நித்தியமல்லி யாரை வசப்படுத்திருக்கா...வெங்கி அண்ட் கோ வாளை எடுத்திருவாங்களா....ஆதித்தன்,வேங்கையன்,மலர் அந்தப் பிறவில நித்தியமல்லியை எப்படிக் கட்டுனாங்க...
நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கீங்க..நன்றி ஜோதி அக்கா :love: :love: :love: .....மாறன் கனிஷ்கா க்யூட்❣️❣️.....அடேய் பார்த்தி என்னடா பண்ணப்போறா தீக்ஷி கூட பேசி பொறாமையைத் தூண்டி வாயாடியை பார்ம்க்கு கொண்டு வர டிரை பண்ணப்போறியா🧐🧐:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...உன் பெர்மான்ஸ்ல அருள் வேற கடுப்பாகிட்டான்😇😇😇
மாறன் அம்மணிக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த கணவனா பார்த்து பார்த்து பண்றான் :love: :love: :love: :love: :love: :love: ........பார்த்தி கனிட அப்படி பேசுனதுக்கப்றம் ஏன்டா கண்ணு வேர்க்குது:cry:.......கனி மனசு விட்டுப் பேசி மன்னிப்புக்...
நியாயம் தான் ஜெய்க்கனும்...உண்மையான ஆதாரத்தை மறைச்சுப் போலியா ஆதாரத்தை ரெடி பண்ற வீரபத்திரன் போன்ற ஆட்கள் ஜெய்க்கக்கூடாது.....அமுதன் பக்கம் இருக்கற நியாயம் தான் வெல்லனும் சிஸ்...
இடையிலா ஒரு எபில முருகன் கேரக்டர் வருமா:unsure::unsure::unsure::unsure:மதுவோட ஸ்கூல் சீனியர்.. மதுவையும் அவனையும் தொடர்புபடுத்தி பேசுவாங்களே..அவனா சிஸ்???
உமா நிலைமை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது சிஸ்...சிவன் செய்த செயலால் உமா,ரத்னா இருவரும் அவருடன் பேசுவதில்லை....ரங்கன் வெளிநாடு கிளம்பிட்டான்..சாதுவின் பயம் நிஜமாகுமா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.