மனதோடு ஒரு ராகம்-18
July 15, 2018 12:23 pmஅத்தியாயம் – 18 கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி,... View
Breaking News
அத்தியாயம் – 18 கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி,... View
அத்தியாயம் – 17 ஒன்றுக்கு இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிய பிறகும் ரவிக்கு உறக்கம் வரவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தலையைத் தலையணையில்... View
அத்தியாயம் – 16 அன்று காலை கண் விளித்ததிலிருந்தே ராஜிக்கு ஒரே பரபரப்பு… ‘சொல்லிவிடலாமா? வேண்டாம் வேண்டாம்… ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே... View
அத்தியாயம் – 12 சித்தார்த்தின் கோபம் பூர்ணிமாவிற்குப் புதிது இல்லை என்றாலும் இரண்டு மாத பிரிவிற்குப் பிறகு சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அவள்... View
அத்தியாயம் – 11 “வாவ்… சீனியர்… எங்களை போட்டோ எடுத்தீங்களா…?” – பூர்ணிமாவின் உற்சாக குரலில் ஆண்கள் இருவருமே அதிர்ந்தார்கள். ‘என்ன... View
அத்தியாயம் – 9 டிவி சீரியலைப் பார்த்தபடி மதியச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த பார்வதி வாசலில் ஆட்டோ வந்து நிற்கும்... View
அத்தியாயம் – 7 மழை மேகம் சூழ்ந்திருக்கும் அழகிய மாலைவேளையில் குளிர்காற்றுச் சில்லென்று வீசியது. அந்த இதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாத மனநிலையோடு,... View
அத்தியாயம் – 6 அன்று காலை எப்பொழுதும் போல் குளித்து உடைமாற்றி… தலை வாருவதற்காகக் கண்ணாடி முன் வந்து நின்ற பூர்ணிமாவிற்குத் திடீரென்று... View
அத்தியாயம் – 5 “நல்லா சாப்பிட்டுகிட்டு இருந்தவனுக்குத் திடீர்னு என்னதான்டா ஆச்சு? சாமி வந்த மாதிரி அவனப் போட்டு அந்தப் புரட்டுப் புரட்டி... View
அத்தியாயம் – 3 சந்தித்த முதல் நாளே தன்னுடைய பர்சைக் கழுவித் துடைத்துக் காயவைத்துவிட்ட சித்தார்த்தின் சாதூர்யம் ஆரம்பத்தில் பூர்ணிமாவிற்குப் புரியவில்லை என்றாலும்... View
You cannot copy content of this page