Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ரோஜா பிறந்ததுல இருந்து அவ மேல ரொம்ப அன்பா இருந்துறக்கான் அர்ஜீன்.அப்றம் ஏன் ரோஜாவை நியாபகம் இல்லாம போனதுக்குக் காரணம் என்ன:unsure::unsure::unsure:..2 எபி கொடுங்க அக்கா ஒரு நாளைக்கு..
Thank u ma
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
பெரிய அழிவு தான்..கலாதான் ரொம்ப பாவம்..செல்வம் சுயநலக்காரன்..வசந்தன்தான் நல்லவனா இருந்துருக்கான்..வீரலட்சுமி அர்ஜீன் வீட்டில் வேலை செய்தவளா :unsure: :unsure: :unsure: ..அர்ஜீன்க்கு amnesia va இருக்குமோ🧐..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
Ama da thank u
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
செல்வம் கலாவையும் கருவில இருந்த குழந்தையும் நினைச்சு அழுகும்போது திருந்திட்டானு நினைச்சேன்..அவன் ரோஜாவை ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட வைச்சு காசு வாங்கறான் 😡 😡.சித்திக்காரி கொடுமைபடுத்தலனாத ஆச்சர்யம்..மணினாலயும் ரோஜாக்கு டார்ச்சர்..

சிவா வரதுக்கு முன்னாடி ரோஜாவை அந்த கயவர்கள்கிட்ட இருந்து காப்பாத்துனது அர்ஜீன் தானா அக்கா:love::love::love::love::love:ரோஜா நிறைய கஷ்டப்பட்டுட்டா.
அர்ஜீனுக்கு இப்போ எல்லாம் தெரிஞ்சிருச்சு.. ரோஜாவோட அர்ஜீன் அவன்தான்னும் தெரிஞ்சிருச்சு..இனிமேல் ரோஜாவை கஷ்டப்படுத்தாம இருப்பானா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
ரோஜாவை சிறுவயதில் அர்ஜுன் அவன் உயிரை துச்சமாக மதித்து ரோஜாவை காபிற்றியது அருமை ரோஜா அவன் மேல் காதல் கொண்டது அவனை நினைத்து கொண்டு இருப்பதும் இப்போது அவள் கணவனா அர்ஜுன் கிருஷ்ணாவிற்கு தெரிந்து விட்டது ரோஜா காதல்ளும் அவள் பட்ட கஷ்டங்களும் இனியாவது அவளை அர்ஜுன் நல்ல முறையில் பார்த்து கொள்வானா 🤭🤭🤭, சிறுவயது அர்ஜுன் என்வானான் அல்லது ரோஜாவின் கணவனக இருப்பவனோ ரோஜாவின் அர்ஜுனா 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
செல்வம் கலாவையும் கருவில இருந்த குழந்தையும் நினைச்சு அழுகும்போது திருந்திட்டானு நினைச்சேன்..அவன் ரோஜாவை ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட வைச்சு காசு வாங்கறான் 😡 😡.சித்திக்காரி கொடுமைபடுத்தலனாத ஆச்சர்யம்..மணினாலயும் ரோஜாக்கு டார்ச்சர்..

சிவா வரதுக்கு முன்னாடி ரோஜாவை அந்த கயவர்கள்கிட்ட இருந்து காப்பாத்துனது அர்ஜீன் தானா அக்கா:love::love::love::love::love:ரோஜா நிறைய கஷ்டப்பட்டுட்டா.
அர்ஜீனுக்கு இப்போ எல்லாம் தெரிஞ்சிருச்சு.. ரோஜாவோட அர்ஜீன் அவன்தான்னும் தெரிஞ்சிருச்சு..இனிமேல் ரோஜாவை கஷ்டப்படுத்தாம இருப்பானா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
Thank u so much da
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ரோஜாவை சிறுவயதில் அர்ஜுன் அவன் உயிரை துச்சமாக மதித்து ரோஜாவை காபிற்றியது அருமை ரோஜா அவன் மேல் காதல் கொண்டது அவனை நினைத்து கொண்டு இருப்பதும் இப்போது அவள் கணவனா அர்ஜுன் கிருஷ்ணாவிற்கு தெரிந்து விட்டது ரோஜா காதல்ளும் அவள் பட்ட கஷ்டங்களும் இனியாவது அவளை அர்ஜுன் நல்ல முறையில் பார்த்து கொள்வானா 🤭🤭🤭, சிறுவயது அர்ஜுன் என்வானான் அல்லது ரோஜாவின் கணவனக இருப்பவனோ ரோஜாவின் அர்ஜுனா 🤭🤭🤭🌹🌹🌹🌹
Hahaha thank u sago
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
வீரலட்சுமி என்னா வேலை பார்த்திருக்கு🙁🙁🙁🙁🙁

அர்ஜீன் அவன் உயிரைக் கூட மதிக்காம ரோஜாவைக் காப்பாத்தினான்..மது அர்ஜீனுக்காக உயிரையே கொடுத்தவள்..அர்ஜீன்,ரோஜா ரெண்டு பேரு நிலைமையும் மோசமாத்தான் இருக்கு😭🙄🙄🙄🙄🙄..

பிரவீன் புதுசா ஏதோ சொல்றான்...
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, சிறுவயது அர்ஜுன்தான் இப்பொழுது ரோஜாவின் கணவனா, ஆனால் அர்ஜுன்க்கு பிளையாது எல்லாம் மறந்து மது மட்டுமே அவன் இதயத்தில் இருக்கிறாள் என்று சொல்வதும் ரோஜாவை காதலிக்க முடியாது என்று சொல்வது ரோஜாவிற்கு வேதனை அளித்தாலும் தன் அர்ஜுன் மகிழ்ச்சிகாக தன் காதலை துறந்து தன்னவனை பிரிய நினைக்கிறாள் ஆனால் இப்பொழுது பிரவீன் வந்து அவன் ரோஜாவை நினைத்து மறுக்கிய பெண் இவள் தான் என்று அவனுக்கு உண்மையை கூறுகிறான் இனி அர்ஜுன் என்ன முடிவெடுப்பான் ரோஜாவா இல்லை இறந்து போன மதுவா 🤭🤭🤭🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom