தனா சூர்யாவை சேர்த்துடுங்க சிஸ்..சூர்யாவை பழிவாங்க இந்த வடிவரசி தனாவை திருமணம் செய்ய நினைக்குது :( :( :( :( ....வீரமலையோட அப்பாக்கு ஆயுசு கெட்டிதான்..மழை இல்லனா விவசாயிகள் நிலைமை பரிதாபம் தான்
மீரா கிருஷ் பெயர் காம்போ செம...துருவ் அதரா தான் ஜோடியா..நேத்ரா ரிப்போர்ட்டரா.. எடிட்டர் சொன்ன அந்த கேஸ்ல ஏன் interest காட்டல கடைசில அதரா,மீராவை ரசிச்சது யாரு...சேகர் investigation super...waiting for next epi sis..
ருத்ரா அபூவை பார்த்து கண்ணடிச்சிட்டு இருக்கறது தெரியாம இந்த அப்பாவிப் புள்ள பிரகல்யா வெட்கப்படுதே...ருத்ராக்கு இரண்டு லட்டு சாப்ட ஆசை வேறையா...விஷ்வஜித்,ருத்ரஜித் ஆ🧐🧐🧐.வைகை உன் நிலைமை ரொம்ப மோசம் டா..விஷ்வா லயாவை ருத்ராட இருந்து காப்பாத்தத் தான் follow பண்றானா....nice going... Interesting....
மாயக்காரன் வந்துட்டான் இந்த எபில:love::love::love:....மாயவன் எப்பவும் போல மாஸ் பெர்பாமன்ஸ்🔥🔥🔥....நரேனுக்கு தனா மேல ஒரு கண்ணா..முதல்ல இந்த நரேன் கண்ல குத்தணும்..தனா நிறைய வார்த்தைகளால் தாக்கப்பட்டு பக்குவப்பட்டுள்ளாள்...நிஜமாவே தனாக்கு தைரியம் அதிகம் தான்...nice epi sis
வாவ் சேகர் குடும்பம் அழகா இருக்கு பா...ஜானு மா மட்டும் பாவம் இந்த நடராஜ் அவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்...கிருஷ்ணன்,துருவ்,ரஞ்சித் கலக்கறாங்க...அதரா செம அப்படிதான் துணிச்சலா பேசணும்...கோபால் ரோல் சூப்பர்...சாந்தியைத் தான் கொஞ்சம் கவனிக்கனும்...மாஸ்டர் மைண்ட்காரன் தான் வில்லனா 🧐 🧐 🧐 🧐....
தேவ் ஆத்மி மீதான காதலை உணர்ந்த பின் தான் ஷர்மியிடம் தெளிவாக நட்பு என்று புரிந்து கொண்டேன்னு சொன்னானா...
ஆத்மி காதலை அழகா வெளிப்படுத்திட்டா :love: :love: :love: :love: :love: .....ஆத்மி டெய்லியும் சமைக்கற போட்டி வைச்சிருப்பா போல..நாராயணன் தான்...
Fz bike ல வந்த அந்தப் பொன்னைக் காப்பாற்றியது யாரு 🧐 🧐 🧐 🧐 ......சந்தோஷ் நீ எல்லாம் அண்ணன் டா...ராகவன்,சந்தோஷ் பெண்களை அடிக்கும் மிருகங்கள்:(:(:(...ஆராதனாக்கு விஷ்ணு செய்த ஹெல்ப்பைக் கூட பண்ணாம அதெல்லாம் ஒரு விஷயமானு கேக்கறான் இந்த சந்தோஷ்..
சந்னாக்குத் தெரியாம எவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கு.....நரேன்,வினய் போன்ற ஆட்களை என்ன செய்தால் தகும்:(:(:(:(:(.....வதனியும் தனாக்கு எதிரா செயல்பட்டு இருக்கா...தனாவின் நிமிர்வு👌👌👌👌👌மாயவன் இந்த எபில வரல😔
பார்த்தி ஒரு கோணத்துல தைரியமாக்கச் சொல்றான்...இந்த வேதா அது ஒரு கோணத்துல பேசுது 🤪 🤪 🤪 .....கனிஷ்காவும் என்ன பண்ணுவா.வளர்த்த தாயைப் பார்ப்பாளா....கணவனைப் பார்ப்பாளா...ஆனால் பேச வேண்டிய இடத்துல பேசணுமே ஏன்னா மாறனால கனிஷ்காவோட அமைதியையும்,விலகலையும் தாங்க முடியாது:):):).....பொன்னம்மா புள்ளயத்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.