதற்காக தான் தேடுகிறான் என்று பொய் சொல்லி நத்தினி நான் நல்லவள் என்று வேஷம் வேறு தன் குடும்பதாரிடம் 🌹🌹🌹
வர்ஷா சத்தியன் உயிருக்காக நந்தினி காளை பிடித்து கெஞ்சியும் அவள் மனம் இரங்கதாத்தை பார்த்த சத்தியா இவள் பெண் இனத்திற்கே இழுக்கு என்று நினைக்கிறான் அதனால் தானோ நந்தினியை பழி வாங்கியும் விட்டான், வர்ஷா அவர்களிடம் இருந்து சத்தியாவை காப்பாட்ற்ற அவ்வளவு வேதனையும் தாங்கி கொண்டு பைல் இருக்கும் இடம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.