வணக்கம் டார்லிங்ஸ்..... நான் இந்த தளத்தின் புதிய எழுத்தாளர். "காதலின் விதியம்மா!!" கதையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். கதையோடு சீக்கிரம் வருகிறேன்..... உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிரவும் டியர்ஸ்💜💜
சது(ரங்கம் ) 35 பதிந்துள்ளேன். சிவப்பு நிறத்தின் கீழே வரும் போட்டிக்கதை இது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்யாயங்களில் முடிந்து விடும். தொடர்ந்து வாசகர்களின் ஆதரவும் விமர்சனங்களும் வேண்டுகிறேன்
ஆட்டம் 29 ரத்னா கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவள்... அதன் பிறகு எங்கே போனாள் என்று ஒரு தகவலும் இல்லை. விடுப்பு எடுத்திருக்கிறாள் என்று தெரிகிறது. அது சிறிது ஆறுதல், தவறான முடிவுக்கு எதுவும் செல்லவில்லை.ஆனாலும் சிவனுக்கு பதட்டம் குறையவில்லை. ஏதோ ஒரு வகையில் தன் பெண் தனது கண்முன்னேயே இருக்க...
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 35 (இறுதி) பதிவிட்டாச்சு. பெரிய அத்தியாயம் என்பதால் இரண்டு பதிவுகளாய் பதிவிட்டிருக்கிறேன். படித்து விட்டு தவறாமல் விமர்சனங்களை பதிவிடுங்கள்..
எண்ணங்களே வண்ணங்களாய்... அத்தியாயம் 20 நாற்காலியின் மீது ஏறிக் கொண்டு அலமாரியில் புத்தக்கத்தை வைத்துவிட்டு கீழே இறங்கினாள் சாரு. "ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய், கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான்...
வணக்கம் நட்பூக்களே...
எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் 27வது அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.படித்துவிட்டு சகாப்தம் தளத்தில் தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எண்ணங்களே வண்ணங்களாய்... அத்தியாயம் 20 நாற்காலியின் மீது ஏறிக் கொண்டு அலமாரியில் புத்தக்கத்தை வைத்துவிட்டு கீழே இறங்கினாள் சாரு. "ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய், கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.