Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சந்திரநகையே! - Comments

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
ராகவ் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கிறான். சுசி கிட்னி கிடைச்சிடுச்சு.ராதாவுக்கு நல்ல வேண்டும்.அனு அமர் காதல் செம.
நன்றி
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
அமர் வேலையா?.ராகவ் கிட்னி கொடுக்கவைச்சுது.ராமன் சூப்பர்.
நன்றி
 

Aashmi S

New member
Messages
1
Reaction score
1
Points
3
நன்றி சகி
Story supera iruku akka 😍😍😍😍. Amar anu love super adhae madri anu ava thangachikaga yosichadhu amar and avan chittapa pasam🥰🥰🥰🥰🥰. family bonding caring frienship comedy ellamae supera irundhu akka ♥️♥️♥️♥️♥️♥️. I love the story a lot akka 💐♥️🥰😍😍🥰♥️🥰🥰🥰
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
அனு அமர் கியூட்.அருமையான குடும்பக்கதை.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
நன்றி💃💃💃💃
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
Story supera iruku akka 😍😍😍😍. Amar anu love super adhae madri anu ava thangachikaga yosichadhu amar and avan chittapa pasam🥰🥰🥰🥰🥰. family bonding caring frienship comedy ellamae supera irundhu akka ♥️♥️♥️♥️♥️♥️. I love the story a lot akka 💐♥️🥰😍😍🥰♥️🥰🥰🥰
நன்றிடா😍😍😍😍😍😍
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63

bawanibala

New member
Messages
1
Reaction score
1
Points
3
வணக்கம் சகோதரிகளே ..

#சந்திரநகையே..!!

ஆசிரியர் ரஜனி.

தேய்பிறை நிலவின் நேசக்காரியை
வளர்பிறை நிலவுக்குள் பதுக்கி
முழுமதியாக பவனிவர..
நிழலாக தொடரும் மேகத்தை விலக்கி
சந்திரமதியின் நகையை உலாவர..
வைத்திட்ட ஆகாய மாதவனின் காதல்..

முதல் சீண்டல் முழுவடிவம் கனலை கக்க
நகை பூத்தவனின் அழகில் மயங்கி நகையாகி
போனாளோ மாதவள்..

சந்திரநகையே புன்னைகையின்
நந்தவன காடு..
இங்கே சிரிபொலி மட்டுமே..
மெல்லிய சாமரம் வீசிடும்..

நாயகன் அமரேந்திரன் தலைப்பு கருக்கு பொருத்தமானவன்.
இனிமையான இளவரசன் .பார்ப்பவர் மனம் கவர் நல்ல நேயன்.
வீட்டின் ஒற்றை வாரிசு செல்லப்பிள்ளை. புன்னகை மன்னன் இவன் இயல்புகளை பங்குபோட வரும். நாயகியின் முதல் சந்திப்பிலே அடிவாங்கும் காதல்காரன்.. அந்த ஒற்றை பெயர் விளிப்பிலே...

நாயகி அனுஷ்கா பொறுப்பான குடும்பத்தை சுமக்கும் பெண்.
மனதிலே பலவலிகளை சுமந்தாலும் இயல்பு குறையாமல் சின்ன சிரிப்பை மட்டுமே சிந்தும் பாவமான பெண்.அவளின் இலட்சியம் என்ன என்பதை அறிய நாயகன் போராடும் நிலை பாவமே..

காதல் கொண்ட நாயகன் நாயகியை துரத்தி .. துரத்தி காதல் செய்வதும் மோதல் விடு தூதாக முறைப்பதும் மிகவும் ரசனையே..

விளையாட்டு நாயகனுக்கும் பொறுப்பான நாயகிக்கும் வரும் காதலை அழகாக கொண்டு செல்வது அழகு.

நாயகனின் குடும்பத்தார் அனைவரும் அநியாயத்திற்கு நல்லவராய் இருப்பது பெருமையோடு இப்படி அழகான குடும்பமா என நினைக்க தோன்றுகிறது .!!!!?

அதுவும் சித்தப்பா மகன் உறவு ஏதோ நண்பர்கள் போல மாமன் மச்சானாகா வளைய வருவது படிக்கும் நமக்கு குளிர்ச்சியே..
இருவரும் செய்யும் பலவேலைகள் சிரிப்பின் உச்சமே..

பறக்காவெட்டி !!! இது என்ன பேச்சோ ஆனால் சொல்லுமிடம் சிரிப்பின் உச்சம்.. அமர் அவசரகாரன் என்பதில் அவனின் சிலபல விளையாட்டில் புரிகிறது. அசத்திட்டான் அமர்.

அப்பப்போ ராமனின் பொருப்பான பேச்சு கவலை அழித்தாலும் ரசனையே.. வழி நடத்தலும் கூட . பேசினால் விடாத நல்ல மனிதர்.

இரு குடும்பத்தின் தந்தைகளுக்கும் எப்படியான வித்தியாசம் என சொல்லி இருப்பது மிகவும் அழகு. அப்படியும் ஒரு அப்பா இப்படியும் ஒரு அப்பா..!!

ஒரு கிராமத்தில் விவசாயம் அதனை சுற்றி நடக்கும் வாழ்வியல்புகள் பேச்சு வழக்கு என அழகாக கதையை நகர்த்தியது மிகவும் அழகு.

அமர் மனதோடு குறும்பனாக சில்மிஷ கோபகாரனாக மனதோடு நிறைந்து போனான். அனு அப்படியே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அழகான ஒரு குடும்பத்தில் தாத்தா,பாட்டி,முதல் அனைவரோடும் ஒன்றாக வாழ்ந்த மாதிரி இருந்தது.

விவசாயம் ,பொறுப்பு,குடும்ப பாசம்,காதல்,வலி,பேராசைநிலை,
தன் சுயபேராசை ஆசைகள்,என பல நிலைகளை அழகா கொடுத்து சென்றது அருமை ஆசிரிய தோழியே..

ஒரு மெல்லிய காதல் கதையை தென்றலாக கொண்டு வந்து வீசி சென்றது அழகு ஆசிரிய தோழியே..

சந்திரபுன்னகையே மனதோடு புன்சிரிப்பாக

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
வணக்கம் சகோதரிகளே ..

#சந்திரநகையே..!!

ஆசிரியர் ரஜனி.

தேய்பிறை நிலவின் நேசக்காரியை
வளர்பிறை நிலவுக்குள் பதுக்கி
முழுமதியாக பவனிவர..
நிழலாக தொடரும் மேகத்தை விலக்கி
சந்திரமதியின் நகையை உலாவர..
வைத்திட்ட ஆகாய மாதவனின் காதல்..

முதல் சீண்டல் முழுவடிவம் கனலை கக்க
நகை பூத்தவனின் அழகில் மயங்கி நகையாகி
போனாளோ மாதவள்..

சந்திரநகையே புன்னைகையின்
நந்தவன காடு..
இங்கே சிரிபொலி மட்டுமே..
மெல்லிய சாமரம் வீசிடும்..

நாயகன் அமரேந்திரன் தலைப்பு கருக்கு பொருத்தமானவன்.
இனிமையான இளவரசன் .பார்ப்பவர் மனம் கவர் நல்ல நேயன்.
வீட்டின் ஒற்றை வாரிசு செல்லப்பிள்ளை. புன்னகை மன்னன் இவன் இயல்புகளை பங்குபோட வரும். நாயகியின் முதல் சந்திப்பிலே அடிவாங்கும் காதல்காரன்.. அந்த ஒற்றை பெயர் விளிப்பிலே...

நாயகி அனுஷ்கா பொறுப்பான குடும்பத்தை சுமக்கும் பெண்.
மனதிலே பலவலிகளை சுமந்தாலும் இயல்பு குறையாமல் சின்ன சிரிப்பை மட்டுமே சிந்தும் பாவமான பெண்.அவளின் இலட்சியம் என்ன என்பதை அறிய நாயகன் போராடும் நிலை பாவமே..

காதல் கொண்ட நாயகன் நாயகியை துரத்தி .. துரத்தி காதல் செய்வதும் மோதல் விடு தூதாக முறைப்பதும் மிகவும் ரசனையே..

விளையாட்டு நாயகனுக்கும் பொறுப்பான நாயகிக்கும் வரும் காதலை அழகாக கொண்டு செல்வது அழகு.

நாயகனின் குடும்பத்தார் அனைவரும் அநியாயத்திற்கு நல்லவராய் இருப்பது பெருமையோடு இப்படி அழகான குடும்பமா என நினைக்க தோன்றுகிறது .!!!!?

அதுவும் சித்தப்பா மகன் உறவு ஏதோ நண்பர்கள் போல மாமன் மச்சானாகா வளைய வருவது படிக்கும் நமக்கு குளிர்ச்சியே..
இருவரும் செய்யும் பலவேலைகள் சிரிப்பின் உச்சமே..

பறக்காவெட்டி !!! இது என்ன பேச்சோ ஆனால் சொல்லுமிடம் சிரிப்பின் உச்சம்.. அமர் அவசரகாரன் என்பதில் அவனின் சிலபல விளையாட்டில் புரிகிறது. அசத்திட்டான் அமர்.

அப்பப்போ ராமனின் பொருப்பான பேச்சு கவலை அழித்தாலும் ரசனையே.. வழி நடத்தலும் கூட . பேசினால் விடாத நல்ல மனிதர்.

இரு குடும்பத்தின் தந்தைகளுக்கும் எப்படியான வித்தியாசம் என சொல்லி இருப்பது மிகவும் அழகு. அப்படியும் ஒரு அப்பா இப்படியும் ஒரு அப்பா..!!

ஒரு கிராமத்தில் விவசாயம் அதனை சுற்றி நடக்கும் வாழ்வியல்புகள் பேச்சு வழக்கு என அழகாக கதையை நகர்த்தியது மிகவும் அழகு.

அமர் மனதோடு குறும்பனாக சில்மிஷ கோபகாரனாக மனதோடு நிறைந்து போனான். அனு அப்படியே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அழகான ஒரு குடும்பத்தில் தாத்தா,பாட்டி,முதல் அனைவரோடும் ஒன்றாக வாழ்ந்த மாதிரி இருந்தது.

விவசாயம் ,பொறுப்பு,குடும்ப பாசம்,காதல்,வலி,பேராசைநிலை,
தன் சுயபேராசை ஆசைகள்,என பல நிலைகளை அழகா கொடுத்து சென்றது அருமை ஆசிரிய தோழியே..

ஒரு மெல்லிய காதல் கதையை தென்றலாக கொண்டு வந்து வீசி சென்றது அழகு ஆசிரிய தோழியே..

சந்திரபுன்னகையே மனதோடு புன்சிரிப்பாக

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா
நன்றி மா💃💃💃💃💃💃
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
பிள்ளைங்களை கடத்தினனா அந்த ராகவன் அவனுக்கு இன்னும் அதிகமான தண்டனை கிடைக்கணும் பெத்த பொண்ணையே வயரல அடிச்சி வேலைக்கு anupinana😠😠😠அரக்கன் 😠😠😠 தரணி க்கு பழைய படம் 🤣🤣🤣🤣செம 👌👌👌
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
சூப்பர் மா ராமர் கொடுத்த பதிலடி சூப்பர் 👌👌👌
 

New Threads

Top Bottom