Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    சந்தனா குட்டி சூப்பரு :love: :love: :love: 👌 👌 .....மாறன் கனிஷ்கா பியூட்டிபுல் pair💞💞...பார்த்தி கன்னிகா க்யூட் pair..பேக் டு வாயாடி பார்ம்.....நிறைவா இருந்துச்சு...செம சிஸ்...நிறைய நிறைய தகவல்கள் சொல்லிருந்தீங்க..நன்றி சிஸ்.....வாழ்த்துக்கள் சிஸ்
  2. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    வேதாவின் துன்பங்கள் அதிகம்..செண்பகத்திற்கும் மகள் இறந்தது கஷ்டம்தான்.....பார்த்தி கன்னிகா சேர்ந்தாச்சு...கன்னிகாவையும் முருகேசன் மூலமா கனிஷ்காதான் படிக்க வைச்சிருக்கா....
  3. ஹாசினி சந்திரா - Comments

    சந்திரதேவையே அதிர வைத்த பெருமை எஸ்.ஆர்.சியையே சேரும்...அரக்கனாய் வந்தவன் அன்புக் காதலனாய்,சிறந்த கணவனாய் மனதில் நின்றுவிட்டான்..சுஹாசினி பேஷன் துறையில் சாதனை செய்கிறாள்..எஸ்,ஆர்,சி,பானு,மேனகா அனைவரும் வேறலெவல்..நிருபா அடுத்து நீயடா.....செமையா முடிச்சிட்டிங்க சிஸ்..வாழ்த்துக்கள் சிஸ்....
  4. ஹாசினி சந்திரா - Comments

    தேவ் மதுவின் பயத்தை போக்க தங்க பாண்டியன் தம்பதியரை வரவைத்தது சூப்பர்.....தங்க பாண்டியன் சொன்னதுபோல உயிரானவர்களுக்காக தேவ் அவரை சந்தித்து விட்டான்...செம சிஸ்..
  5. ஹாசினி சந்திரா - Comments

    ஹாசினி போன்ற பிரபலங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்வது சாதாரணமான விஷயம் அல்லவே...ஹாசினி பாவம் தான்..தன்னோட அடையாளம் தேவ்வுக்கு ஆபத்துங்கறது மது மனசை ரொம்ப பாதிச்சிருச்சு..பேபியும் போயிருச்சு..
  6. ஹாசினி சந்திரா - Comments

    மேத்யூவைப் பார்த்து தேவ் பொறாமை படறது வேற லெவல் யா...அது நீங்க போட்ட pic வந்துட்டானா செம சூப்பர்...அடையாளத்தை இழந்தது க்காக மதுவின் கண்ணீர்,அண்ணன் களின் கண்ணீர்,அனுசூயாவின் புலம்பல் எல்லாமே அழகா சொல்லகருக்கீங்க...
  7. ஹாசினி சந்திரா - Comments

    சந்திரா மதுவின் திருமணம் அதன்பின் நடந்த கலாட்டா பேச்சுக்கள்,நிருபனின் பேபி டால்,அனுசுயா மனம் மாறினாலும் வெளியே சீரியசாக பேசியது எல்லாமே சூப்பர் சிஸ்...
  8. ஹாசினி சந்திரா - Comments

    மேத்யூ உடனான ஹாசினியின் நட்பு,மேத்யூக்கு கிடைக்காத பாசம்,மது தன் மனதில் உள்ளவனை மேத்யூவிடம் மட்டும் பகிர்ந்தது,சி.பி.தேவ் தான் மதுவின் மனதில் இருப்பவன் என்பது தெரியாமல் தன்னிடம் ஒப்படைக்கச் சொன்ன மேத்யூ எல்லாம் அருமை சிஸ்...நட்பைத் தாண்டிய மேத்யூ மது பாசம் அழகு தான்..
  9. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    அமுதனுக்கு ஆல்ரெடி தேன்மொழியைத் தெரியுமா...தமிழ், அமுதனுக்கு அவங்க நட்பை புரிஞ்சிகிட்ட வளையாபதி,தேன்மொழி தான் ஜோடிகளா...சூப்பர் சிஸ் :love: :love: ...தேன்மொழி பக்கத்தில வந்தது அமுதனா.....
  10. மாயோனின் மலரோவியம் - Comments

    ஒரே சஸ்பென்ஸ் ஆ போகுது சிஸ்...பரதன் தேவா எல்லாம் யாரு...தேவாக்கு என்ன பிராப்ளம்.....கீர்த்தி உண்மையாவே பாவம்.சின்னப்புள்ள...அவளையும் தூக்கிட்டாங்க..இந்த சத்யாவை பார்க்கவே கோபமா வருது..இவனுக்கு நந்தினி மேல என்ன வன்மம்..பைலை கரெக்டா கொடுக்கலானா இல்ல வேற எதாவது இருக்கா :unsure: :unsure: :unsure...
  11. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    அடேய் ருத்ரா உன் பிளான் தான் என்னடா...இப்போ ஏன் தாலியைக் கட்டாம எந்திருச்சான் 🧐 🧐 🧐 .....பிரகல்யாவை இருட்டு அறைக்குள்ள போட்டு இப்படி பயமுறுத்தறான்......விஷ்வா உன் கெஸ்ஸிங் தப்பாகிருச்சே
  12. சின்ன சின்ன அன்பில் - Comments

    உவா ராபின் உரையாடல் சிரிக்கும்படி இருந்தது..உவா குழந்தைகளுக்காக செய்வது அழகு..சித்திக் சிசிடிவி கேமரா மூலம் மனோஜோட கண்ணியத்தை கணித்தது செம 👌 👌 👌 :love::love:....
  13. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    சக்கரவர்த்திக்கு ஒன்னும் ஆகல:love::love::love::love: (y) (y) ......நேத்ராக்கு ஷர்மா சைகோ பத்தி தெரிஞ்சிருச்சு...ரவி முருகனை காப்பாத்த முயற்சி பண்றான் அவன் தான் மதுவை கொன்னான்னு தெரியாம...ரோஹித் ஷர்மாவை விட சைகோவ இருக்கான்:(:(:(...
  14. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவனை வரவைக்க கரெக்டா கெஸ் பண்ணி ஜெவை தூக்கிருக்கா தனா.....வதனி வீட்ல தனாட பேசக்கூடாதுனு சொல்டாங்க..பாவம் தனா...சாவித்திரி வீட்டுக்கு வந்திருக்காங்க..எப்படி நடந்துக்குவாங்களோ அவளோட பேரெண்ட்ஸ்...
  15. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    பழனி குடிச்சிட்டு நிதானமில்லாம நடந்துகிட்டது தப்புதான்..செண்பகம் ஒரு தடவையாவது பழனியிடம் பேசியிருக்கலாம் :rolleyes: :rolleyes: ..அப்படி பேசிருந்தா இரண்டு உயிர் போயிருக்காது...வேதவல்லி மாப்பிள்ளை யாரென்று சரியாய் கேட்டு பார்த்திருக்கலாம்...மாறனுக்கு தங்கை இருக்கா:unsure::unsure::unsure:🧐
  16. காதல் கடிதமடி நான் உனக்கு! - Comments

    ஏதே குப்பை கொட்ட முடியாதா :rolleyes: :rolleyes: :rolleyes: :( :( :( :( ....இனியா டோன்ட் வொரி நல்லவேளை அவளை நீ கல்யாணம் பண்ணிக்கல...சாமன்யா விடுமா பார்த்துக்கலாம் உனக்கு அவன் நேர்மை பிடிச்சிருக்கு..அவனையும் பிடிச்சிருக்கு...பட் இனியன் என்ன பண்ணப்போறானோ...பார்க்கலாம்...அடுத்த பதிவிற்கு...
  17. மார்கழித் திங்கள்! - Comments

    பவி எப்படியெல்லாம் பொய் பேசறா...ஜனனி சுந்தரவல்லிட போட்டு கொடுத்துருவாளோ :unsure: :unsure: :unsure: .....பவி வீட்ல நடேசன் மாப்பிள்ளை பார்த்திருப்பாரோ:rolleyes::rolleyes:🧐....நைஸ் எபி சகோ
  18. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ரிதிக் எல்லாம் தெரிஞ்சும் வதனியை ஏத்துகிட்டான்..... விரிந்த இயற்கையில் திருத்தமாய் வாழ நினைப்பவன் நான் அழகான வரிகள் 👌 👌 👌 👌 👌 👌 👌 ....வினய் எவ்ளோ சதி வேலை பார்த்துருக்கான் எப்படியோ இதுவெல்லாம் தெரியாமலே தனா ப்ளான் போட்டு அவனை தண்டிச்சிட்டா....வினயோட மனைவி நைஸ் ரோல்...
  19. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    சூப்பர் சிஸ்..அம்மணிய மனு ஊருக்கு அழைச்சுட்டு வந்துட்டான் :love: :love: .....கன்னிகா கனிஷ்கா டைரியை படிச்சு எல்லாம் தெரிஞ்சிட்டா அண்ட் பார்த்தி தீக்ஷிட அப்படி பேசுனதுக்கு காரணம் இருக்கும்னு நம்புற(y)(y)(y)...இப்ப ஏன் பார்த்தி டென்ஷன் ஆகறான்:unsure::unsure:
  20. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில :unsure: 🤦‍♀️
Top Bottom