Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
பவிக்கு வாய் அதிகம்.. பிடிக்கலைன்னா அமைதியா போக வேண்டியது தானே.. ஏற்கனவே கோபத்தில் இருப்பவனை இன்னும் தூண்டி விடுறா.. nice update sis..
ம்ம்.. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
எபி : 3

அருமையான யூடி டியர்,

ஆமாம் இந்த ஹீரோ பையன் ஏன் இப்படி அவங்க அம்மாவை திட்டி பேசி இன்செல்ட் படுத்துறான்?.

பாவம் நாவேந்தி மயக்கம் வந்து சரிந்த போதும் கொஞ்சம் கூட பீல் பண்ணாமல் என்ன மாதிரி பேசிட்டு போயிட்டான் ...

இவனது பீஏவும், நாயகியும் அப்பா மகள் அதான் அந்த திமிர் என்று கண்டு பிடிச்சிட்டான் இனி என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்

அப்பா அத்தனையும் தூய தமிழ் பெயர். நினைவில் நிற்க மாட்டேங்குது . கொஞ்சம் நியாபகத்தில் நிற்பது போல பெயர் வைக்கக் கூடாது🙄🙄🙄🙄
எபி : 3

அருமையான யூடி டியர்,

ஆமாம் இந்த ஹீரோ பையன் ஏன் இப்படி அவங்க அம்மாவை திட்டி பேசி இன்செல்ட் படுத்துறான்?.

பாவம் நாவேந்தி மயக்கம் வந்து சரிந்த போதும் கொஞ்சம் கூட பீல் பண்ணாமல் என்ன மாதிரி பேசிட்டு போயிட்டான் ...

இவனது பீஏவும், நாயகியும் அப்பா மகள் அதான் அந்த திமிர் என்று கண்டு பிடிச்சிட்டான் இனி என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்

அப்பா அத்தனையும் தூய தமிழ் பெயர். நினைவில் நிற்க மாட்டேங்குது . கொஞ்சம் நியாபகத்தில் நிற்பது போல பெயர் வைக்கக் கூடாது🙄🙄🙄🙄
மிக்க நன்றி மா 🙏 எல்லாமே நினைவில் நிறுத்திக் கொள்ளக் கூடிய எளிமையான பெயர்கள் தான்.போகப்..போக எளிதாக இருக்கும்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
எபி : 4

கவின், நாவேந்தி இருவரும் அம்மா மகன் என்றால் எப்படி குறள் நெறியனின் உடன் பிறப்பு இல்லையோ ....

அவனுக்கு தான் அண்ணன் மீது எத்தனை பாசம், அண்ணனின் குணம் அறிந்து சரியாக கணித்துக் கேட்கிறான்....

பாவம் அவனது அம்மா

நாயகனின் அடாவடியான நடவடிக்கையை நேரில் பார்த்து வரும் நாயகியின் அப்பா எங்கனம் இப்படி ஒரு முரடனுக்கு தன் மகளை கொடுக்க முனைவார் ... ??
இனி வரும் யூடியில் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
எபி : 5

பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு இரவில் அதையும் பேசாதனு சும்மாவா சொன்னாங்க உங்கள மாதிரி கூமுட்டை களுக்காகத்தான்.

நீ திட்டி பேசுற போதே நினைத்தேன் அவன் கட்டாயம் கேட்டுட்டு வந்து உனக்கு ஆப்பு வைக்கப் போறானு,
இப்படி தேவையில்லாமல் பேசி வீணா சிங்கத்து குகைக்குள்ள போய் வாங்கிக் கட்டிக் கொள்ளனுமா...

சும்மாவே கழுத்தை நெறிச்சான் இனி கட்டிகிட்டு போய் படுத்தி எடுக்கப் போறான் பாரு...

அருமை டியர் வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி....
ஹா..ஹா.. மிக்க நன்றி டியர் 😍 நேரம் ஒதுக்கி படித்து கருத்து சொன்னதற்கு அன்புகள்😍❤️❤️
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அருமையான யூடி,

தாய் தம்பி, பவனி, அவ அப்பா என்று அனைவரையும் வெறுத்து பாட்டி தாத்தாவுடன் வாழும் நாயகன்

அதிரடியாக எடுத்திருக்கும் முடிவு சூப்பர்

ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது...

குறளின் அப்பா இறந்து போனதால் வேறு திருமணம் செய்து வைத்து விட்டார்களோ...

அதனால் தாயை , அவளது மகனை வெறுத்து ஒதுக்குகிறான் போல...

பாட்டி, தாத்தா தான் நடத்தி வைத்திருப்பார்கள் ஆக இருக்கும்னு நினைக்கிறேன்

🙏🙏🙏👍
 

Latest posts

New Threads

Top Bottom