மென் காற்று
என்னை
தழுவி
செல்லும்
வேலையிலும்
உன்
தீண்டலின்
நினைவு.....
கருமேகம்
சூழ்ந்து
மழையினை
பொழியும்
வேளையிலும்
நாம்
ஊடல்
கொள்ளும்
நினைவு.....
புயல்
காற்று
வீசும்
வேளையிலும்
நீ என்னை
வன்மையாய்
ஆட்கொள்ளும்
நினைவு......
பால்
நிலவு
கரு மேக
கூட்டத்தின்
இடையே
உலவும்
பொழுது
உன்
மூச்சி
காற்று
என் செவி
மடலை
தீண்டிய
உணர்வு....
நான்
காணும்
காட்சியாவிலும்....
என்
நினைவிலும்
உணர்விலும்
நீ நிறைந்து
இருக்க....
நிஜத்தில்
நீ விலகி
போனது
ஏனடா...
என்னை
தழுவி
செல்லும்
வேலையிலும்
உன்
தீண்டலின்
நினைவு.....
கருமேகம்
சூழ்ந்து
மழையினை
பொழியும்
வேளையிலும்
நாம்
ஊடல்
கொள்ளும்
நினைவு.....
புயல்
காற்று
வீசும்
வேளையிலும்
நீ என்னை
வன்மையாய்
ஆட்கொள்ளும்
நினைவு......
பால்
நிலவு
கரு மேக
கூட்டத்தின்
இடையே
உலவும்
பொழுது
உன்
மூச்சி
காற்று
என் செவி
மடலை
தீண்டிய
உணர்வு....
நான்
காணும்
காட்சியாவிலும்....
என்
நினைவிலும்
உணர்விலும்
நீ நிறைந்து
இருக்க....
நிஜத்தில்
நீ விலகி
போனது
ஏனடா...