Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

Messages
70
Reaction score
36
Points
33
ஓகேதான். தண்ணீரில் மூழ்கி இறந்ததாக ஸ்பாட்டுக்கு வரும் போலீஸ் முடிவு செய்வது மட்டும் போதாது, சட்டப்படி.

எனவ, வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளை செய்துவிட்டு உடலை கொடுத்ததாக ஒருவரி சேர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இயல்பாக இருந்திருக்கும்.

நான் சொல்வது ஒருவேளை தவறாக தெரிந்தால் பொறுத்தருளவும்!
உண்மைதான்.. நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்..தவறாக நினைக்க மாட்டேன்..ஏனெனில் உங்களின் ஊக்கமே எனது எழுத்துகளை மெருகேற்றுகிறது. நான் பிரேத பரிசோதனை செய்ததாக எழுதவில்லை, ஆனாலும் அதை மறந்து எழுதாமல் இல்லை. கிராமங்களில் இது போன்று எத்தனையோ நடந்து இருக்கின்றன.அவை எதுவும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் தற்கொலையாகவும், விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அறியாதது இல்லை. கதைக்காக அதை நான் மாற்றி எழுத முயற்சிக்கவில்லை.😊😊😊
 
Messages
70
Reaction score
36
Points
33
கதையை படிக்கும்போது மனம் கணக்கிறது. தீயின் நாக்கு நீளும் என்று வேறு பயமுறுத்துறீங்க!

'சாராயம் காரம் இல்லைடா..' என்று கூறுவது மிக எதார்த்தமா நிஜத்தில் உறையாடுவது போன்ற உண்மையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள்.

இதுவரை, கிராமத்து பேச்சு வழக்குகளும் உறையாடல்களும் அற்புதமாக இருக்கிறது! ஆனால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, பார்க்கலாம்.
நன்றி நன்றி 😍😍😍
 
Messages
70
Reaction score
36
Points
33
தேனு அம்மா சொல்ற பேச்ச கேட்டு நடந்துக்கோ மா......தேன்மொழி கேட்டது யாரோட குரல் :unsure: :unsure: அச்சோ தங்கம் பாவம்:censored::censored::censored::censored::censored:இதனால தான் பிரேத பரிசோதனை செய்யவிடாம எரிச்சிட்டாங்களா😌😌😌nice going sis
தேனு சொல்ற பேச்ச கேட்கமாட்டா போலயே சிஸ்..😜😜😜...மிக்க நன்றி சிஸ்
 
Messages
70
Reaction score
36
Points
33
அருமையான கதை நகர்வு டா... நல்ல திருப்பம், மண் வாசம் வீசுது கதை முழுவதும்.... சூப்பர் டா....
மிக்க நன்றி தோழியே..😍😍😍
 
Messages
70
Reaction score
36
Points
33
மூக்காயின் அழுகையையும் அவளின் மனத்தாங்கல் சாபமாய் வெளியேறுவது என அனைத்தையும் கிராமிய பாஷையில் அச்சுப்பிசாகமல் சொல்லியது👌👌காட்சிகள் கண்முன்னே வலம் வந்தது...தங்கத்தின் அறியாமையை என்னவென்று சொல்ல...பெற்றவர்களுக்கு பிறந்தநாள் தெரியாதாம்...அவன் கிப்ட் எல்லாம் வாங்கிருக்கானாம்🤦‍♀️பருவவயது உண்மைக்கும் போலி க்கும் வித்தியாசம் தெரிவதில்லை...ஜோதியிடம் தயாளனும் எச்சரித்திருக்கிறான்...
மிக்க நன்றி சிஸ்
 
Messages
70
Reaction score
36
Points
33
கொடுமையான துயரம் இப்படி பெத்த மகளை பரிக்கொடுத்துட்டு நிக்கராங்க🥺🥺அவனை சும்மாவே விட கூடாது... நாயே என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான்😠😠😤😤வர்ணனை மற்றும் விரிவாக்கம் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா... கிராமிய பாஷை எல்லாம் சூப்பர்❤️🔥💞தயாளன் தான் அதை கண்டுப் பிடிக்கப் போறானோ...🤧🤧🤧

உத்தமன் சுடர் செம்ம❤️😍🌸 ரிதுவும் சூப்பர்❤️💞🔥வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️

By மருதாணி பூவே❤️🌸
மிக்க நன்றி டா..
 
Messages
70
Reaction score
36
Points
33
பணத்தை வாங்கிட்டு அந்த போலீஸ்காரன் ஓவரா பண்றான்...அடக்கி வாசி..யாருகிட்ட உத்தமன் ஹீரோ டா:cool::cool:சுகுமாரை நல்லா punish panungo sis 🧐 eagerly waiting for next epi sis
உத்தமன் ஹீரோ வா மாறிட்டானோ..🤔🤔🤔🤔🤔..😜😜😜😜😜...என்னவோ எனக்கும் உத்தமன் தான் பிடிச்சுருக்கு 😜...நன்றி சிஸ்
 
Messages
24
Reaction score
26
Points
13
உண்மைதான்.. நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்..தவறாக நினைக்க மாட்டேன்..ஏனெனில் உங்களின் ஊக்கமே எனது எழுத்துகளை மெருகேற்றுகிறது. நான் பிரேத பரிசோதனை செய்ததாக எழுதவில்லை, ஆனாலும் அதை மறந்து எழுதாமல் இல்லை. கிராமங்களில் இது போன்று எத்தனையோ நடந்து இருக்கின்றன.அவை எதுவும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் தற்கொலையாகவும், விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அறியாதது இல்லை. கதைக்காக அதை நான் மாற்றி எழுத முயற்சிக்கவில்லை.😊😊😊
ஓகே. நீங்கள் சொல்வதில் நூறு சதம் உண்மை இருக்கிறது.

இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நிகழ்வதை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவதில் உங்களது எழுத்தாற்றல் வெற்றிப்பெறட்டும். வெற்றிப்பெறும்! அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!

ஆசிரியருக்கு மிக்க நன்றி...
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
😱😱😱Thangam🥺🥺🤧🤧antha ponna apdi panavana Sumave vida kudathu... Thenu Kadhal vera Ena aaga pogutho🙄🙄😳😳Antha aatharam enava irukum???

By Mehandi Flower❤️🌸
 
Messages
70
Reaction score
36
Points
33
ஓகே. நீங்கள் சொல்வதில் நூறு சதம் உண்மை இருக்கிறது.

இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நிகழ்வதை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவதில் உங்களது எழுத்தாற்றல் வெற்றிப்பெறட்டும். வெற்றிப்பெறும்! அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!

ஆசிரியருக்கு மிக்க நன்றி...
மிக்க நன்றி 😍😍
 

Latest posts

New Threads

Top Bottom