Nice நித்யா❤️கதை விறுவிறுப்பாக போகிறது🥰மிருதுளா ரொம்ப வெறுப்பைக் காட்டுறா. அபியை பெரிய mass ஆகப் பார்த்துட்டு இப்படி கெஞ்சிப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது, அதேநேரம் இவனுக்கு இது தேவைதான், மிருதுளாவை முதல் எவ்வளவு கஸ்ரப்படுத்தியிருப்பான்.என்று தோன்றுகிறது.மிருதுளா, நசிம்முடன் குழைவாக கதைப்பதை பொறுக்க முடியாமல் அபி தவிப்பது மனதுக்கு ஒருவித இதத்தை தருகிறது, அதேநேரம்
மிருதுளாவுக்கும் அபியின் கவலையைப் பார்த்து தவிப்பதுவும், கோபத்தைப் பார்த்து பயப்படுவதும் நல்லாத்தான் இருக்கிறது🥰