10
பிரதீபன் முன்னே செல்ல அவனுக்கு பின்னோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் மாயா.அவள்கொஞ்சமும் எதிர்பார்க்காத வண்னம் பிரதீபம் வெளியே தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த ராம்குமாரிடம்"சாரி ராம்குமார்" என்றான். மாயாவிற்குள் எல்யில்லா சந்தோஷம். காரினும் ஏறியதுமே தனி சந்தோஷத்தைபகிர்ந்து கொண்டாள். "தேங்கியூ பிரதீப்" காரை ஸ்டார்ட் செய்தபடியே “ எனிதிந் ஃபார்s மை ஏஞ்சல்” என்று கண்ணடித்தவனை விழிவிரித்து பார்த்தாள் மாயா, ப்ரதீபன் இன்று வித்தியாசமாக இருந்தான் “ என்ன ! சார் இன்னைக்கு ரொம்ப டிபரன்டா ரியாக்ட் பன்றீங்க?” புருவம் உயர்த்தி வினவியவளிடம். “இன்னறக்குநடந்ததெல்லாம் அப்படி”அவன் தன் இதயத்தை தொட்டு காண்பிக்க. அவள் முகம் செவ்வானமாய் சிவந்தது, அதனை மறைக்க தன் முகத்தை திருப்பி வெளியே பார்த்துக் கொண்டு "நீ ஒழுங்கா ரோட்டை பாத்து ஓட்டுபிரதீப்" என்றாள் "அதெல்லாம் அய்யா கைபட்டா வண்டி தானா ஓடும்" என்றான் ஸ்டியரிங்கை லாவகமாகசுழற்றி ஓட்டியபடி மாயாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவ்வப்போது சாலையையும் அதிக நேரம்மாயாவையும் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.
இன்னும் ஒரே வாரம் தான் இவளை இப்படி அருகில் பார்க்க முடியும். அதன் பிறகு ஒரு வருடம் இவளைஃபோனில் தான் பார்க்க முடியும், பிரதீபனுக்கு அமெரிக்கா ஒன்றும் போகமுடியாத ஊர் அல்ல,ஆனால்பயணத்திலேயே ஒரு நாள் கழிந்து விடும், அது மட்டுமல்லாமல் வேலை நெருக்கடிகள் அதற்கு வழிவகுக்குமாஎன்பதும் தெரியாது. ஆகவே அவளை ஆசை தீர பார்த்துக் கொண்டான். அவளோ " பிளீஸ் பிரதீப் ரோட்டைபாத்து ஓட்டு "என்று கெஞ்சலாக அவ்வப்போது கேட்டுக் கொண்டாள். ஆனால் அவனால் தான் அது முடியாமல்போனது. "நீ யூ எஸ் போயேதான் ஆகணுமா" என்று பரிதாபமாக கேட்டான்.பிரதீபனின் அந்த பார்வை அவள்முற்றிலும் அறியாதது. | கம்பீரம், கோயம், ஆளுமை, குரும்பு போன்ற உணர்வுகளை மட்டுமே அந்த கண்களில்அவள் அதிகம் பார்த்திருக்கிறாள். இந்த கெஞ்சல் பார்வை அவளை முழுவதுமாக கட்டிப் போட்டது. அவளும்தன் நிலை மறந்துவிட்டாள், அவனும் தன் நிலை மறந்துவிட்டான். ஏதோ ஒன்று கடைகண்ணில் உறுத்தசட்டென சாலையை பார்த்து பிரதீபன் சுதாரிப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. "கி. - - - ரீ. . . . . ச்...." பெரும் சத்தத்துடன் அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மருகோடியில் போய் நின்றது. கார் ஓர் இடத்தில் நின்றதும்.பிரதீபன் முதலில் பார்த்தது மாயாவை தான்.அவள் இரு கண்களையும் இருகமூடியபடி கார்சீட்டை இருகப்பிடித்துக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக இருவரும் சீட்பெல்ட்போட்டிருந்தார்கள் அதனால் அடி ஏதும் படவில்லை. அப்போது கார் நின்று விட்டதை உணர்ந்த மாயாவும்சட்டென கண்விழித்து பிரதீபனை தான் பார்த்தாள். "ஆர் யூ ஓ கே " என்றான் பதட்டத்துடன் அவளைஆராய்ந்தவாரு. " ஆம் "என்பது போல் தலையசைத்தவள் அவனை உச்சு முதல் பாதம் வரை அவசரமாகஅளவெடுத்தாள். உடனே ஏதோ தோன்ற இருவருமே நாம் எதன் மேல் இடித்தோம் என்று சுற்றும் முற்றும்பார்க்க மாயாவின் முகம் வெளிறியது. காரை விட்டு இருவரும் அவசரமாக வெளியேர அந்த காட்சி அவர்கள்கண்ணில் பட்டது. நடு ரோட்டில் ஓர் பைக் உருண்டு கிடக்க அதிலிருந்து பத்தடி தூரத்தில் யாரோ விழுந்துகிடந்தார்கள். இந்த சாலை ஓ எம். ஆர்.ரோட்டில் அதிக வாகன போக்குவரத்து இல்லாத பாதை அதனால்கண்ணுக் கெட்டிய தூரம் வரை எந்த வாகனமும் இல்லை. அவசரமாக உதவி செய்ய ஓட முயன்ற மாயாவின்கரம் பற்றி தடுத்து "மாயா இரு நான் ஆம்புலன்சுக்கு கால் பன்றேன்.அண்ட ஐ வில் இன்பார்ம் திபோலீஸ்ஆல்சோ, இப்போ நீ இங்க இருக்கறது சரி இல்ல, சோநான் உன்னை வீட்ல டிராப் பன்றேன்" என்று அவளைகாரை நோக்கி இழுக்க "வாட் ! ஆர்யூ மேட், இங்க ஒருத்தன் அடிபட்டு விழுந்து கெடக்கறான், ஆம்புலன்ஸ் வர்ரவரைக்கும் வெய்ட் பன்ன முடியாது" அவள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே தூரத்தில் ஸ்டீரீட் லைட் வெளிச்ச. கிடந்தவனின் கால்கள் அசைவது தெரிந்தது. ப்ரதீபன் அவனுக்கு உயிர் இருக்கு பிளீஸ் வா" என்று அவள்அவனை எதிர் திசையில் இழுத்தாள், காரை நோக்கி அவன் திரும்பியிருந்ததால் அவனுக்கு அந்த அடிபட்டவன்தெரியவில்லை,"நோ நீ இங்க இருக்கக் கூடாது வா" என்று அவனும் அவளை காரை நோக்கி இழுத்தான்இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது அவள் கெஞ்சினாள், அவள் அவளின் பேச்சுக்கு செவிமடுக்கவில்லை.
அவளுடன் வாதிட்டுக்கொண்டே ஆம்புலன்சிர்கும், போலீசிர்கும் தகவல் கொடுத்தான்.
மாயாவின் மனம் பதைபதைத்தது, கடந்து கொண்டிருக்கும் நேரம் பொன் போன்றது அவளின் மூளை சத்தமாகசொல்லியது, மனம் விம்மி வெடித்து விடும் போல் இருந்தது. அந்த அழுத்தத்தை தாங்கமுடியாதவளாய் தன்முழுபலத்தையும் திரட்டி அவள் கைகளை அவன் பிடியிலிருந்து உதரினாள்
தன் போலீஸ் நண்பன் விஐய் இடம் போனில் பேசிக் கொண்டிருந்தவன் இதனை எதிர்பார்கவில்லை,
“இங்க ஒரு உயிர் துடிச்சிகிட்டு இருக்கிறது உனக்கு தெரியலையா, ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள ஏதாவதுஆகிடுச்சுன்னா நீ கொலைகாரனாகிடுவ, அண்டஸ்டாண்ட்" கண்கள் கலங்க வெறி பிடித்தவள் போல்கத்தினாள். “அதெல்லாம் போலீஸ் பாத்துப் பாங்க மாயா யூகம் விதி மீ" மீண்டும் அவள் கரம் பற்றமுயன்றவனிடமிருந்து தன் கைகளை உதரிக் கொண்டு தரையில் அடிபட்டு கிடக்கும் மனிதனை நோக்கிஓடினாள் மாயா. வேறு வழியின்றி பிரதீபனும் ஓடினான்.அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதனை பார்கநெஞ்சே வெடித்து விடும்போல் இருந்தது மாயாவிற்கு "கடவுளே"என்றபடி அவனருகில் அமர்ந்தவள் குப்புறபடுத்திருந்தவனை திருப்பினாள். முகமெல்லாம் ரத்தம்,அவனது கண்கள் விரிந்தன, கைகளை தூக்கி ஏதோசொல்ல முயன்றான் அவன். "ஹலோ .... கேன்யூ ஹியர் மீ" என்று அவள் ஏதோ பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவள் பின்னோடு பிரதீபனும் வந்துவிட்டான். ரத்தம் சொட்ட சொட்ட கண்களில்மரணபயத்தோடுகிடந்தவனை பார்ததும் அவனும் மற்ற எல்லாம் மறந்து விட்டது. அந்த முகம் தெரியாதமனிதனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான். தேவையில்லாமல் பேசி நேரத்தை கடத்தாமல் " மாயாகாரை ரிவர்ஸ் எடு ஹாஸ்பிடல் போகலாம் குவிக்" என்று மாயாவை துரிதப்படுத்தியவன். ரத்தத்தில் உயிருக்குபோராடிக் கொண்டிருந்தவனை தன் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காரை நோக்கி ஓடினான். மாயாவைஉட்காரவைத்து அவனை பின் இருக்கையில் அவள் மடியில் படுக்க வைத்து காரை எடுத்தான். சீரிப்பாய்ந்ததுகார். இம்முறை சாலையில் கவனத்தை முழுவதுமாக பதித்து ஓட்டினான் பிரதீபன் வழி முழுவதும் மாயாஅடிபட்டவனிடம் பேசிக்கொண்டே வந்தாள் "ஹலோ கேக்குதாசார் ?இதோ... ஹாஸ்பிடல் வந்துடும்...கொஞ்சநேரம் தான், பீவித் அஸ், ஸ்டே அலைவ், ப்ளீஸ் “ என்று ஏதேதோ வாயில் வந்ததை எல்லாம் உளரினாள். அவன்கண்கள் திறந்து திறந்து மூடியது. உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயன்றான் ஆனால் குரல் எழவேஇல்லை.அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது மாயாவிற்கு புரியவும் இல்லை. அப்போது தான் பிரதீபனுக்குஒன்று தோன்றியது. "மாயா அவனோட பாக்கெட்ஸ் செக் பன்னி பாரு ,போன், இல்ல ஐடி, அட்ரஸ் இப்படிஏதாவது கிடைக்குதா பாரு" என்றான். உடனே அவன் சட்டை பாக்கெட்டில் பேண்ட் பாக்கெட்டில் தடவிப்பார்த்தவளுக்கு பேண்ட் பாக்கெட்டில்போன் மாதிரி ஏதோ தட்டுப்பட்டது. அவசரமாக அதனை வெளியேஎடுத்தவள் அன்லாக் செய்ய முயன்றாள் ஆனால் அது பேட்டர்ன் லாக் செய்யப்பட்டிருந்தது. எமர்ஜென்சிகாலிலும் எந்த நம்பரும் இல்லை
"என்ன மாயா ஏதாவது கிடைச்சுதா" என்று கேட்டவனுக்கு " இ --- இந்த போன் தான் கிடைச்சது பிரதீப், பட்இது லாக் ஆகியிருக்கு வேற எதுவும் இல்ல" என்றாள் பதட்டத்துடன் அதற்குள் அடிபட்டவன்நினைவிழந்திருந்தான். "ஐயோ பிரதீப் சீக்கிரம்" என்று படபடத்தாள். நல்ல வேளையாக மருத்துவமனை வந்துவிட்டது. அதன் பிறகு எல்லாமே மருத்துவர்களும் செவிலியர்களும் பாரித்துக்கொண்டார்கள். கவுண்டரில் தன்கார்டை தேய்த்து விட்டு ரத்தக் காயங்களுடனான தன்னுடைய சட்டையை பார்த்தபடியே சோர்ந்து போய்சேரில் அமர்ந்திருந்த மாயாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் அந்த முகம் தெரியாதவனின்செல்பேசியை கையில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் எது பேசவும் பயந்தவனாய் தன் போனை எடுத்துதன் போலீஸ் நண்பனான விஜயிடம் விபரத்தை சொன்னான் , உடனே சம்பந்தபட்ட காவல் நிலையத்திற்கு பேசிஸ்பாட்டிற்கு ஆள் அனுப்புவதாகவும், தானும் உடனே புறப்பட்டு வருவதாகவும் சொல்லி வைத்தான் விஜய்.
முப்பது நிமிடம் கடந்திருக்கும். டாக்டர் இவர்களிடம் வந்து "ஹெவீ பிளட் லாஸ், பேஷன்ட் இஸ் நாட் ஸ்டேபிள், சீக்கிரம் அவங்க வீட்டுக்கு எப்படியாவது இன்பார்ம் பன்னிடுங்க” என்று கூறிவிட்டு செல்ல, பரதீபனுக்கும்மனதில் ஏதோ ஒன்று குத்திக் குடைந்தது. மாயா வாய்மூடி அழுதாள்.
தன்மனதின் குடைச்சலை பின்னுக்குத்தள்ளி, “பிளட் அவைலபிள்ஆ இருக்கா, ஏதாவது அரேஞ் பன்னனுமா ?” என்றான்
“வீ ஹெவ் பிளட் , டோன்ட் வொர்ரி வீ ஆர் டிறையிங் அவர் பெஸ்ட்” என்றுவிட்டு உள்ளே சென்றார்
அதற்குள் அவனது நண்பனும் போலீசுமான விஜய் வந்து விட அதற்கு மேல் பிரதீபனால் யோசிக்க முடியவில்லை.. விஜய் பிரதீபனை நெருங்கியதும்" பையனோட வண்டில லைசன்ஸ் இருந்தது.அத வச்சு அவங்க வீட்டுக்குஇன்பார்ம் பன்னியாச்சு,அவங்க வந்துடுவாங்க இங்க என்ன ஆச்சு? அந்த பையனோட ஸ்டேடஸ் " என்றுகேட்க "
“ கிரிட்டிகல் தான்” என்றான் கம்மிய குரலில்
அவனுடைய குரலிலேயே அவன் மனம் படித்த விஜய்"ஓகே ஓகே டோண்ட் வொர்ரி,ஹிவில் பிஆல்ரைட்"என்றுஆருதல் படுத்த முயன்றவனின் செல் போன் அடிக்க அதனை காதுக்கு கொடுத்து கொண்டே வெளியே செல்ல,
"த . . . . ரு ------ண்" என்ற கதறலுடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் ஓடி வந்து கொண்டிருந்தார் ,விஜயாஅவர் பின்னோடு கார்த்திக், கேசவன், கீர்த்தியை தூக்கியபடி மிருதுளா ஓடி வந்தார்கள்.(படிச்சிட்டு இப்படி அமைதியா போனா எப்படி பிரண்ட்ஸ் , கொஞ்சம் comments போடலாமே)
காதலென்பது.......தொடரும்......
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்
கார்குழலி
பிரதீபன் முன்னே செல்ல அவனுக்கு பின்னோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் மாயா.அவள்கொஞ்சமும் எதிர்பார்க்காத வண்னம் பிரதீபம் வெளியே தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த ராம்குமாரிடம்"சாரி ராம்குமார்" என்றான். மாயாவிற்குள் எல்யில்லா சந்தோஷம். காரினும் ஏறியதுமே தனி சந்தோஷத்தைபகிர்ந்து கொண்டாள். "தேங்கியூ பிரதீப்" காரை ஸ்டார்ட் செய்தபடியே “ எனிதிந் ஃபார்s மை ஏஞ்சல்” என்று கண்ணடித்தவனை விழிவிரித்து பார்த்தாள் மாயா, ப்ரதீபன் இன்று வித்தியாசமாக இருந்தான் “ என்ன ! சார் இன்னைக்கு ரொம்ப டிபரன்டா ரியாக்ட் பன்றீங்க?” புருவம் உயர்த்தி வினவியவளிடம். “இன்னறக்குநடந்ததெல்லாம் அப்படி”அவன் தன் இதயத்தை தொட்டு காண்பிக்க. அவள் முகம் செவ்வானமாய் சிவந்தது, அதனை மறைக்க தன் முகத்தை திருப்பி வெளியே பார்த்துக் கொண்டு "நீ ஒழுங்கா ரோட்டை பாத்து ஓட்டுபிரதீப்" என்றாள் "அதெல்லாம் அய்யா கைபட்டா வண்டி தானா ஓடும்" என்றான் ஸ்டியரிங்கை லாவகமாகசுழற்றி ஓட்டியபடி மாயாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவ்வப்போது சாலையையும் அதிக நேரம்மாயாவையும் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.
இன்னும் ஒரே வாரம் தான் இவளை இப்படி அருகில் பார்க்க முடியும். அதன் பிறகு ஒரு வருடம் இவளைஃபோனில் தான் பார்க்க முடியும், பிரதீபனுக்கு அமெரிக்கா ஒன்றும் போகமுடியாத ஊர் அல்ல,ஆனால்பயணத்திலேயே ஒரு நாள் கழிந்து விடும், அது மட்டுமல்லாமல் வேலை நெருக்கடிகள் அதற்கு வழிவகுக்குமாஎன்பதும் தெரியாது. ஆகவே அவளை ஆசை தீர பார்த்துக் கொண்டான். அவளோ " பிளீஸ் பிரதீப் ரோட்டைபாத்து ஓட்டு "என்று கெஞ்சலாக அவ்வப்போது கேட்டுக் கொண்டாள். ஆனால் அவனால் தான் அது முடியாமல்போனது. "நீ யூ எஸ் போயேதான் ஆகணுமா" என்று பரிதாபமாக கேட்டான்.பிரதீபனின் அந்த பார்வை அவள்முற்றிலும் அறியாதது. | கம்பீரம், கோயம், ஆளுமை, குரும்பு போன்ற உணர்வுகளை மட்டுமே அந்த கண்களில்அவள் அதிகம் பார்த்திருக்கிறாள். இந்த கெஞ்சல் பார்வை அவளை முழுவதுமாக கட்டிப் போட்டது. அவளும்தன் நிலை மறந்துவிட்டாள், அவனும் தன் நிலை மறந்துவிட்டான். ஏதோ ஒன்று கடைகண்ணில் உறுத்தசட்டென சாலையை பார்த்து பிரதீபன் சுதாரிப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. "கி. - - - ரீ. . . . . ச்...." பெரும் சத்தத்துடன் அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மருகோடியில் போய் நின்றது. கார் ஓர் இடத்தில் நின்றதும்.பிரதீபன் முதலில் பார்த்தது மாயாவை தான்.அவள் இரு கண்களையும் இருகமூடியபடி கார்சீட்டை இருகப்பிடித்துக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக இருவரும் சீட்பெல்ட்போட்டிருந்தார்கள் அதனால் அடி ஏதும் படவில்லை. அப்போது கார் நின்று விட்டதை உணர்ந்த மாயாவும்சட்டென கண்விழித்து பிரதீபனை தான் பார்த்தாள். "ஆர் யூ ஓ கே " என்றான் பதட்டத்துடன் அவளைஆராய்ந்தவாரு. " ஆம் "என்பது போல் தலையசைத்தவள் அவனை உச்சு முதல் பாதம் வரை அவசரமாகஅளவெடுத்தாள். உடனே ஏதோ தோன்ற இருவருமே நாம் எதன் மேல் இடித்தோம் என்று சுற்றும் முற்றும்பார்க்க மாயாவின் முகம் வெளிறியது. காரை விட்டு இருவரும் அவசரமாக வெளியேர அந்த காட்சி அவர்கள்கண்ணில் பட்டது. நடு ரோட்டில் ஓர் பைக் உருண்டு கிடக்க அதிலிருந்து பத்தடி தூரத்தில் யாரோ விழுந்துகிடந்தார்கள். இந்த சாலை ஓ எம். ஆர்.ரோட்டில் அதிக வாகன போக்குவரத்து இல்லாத பாதை அதனால்கண்ணுக் கெட்டிய தூரம் வரை எந்த வாகனமும் இல்லை. அவசரமாக உதவி செய்ய ஓட முயன்ற மாயாவின்கரம் பற்றி தடுத்து "மாயா இரு நான் ஆம்புலன்சுக்கு கால் பன்றேன்.அண்ட ஐ வில் இன்பார்ம் திபோலீஸ்ஆல்சோ, இப்போ நீ இங்க இருக்கறது சரி இல்ல, சோநான் உன்னை வீட்ல டிராப் பன்றேன்" என்று அவளைகாரை நோக்கி இழுக்க "வாட் ! ஆர்யூ மேட், இங்க ஒருத்தன் அடிபட்டு விழுந்து கெடக்கறான், ஆம்புலன்ஸ் வர்ரவரைக்கும் வெய்ட் பன்ன முடியாது" அவள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே தூரத்தில் ஸ்டீரீட் லைட் வெளிச்ச. கிடந்தவனின் கால்கள் அசைவது தெரிந்தது. ப்ரதீபன் அவனுக்கு உயிர் இருக்கு பிளீஸ் வா" என்று அவள்அவனை எதிர் திசையில் இழுத்தாள், காரை நோக்கி அவன் திரும்பியிருந்ததால் அவனுக்கு அந்த அடிபட்டவன்தெரியவில்லை,"நோ நீ இங்க இருக்கக் கூடாது வா" என்று அவனும் அவளை காரை நோக்கி இழுத்தான்இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது அவள் கெஞ்சினாள், அவள் அவளின் பேச்சுக்கு செவிமடுக்கவில்லை.
அவளுடன் வாதிட்டுக்கொண்டே ஆம்புலன்சிர்கும், போலீசிர்கும் தகவல் கொடுத்தான்.
மாயாவின் மனம் பதைபதைத்தது, கடந்து கொண்டிருக்கும் நேரம் பொன் போன்றது அவளின் மூளை சத்தமாகசொல்லியது, மனம் விம்மி வெடித்து விடும் போல் இருந்தது. அந்த அழுத்தத்தை தாங்கமுடியாதவளாய் தன்முழுபலத்தையும் திரட்டி அவள் கைகளை அவன் பிடியிலிருந்து உதரினாள்
தன் போலீஸ் நண்பன் விஐய் இடம் போனில் பேசிக் கொண்டிருந்தவன் இதனை எதிர்பார்கவில்லை,
“இங்க ஒரு உயிர் துடிச்சிகிட்டு இருக்கிறது உனக்கு தெரியலையா, ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள ஏதாவதுஆகிடுச்சுன்னா நீ கொலைகாரனாகிடுவ, அண்டஸ்டாண்ட்" கண்கள் கலங்க வெறி பிடித்தவள் போல்கத்தினாள். “அதெல்லாம் போலீஸ் பாத்துப் பாங்க மாயா யூகம் விதி மீ" மீண்டும் அவள் கரம் பற்றமுயன்றவனிடமிருந்து தன் கைகளை உதரிக் கொண்டு தரையில் அடிபட்டு கிடக்கும் மனிதனை நோக்கிஓடினாள் மாயா. வேறு வழியின்றி பிரதீபனும் ஓடினான்.அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதனை பார்கநெஞ்சே வெடித்து விடும்போல் இருந்தது மாயாவிற்கு "கடவுளே"என்றபடி அவனருகில் அமர்ந்தவள் குப்புறபடுத்திருந்தவனை திருப்பினாள். முகமெல்லாம் ரத்தம்,அவனது கண்கள் விரிந்தன, கைகளை தூக்கி ஏதோசொல்ல முயன்றான் அவன். "ஹலோ .... கேன்யூ ஹியர் மீ" என்று அவள் ஏதோ பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவள் பின்னோடு பிரதீபனும் வந்துவிட்டான். ரத்தம் சொட்ட சொட்ட கண்களில்மரணபயத்தோடுகிடந்தவனை பார்ததும் அவனும் மற்ற எல்லாம் மறந்து விட்டது. அந்த முகம் தெரியாதமனிதனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான். தேவையில்லாமல் பேசி நேரத்தை கடத்தாமல் " மாயாகாரை ரிவர்ஸ் எடு ஹாஸ்பிடல் போகலாம் குவிக்" என்று மாயாவை துரிதப்படுத்தியவன். ரத்தத்தில் உயிருக்குபோராடிக் கொண்டிருந்தவனை தன் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காரை நோக்கி ஓடினான். மாயாவைஉட்காரவைத்து அவனை பின் இருக்கையில் அவள் மடியில் படுக்க வைத்து காரை எடுத்தான். சீரிப்பாய்ந்ததுகார். இம்முறை சாலையில் கவனத்தை முழுவதுமாக பதித்து ஓட்டினான் பிரதீபன் வழி முழுவதும் மாயாஅடிபட்டவனிடம் பேசிக்கொண்டே வந்தாள் "ஹலோ கேக்குதாசார் ?இதோ... ஹாஸ்பிடல் வந்துடும்...கொஞ்சநேரம் தான், பீவித் அஸ், ஸ்டே அலைவ், ப்ளீஸ் “ என்று ஏதேதோ வாயில் வந்ததை எல்லாம் உளரினாள். அவன்கண்கள் திறந்து திறந்து மூடியது. உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயன்றான் ஆனால் குரல் எழவேஇல்லை.அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது மாயாவிற்கு புரியவும் இல்லை. அப்போது தான் பிரதீபனுக்குஒன்று தோன்றியது. "மாயா அவனோட பாக்கெட்ஸ் செக் பன்னி பாரு ,போன், இல்ல ஐடி, அட்ரஸ் இப்படிஏதாவது கிடைக்குதா பாரு" என்றான். உடனே அவன் சட்டை பாக்கெட்டில் பேண்ட் பாக்கெட்டில் தடவிப்பார்த்தவளுக்கு பேண்ட் பாக்கெட்டில்போன் மாதிரி ஏதோ தட்டுப்பட்டது. அவசரமாக அதனை வெளியேஎடுத்தவள் அன்லாக் செய்ய முயன்றாள் ஆனால் அது பேட்டர்ன் லாக் செய்யப்பட்டிருந்தது. எமர்ஜென்சிகாலிலும் எந்த நம்பரும் இல்லை
"என்ன மாயா ஏதாவது கிடைச்சுதா" என்று கேட்டவனுக்கு " இ --- இந்த போன் தான் கிடைச்சது பிரதீப், பட்இது லாக் ஆகியிருக்கு வேற எதுவும் இல்ல" என்றாள் பதட்டத்துடன் அதற்குள் அடிபட்டவன்நினைவிழந்திருந்தான். "ஐயோ பிரதீப் சீக்கிரம்" என்று படபடத்தாள். நல்ல வேளையாக மருத்துவமனை வந்துவிட்டது. அதன் பிறகு எல்லாமே மருத்துவர்களும் செவிலியர்களும் பாரித்துக்கொண்டார்கள். கவுண்டரில் தன்கார்டை தேய்த்து விட்டு ரத்தக் காயங்களுடனான தன்னுடைய சட்டையை பார்த்தபடியே சோர்ந்து போய்சேரில் அமர்ந்திருந்த மாயாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் அந்த முகம் தெரியாதவனின்செல்பேசியை கையில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் எது பேசவும் பயந்தவனாய் தன் போனை எடுத்துதன் போலீஸ் நண்பனான விஜயிடம் விபரத்தை சொன்னான் , உடனே சம்பந்தபட்ட காவல் நிலையத்திற்கு பேசிஸ்பாட்டிற்கு ஆள் அனுப்புவதாகவும், தானும் உடனே புறப்பட்டு வருவதாகவும் சொல்லி வைத்தான் விஜய்.
முப்பது நிமிடம் கடந்திருக்கும். டாக்டர் இவர்களிடம் வந்து "ஹெவீ பிளட் லாஸ், பேஷன்ட் இஸ் நாட் ஸ்டேபிள், சீக்கிரம் அவங்க வீட்டுக்கு எப்படியாவது இன்பார்ம் பன்னிடுங்க” என்று கூறிவிட்டு செல்ல, பரதீபனுக்கும்மனதில் ஏதோ ஒன்று குத்திக் குடைந்தது. மாயா வாய்மூடி அழுதாள்.
தன்மனதின் குடைச்சலை பின்னுக்குத்தள்ளி, “பிளட் அவைலபிள்ஆ இருக்கா, ஏதாவது அரேஞ் பன்னனுமா ?” என்றான்
“வீ ஹெவ் பிளட் , டோன்ட் வொர்ரி வீ ஆர் டிறையிங் அவர் பெஸ்ட்” என்றுவிட்டு உள்ளே சென்றார்
அதற்குள் அவனது நண்பனும் போலீசுமான விஜய் வந்து விட அதற்கு மேல் பிரதீபனால் யோசிக்க முடியவில்லை.. விஜய் பிரதீபனை நெருங்கியதும்" பையனோட வண்டில லைசன்ஸ் இருந்தது.அத வச்சு அவங்க வீட்டுக்குஇன்பார்ம் பன்னியாச்சு,அவங்க வந்துடுவாங்க இங்க என்ன ஆச்சு? அந்த பையனோட ஸ்டேடஸ் " என்றுகேட்க "
“ கிரிட்டிகல் தான்” என்றான் கம்மிய குரலில்
அவனுடைய குரலிலேயே அவன் மனம் படித்த விஜய்"ஓகே ஓகே டோண்ட் வொர்ரி,ஹிவில் பிஆல்ரைட்"என்றுஆருதல் படுத்த முயன்றவனின் செல் போன் அடிக்க அதனை காதுக்கு கொடுத்து கொண்டே வெளியே செல்ல,
"த . . . . ரு ------ண்" என்ற கதறலுடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் ஓடி வந்து கொண்டிருந்தார் ,விஜயாஅவர் பின்னோடு கார்த்திக், கேசவன், கீர்த்தியை தூக்கியபடி மிருதுளா ஓடி வந்தார்கள்.(படிச்சிட்டு இப்படி அமைதியா போனா எப்படி பிரண்ட்ஸ் , கொஞ்சம் comments போடலாமே)
காதலென்பது.......தொடரும்......
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்
கார்குழலி