Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அகர வரிசை அர்பணிப்பு

Messages
9
Reaction score
0
Points
1
ன்பும் அமைதியும் கொண்டு,

றரிவு மனிதனாய் வாழ்ந்து,

ல்வாழ்வை நாட்டிற்காக துறந்து,

கை பண்பின் மூலம்

ள்ளதை ருக்கு கொடுத்து

ண்ண உயர்வால் மேலும்

வுகணை பல விட்டு

.நாவில் கலந்து உரையாடி

ரறிவு உயிரினத்தையும் மதித்து

ங்கா புகழ் பெற்று

வை போல் வாழ்ந்து

தோர் எ.காட்டாய் வாழ்ந்தவர்!

" டாக்டர்.ஆபுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம்"

#டாக்டர். கலாம் அவர்களுக்காக என் எண்ணங்களால் செதுக்கப்பட்டது!

~கலாமிரோபோட்
 
Top Bottom