Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    Ji enna idhu sudar and uthaman pair ilaiya:oops::oops::oops::(:(.....rithuku thayalan ah pudika aarambichiruchu pola...
  2. மார்கழித் திங்கள்! - Comments

    பெரிய இடமா பார்த்து மகனுக்கு திருமணம் செய்ய சுந்தரவல்லி நினைக்கறதக் கூட ஓகே..மகனுக்கு அதுல விருப்பம் இருக்கானு பார்க்கணுமே...இந்த விஷயத்துல சந்திரசேகர் கூட ரிஷிக்கு ஏத்த மாறி பார்க்கணும் நினைக்கறாங்க... ரம்யாக்கு தெரிஞ்சிருச்சி...வர்ணனைகள் சூப்பர் சகோ...
  3. உன் மூச்சுக்காற்றாய் - Comments

    வெங்கிக்கு எல்லாமே நியாபகம் வந்தாலும் எப்படி நித்தியமல்லியை கட்டினாங்கனு ஏன் நியாபகம் வரல...திவ்யா தான் நிஜமாவே செம்மலரா...சித்தரம்மா ஏன் வர்ல..நைஸ் கோயிங்
  4. கிரைம் ஸ்பாட் - Comments

    ஸ்ருதியோட அம்மா code language பத்தி மார்க்குக்கு நினைவுபடுத்தினது செம...பார்த்திபன் தான் ஸ்ருதியை கொன்னனா??...ஜனனி போட்டோ எடுத்து வைச்சிருந்திருக்கா டைரியை..சூப்பர் சிஸ்..waiting for next epi sis
  5. யார் மீது குற்றம்? - Comments

    மித்ராக்கு மதி மேல ஒரு கண்ணு இருக்கும் போல..இந்த உதய் யாரு.அவன் அம்மா ராஜி டாக்டரா..நிலாமதி டிரெய்னிங்ல ஒரு நாள் மட்டும் இருந்துட்டு அப்றம் ஏன் தலைமறைவானா...இந்த சைகோ கொலைகாரனை மித்ரன் அண்ட் விஷ்ணு கண்டுபிடிப்பாங்களா...
  6. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    அடே நவிலு உன்ற ஓவர் அக்கா பாசத்துல தூயவன் யாரை நினைச்சு வேகமா கல்யாண ஏற்பாட்டை பண்ணாரோ அவனுக்கு தெரியவைச்சுட்டியே...இனி குறள்நெறியன் தூக்கிருவான்டா உன் அக்காவை...செல்வச்சீரன் ரோல் இப்போ நல்லாருக்கு...பாவினி குறள் திருமணம் முடிஞ்சாலும் சீரன் இப்படியே இருப்பானா......
  7. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    கரெக்டா சொன்ன தீனா நல்லவேளை பார்த்தி தப்பிச்சான் ராஜா கிட்ட இருந்து....ராஜா நல்லா வாசிச்சடா சோக கீதம்...கன்னிகாவை யாரும் கண்டுக்கலையே ..மாறன் வேலையை விட்டு நின்ன காரணம் சூப்பர் அண்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்...
  8. மனிதமே மடியாதிரு - Comments

    வீர சேகர் தர்மனுக்கு சரியான தண்டனை கொடுத்தான்..வீராவுக்கு கிளினா விருப்பம் போல...ரித்விக் இப்படி கிணத்துக்குள்ள விழுந்துட்டானே...காக்காவை வைச்சுச் சொன்ன தகவல் செமசெம சிஸ்.....
  9. மனிதமே மடியாதிரு - Comments

    தவசியின் மனக்குமுறல்,சொந்த மண்ணின் ஏக்கத்தை வைரமுத்து பாடலினை வைத்துக் கூறி ரித்விக், ரகுநந்தனை யோசிக்க வைத்தது சூப்பர்..இவர்களை கனடாவிலிருந்து வரவழைக்கச் செய்த சிறுவனின் நடிப்பு செம....
  10. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    வீ.சி நினைவு வராம இருக்கணும்ன பண்ண எவ்ளோ விஷயங்கள் இருக்கே..ஆதிட தான் பேசணுமா ஷ்ரதா:(:(:(..இந்த சிவா தான புத்தகங்களை எட்டி உதைச்சான்..ஒருவேளை சிவா தான் பார்த்து போட்டுக் கொடுத்து இருப்பேனோ...மது பாவம் அவளால் தான் எல்லாமேனு பீல் பண்றா...ஒரு தப்பும் பண்ணாம நல்லவனா இருந்தா vc ஆ ஆன்ட்டி ஹீரோ பேட்...
  11. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    நேத்ரா இப்படி எல்லாத்தையும் ஷர்மா அண்ட் ரோஹித்ட சொல்லிட்டாயே..ரோகிணி,கேசவன் ரெண்டு பேரையும் போட்டாச்சா...அபி எப்படி கண்டுபிடிப்பான் ஷர்மாதான் இதெல்லாம் பண்ணதுனு...நேத்ரா ஊருக்குப் போறேன்னு சொன்னா ஷர்மா ஏன் அதிர்ச்சி ஆகறான்..அந்த முருகன் யாரு...
  12. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    தனா சொல்றது சரிதான்..சகவாச தோசம் ஒரு மாதத்துல நிறைய மாற்றத்தை ஏற்படுத்திருச்சி..அட வினய் இப்படி எல்லாப் பக்கமும் கதவு மூடிட்டாங்களே...ரொம்ப பாவம் பா நீ...அனுபவி ராசா அனுபவி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....கவிதை வேற...
  13. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    நரேனு உன்ன மாறி ஆட்களுக்கு மாயவன் மாறி ஆளைப் பார்த்தா விசித்திரமா தான் இருக்கும்..வாவ் மாயவன் என்னவா பேசறான்..கந்தர்வ மணம்,தேவை,தேடல்னு பேசுனதெல்லாம் வேற லெவல்..எனக்கு ரொம்ப புடிச்சுது..தனாவோட வாழ்வியல் முறையை சொல்லிய விதம் சூப்பர்...செமையா பிளான் போட்ருக்கா தனா நரேன் அண்ட் வினய்க்கு...
  14. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    வைகை சொன்ன அஜ்ஜூ அண்ணா விஷ்வஜித் தானா...அடப்பாவி ருத்ரா ஐந்து வயசுலேயே இப்படி விஷ்வாவை மாட்டி விட்ருக்க..ருத்ரா சொன்ன ஒரு டைலக் எனக்கு புடிச்சது..கெட்டவனை கெட்டவனா பார்க்காம அவனுக்குள்ள இருக்கற நல்லதையும் கொஞ்ச பாருங்கடா...லயாவை எதுக்குக் கடத்தறான்..அதும் விஷ்வா அவள பின்தொடரது...
  15. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    அபிமன்யு நேத்ராவை விரும்புறான்..பட் நேத்ரா ஷர்மா தான் இவ்வளவு பண்ணாண்னு தெரியாம ரோஹித்தைத் திருமணம் செய்யப் போறானு..அதும் ஒரு வருஷம் கழிச்சுப் பண்றதா சொன்னதை பத்து நாள்ல வைச்சுக்கலாம்னு சொல்றா...மது ஏன் நேத்ராவை ஊருக்கு போகசொல்றா 🧐
Top Bottom