Priyanka Paramasivan
New member
- Messages
- 9
- Reaction score
- 0
- Points
- 1
அன்பும் அமைதியும் கொண்டு,
ஆறரிவு மனிதனாய் வாழ்ந்து,
இல்வாழ்வை நாட்டிற்காக துறந்து,
ஈகை பண்பின் மூலம்
உள்ளதை ஊருக்கு கொடுத்து
எண்ண உயர்வால் மேலும்
ஏவுகணை பல விட்டு
ஐ.நாவில் கலந்து உரையாடி
ஒரறிவு உயிரினத்தையும் மதித்து
ஓங்கா புகழ் பெற்று
ஔவை போல் வாழ்ந்து
அஃதோர் எ.காட்டாய் வாழ்ந்தவர்!
" டாக்டர்.ஆபுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம்"
#டாக்டர். கலாம் அவர்களுக்காக என் எண்ணங்களால் செதுக்கப்பட்டது!
~கலாமிரோபோட்
ஆறரிவு மனிதனாய் வாழ்ந்து,
இல்வாழ்வை நாட்டிற்காக துறந்து,
ஈகை பண்பின் மூலம்
உள்ளதை ஊருக்கு கொடுத்து
எண்ண உயர்வால் மேலும்
ஏவுகணை பல விட்டு
ஐ.நாவில் கலந்து உரையாடி
ஒரறிவு உயிரினத்தையும் மதித்து
ஓங்கா புகழ் பெற்று
ஔவை போல் வாழ்ந்து
அஃதோர் எ.காட்டாய் வாழ்ந்தவர்!
" டாக்டர்.ஆபுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம்"
#டாக்டர். கலாம் அவர்களுக்காக என் எண்ணங்களால் செதுக்கப்பட்டது!
~கலாமிரோபோட்