Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
சூப்பர் எபி
ஏம்பா தனா சூர்யா அவ்ளோ குண்டா ஆகணுமா 😊😊
மலர் விவசாயி ஆகிட்டாங்க 💪👌👌👌
அப்படி என்ன கிப்ட் சிவா அனுப்பி இருக்கான் 🤔🤔🤔
மழை பெய்து தூர் வாரின குளத்தில் தண்ணீர் வந்து விட்டதா 🤔🤔
ஆத்துவாரி இந்த பெயரை கேட்டு எவ்வளவு நாள் ஆகி விட்டது 👌👌👌😊😊😊
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
ஆஹா சூப்பர் மழை பெய்து தண்ணியும் வந்து விட்டது அதுக்கு காரணமான சிவாவும் வந்து விட்டான்
செங்காந்தள் மலரும் பூத்திடுச்சே 👏👏👏👌👌
அப்படியே தங்கச்சி கல்யாணம் பத்தியும் சிவா பேசிட்டான் சூப்பர்
சங்கரன் இப்போ கொஞ்சம் மனசு மாறி இருக்கிறார் போல
மலருக்கு வீடு வாங்கும் போது சூர்யாவுக்கும் எதாவது பண்ணனும் யோசித்தது சூப்பர்
இந்த வடிவு அம்மா இன்னும் மாறவே இல்லையே
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
ஆஹா சூப்பர் மழை பெய்து தண்ணியும் வந்து விட்டது அதுக்கு காரணமான சிவாவும் வந்து விட்டான்
செங்காந்தள் மலரும் பூத்திடுச்சே 👏👏👏👌👌
அப்படியே தங்கச்சி கல்யாணம் பத்தியும் சிவா பேசிட்டான் சூப்பர்
சங்கரன் இப்போ கொஞ்சம் மனசு மாறி இருக்கிறார் போல
மலருக்கு வீடு வாங்கும் போது சூர்யாவுக்கும் எதாவது பண்ணனும் யோசித்தது சூப்பர்
இந்த வடிவு அம்மா இன்னும் மாறவே இல்லையே
மிக்க நன்றி மா சிலர் அப்படி தான் மா பட்டாலும் திருந்தாதுங்க
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
தண்ணீ வந்தாச்சு:love::love:சூப்பர்..சிவா அண்ட் தனாவும் வந்துட்டாங்க..பாக்யா தினகரன் மேரேஜ் பத்தியும் சிவா பேசிட்டான்..இந்த முத்துலட்சுமிக்கு மலரை அழ வைக்கறதே வேலையா இருக்கு:):):)🙁..
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
தண்ணீ வந்தாச்சு:love::love:சூப்பர்..சிவா அண்ட் தனாவும் வந்துட்டாங்க..பாக்யா தினகரன் மேரேஜ் பத்தியும் சிவா பேசிட்டான்..இந்த முத்துலட்சுமிக்கு மலரை அழ வைக்கறதே வேலையா இருக்கு:):):)🙁..
மிக்க நன்றி மா ஆமாம் மா அந்த அம்மா அப்படி தான் 🤭🤭🤭😍😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சங்கரன் எப்படியோ ஒரு அறையை விட்டு முத்துலட்சுமியை வாய் பேசாம பண்ணியாச்சு..மலர் வீடு வாங்கியாச்சு(y)(y)(y)(y)..வடிவ நினைச்சா பாவமாத்தான் இருக்கு..சிவா அண்ட் மலர் க்யூட்டு...நைஸ் சிஸ்
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
சங்கரபாண்டி திருந்திட்டான் இனி வடிவு வாழ்வு நல்லபடியாக இருக்கும்
வடிவும் அவளோட அம்மா பேச்சை கேட்கலை இனிமேல் நல்லா இருப்பாள்
சிவாவும் தனாவும் வெளிநாடு போகலைனு சொல்லிட்டாங்க 👌👌👌
அடுத்து என்ன பாக்யா கல்யாணமா 🤔🤔
 
Top Bottom