Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரங்கம் - Comments

Messages
123
Reaction score
32
Points
63
Rangan manathil vera yaravadhu irukangala....malathi ku viruppam illadha karanathala ipdi nadanthukrana....yes sis umavin thiyagathu vilai illai...enaku thilagava pidikaveillai...4 month guruta irundhu rathna va save pana umavala mudiuma....next epi ku waiting sis
எழுதும் பொழுது வலிக்குது. யோசிக்கும் பொழுது துடிக்குது. சமூகத்தின் புரையோடிய புன்கள்.

அடுத்த எபி நாளைக்கி அப்டேட் பண்ண முயற்சி செய்கிறேன்.

நன்றி
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
உமா விஷயத்தில் யார் செய்தது தவறு என்று கூற முடியும்.விசுவாசத்தை காட்ட நினைக்கும் சிவனை யா,சகோதரிகளின் வாழ்க்கைக்காக தியாகம் செய்யும் உமாவையா,பணத்தைக் காட்டி மற்ற இருபெண்களின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொள்கிறோம் என ஆசையைத் தூண்டிய அருணாச்சலம்,அன்னபூரணி தம்பதிகளையா.........ரத்னா சிறு பெண்..சங்கரனின் எதிர்பார்ப்புகளை அவள் புரிந்துகொள்வது என்பது கஷ்டம்தான்...சாதுர்யா இத்தாலி செல்வாள் என்பது சந்தேகமே... அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..
 
Messages
123
Reaction score
32
Points
63
உமா விஷயத்தில் யார் செய்தது தவறு என்று கூற முடியும்.விசுவாசத்தை காட்ட நினைக்கும் சிவனை யா,சகோதரிகளின் வாழ்க்கைக்காக தியாகம் செய்யும் உமாவையா,பணத்தைக் காட்டி மற்ற இருபெண்களின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொள்கிறோம் என ஆசையைத் தூண்டிய அருணாச்சலம்,அன்னபூரணி தம்பதிகளையா.........ரத்னா சிறு பெண்..சங்கரனின் எதிர்பார்ப்புகளை அவள் புரிந்துகொள்வது என்பது கஷ்டம்தான்...சாதுர்யா இத்தாலி செல்வாள் என்பது சந்தேகமே... அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..
Nanri
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சாது பிடிவாதம் பிடித்து தாத்தா பாட்டி வீட்டுக்கே வந்துட்டா.....சாதுவைப் பற்றி ஜோசியர் மறைத்த இன்னொரு விஷயம் என்ன வா இருக்கும் :unsure: :unsure: :unsure: உமா சங்கரன்கிட்ட பேசி ரத்னா பாதுகாப்பிற்கு ஏற்பாடு செஞ்சிருக்கா👌👌ரங்கன் படிப்பதற்கு வெளிநாடு சென்றுவிடுவான் போல....‌.சாதுவின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்று அறிய வெய்ட்டிங் சிஸ்........,.....
 
Messages
123
Reaction score
32
Points
63
சாது பிடிவாதம் பிடித்து தாத்தா பாட்டி வீட்டுக்கே வந்துட்டா.....சாதுவைப் பற்றி ஜோசியர் மறைத்த இன்னொரு விஷயம் என்ன வா இருக்கும் :unsure: :unsure: :unsure: உமா சங்கரன்கிட்ட பேசி ரத்னா பாதுகாப்பிற்கு ஏற்பாடு செஞ்சிருக்கா👌👌ரங்கன் படிப்பதற்கு வெளிநாடு சென்றுவிடுவான் போல....‌.சாதுவின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்று அறிய வெய்ட்டிங் சிஸ்........,.....
நானும் அதை தான் யோசிக்கிறேன்
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
பெண்கள் காதலை சொன்னால் ஆணின் மனதுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோன்றுமா? ரங்கன் part sooper.
 
Messages
123
Reaction score
32
Points
63
பெண்கள் காதலை சொன்னால் ஆணின் மனதுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோன்றுமா? ரங்கன் part sooper.
நன்றி
 

Latest posts

New Threads

Top Bottom