Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. என் பிரதிபிம்பம் நீயடி - Comments

    சார்லஸ் அனாமிகா முன்னாடி மட்டும் நல்லவனா நடிச்சிருக்கான் ராஸ்கல் :( :( :( .....அனாமிகா நீரனை அலட்சியமாக நடத்துன ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருந்துருக்கு..avaloda past pathi neeranta solita.....
  2. என் பிரதிபிம்பம் நீயடி - Comments

    அனாமிகா எவ்ளோ பாதிக்கப்பட்ருக்கா:cry::cry::cry:.....குமரன் எவ்ளோ மோசமா நடந்துருக்கான்:(:(:(:(:(...அர்ஜீன் சரியா தண்டிச்சிட்டான் குமரன் அண்ட் பிந்துவை.....சாருலதா ஒரு தாயா நடந்துக்கல:confused::confused::confused::confused::confused:.....
  3. மனமறிய மணந்த மாயவளே! - Comments

    பட்டம்மா மகனும் மகளும் என்ன பிள்ளைகள் :( :( :( :( :( :( .....ரிஷியை டdrink பண்ண வைச்சிட்டாங்க அவனோட பிரண்ட்ஸ் எல்லாரும்:censored::censored::censored::censored::censored:.....துருவ் ஏன் கோவப்பட்டான்...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்.....
  4. மார்கழித் திங்கள்! - Comments

    ஆஹா இந்த அகிலா என்ன செய்யப் போகுதோ.....சுகுமாரி பாட்டி நடேசன்ட பவி சொன்னத பேசுன என்ன ஆகுமோ 🧐 🧐 🧐 🧐 .....
  5. விடாது அரசியல்! களமாடவா! - Comments

    கதிர் எப்படி பொய் சொன்ன பிரண்ட்ஸ் வருவாங்கனு தெரிஞ்சு அவங்கள அழைச்சுட்டு வந்துட்டான்...போனைப் பார்த்து புறநானூறு பாடல் சொன்னது செம காமெடி :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ..அரசியல்ல குதிக்கற முடிவை எடுத்துட்டான் விழியன்......காளிதாஸ் சூப்பர்...கிரஹாவோட மனநிலையை...
  6. விடியலை நோக்கி - Comments

    இந்தப் பரங்கிபய பார்த்தசாரதிக்கு திமிர் அதிகம் தான்...இந்த சுப்ரியா யார் செட் பண்ண ஆளு...ராசுக்குட்டி யாரு..பாஸ்கரா இருக்குமோ:unsure::unsure::unsure::unsure:🧐.....
  7. போகாதடி என் பெண்ணே! - Comments

    வனிதாவை இப்படி அநியாமா கொன்னுட்டான் அந்த கல்யாணம் ஆன ராஸ்கல்:(:(:(:(:(..யெஸ் காதலிக்கலாம்..அதுக்கு தகுதியோட இருக்கறவனை தான் காதலிக்கணும்...தீ மாஸ் காட்டிட்டா🔥🔥🔥🔥🔥.ராதிகாக்கு என்ன நடந்துச்சு..அடுத்த எபி எப்போ....
  8. போகாதடி என் பெண்ணே! - Comments

    புவி தீ யைத் தானா தேடிட்டு இருக்கான்..தேடட்டும் தேடட்டும்...அதியனுக்கு முத்திப்போச்சுடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..
  9. போகாதடி என் பெண்ணே! - Comments

    இரண்டு பேரு சேர்ந்து கொன்னுருக்காங்க.. வாவ் தீ செம sharp ana police...andha ponnu pregnant ah:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..அடேய் சரத்து தீ கூட சேர்ந்து தீயா வேலை செய்யறடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...அந்த fz bike ல வர்றவன் நல்லவன்தானா....ராதிகாக்கு...
  10. போகாதடி என் பெண்ணே! - Comments

    ஆராதனாக்கு கனவெல்லாம் வருது போல,.விஷ்ணு அதியன் மனசை புரிஞ்சிகிட்டான் போல....அதானே அப்படி சொல்லு அதி domestic violence nu...ராதிகா அபி பாசம் செம..அந்த வித்தியாசமான மோதிரத்துல ஏதோ இருக்கும் போல 🧐 🧐 🧐 :unsure: .....அந்த suicide caseயாரு:unsure::unsure:......
  11. முகவரியற்றவை - Comments

    அறிவழகன்,மீனினி,வெற்றிவேல் இவங்க மூணு பேரையும் யாழரசி upsc coaching centre ல தான் மீட் பண்ணாளா...அவங்க யாழரசி வாழ்க்கையை எப்படி மாத்துனாங்கனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்
  12. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    இந்த கங்காக்கு இவ்ளோ பொறாமை கூடாது...மீனா மனசுல சிந்தாவை பத்தி சொல்லி சந்தேகப் பட தூண்டி விட்ருக்கா :( :( :( :( .....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
  13. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    ஆண்டிச்சி கிழவிக்கு குசும்பு அதிகம்...வயசான காலத்துல லொள்ளு அதிகமா இருக்கு....சிந்துஜா குட்டி பயப்படுது இந்த கங்கா சத்தத்தைப் பார்த்து..சிவநேசன் பெரிய ஆபத்துல இருந்து சிந்தாவைக் காப்பாத்த இருக்கான்..செம சிஸ்
  14. புலராதே பூங்காந்தளே - Comments

    ஒருவழியா கண்டிசனோட பார்ட்னாரா இருக்க மகி சம்மதிச்சிட்டான்....யாரு சாமிகண்ணுவை கொல்லச் சொன்னது..அவன்தான் வில்லனா...தாத்தா கடைசில சொல்ல வந்தது அந்தக் கடிதத்தைப் பத்தியா சிஸ்..
  15. புலராதே பூங்காந்தளே - Comments

    எல்லா பேப்பரும் பறந்துருச்சா....வேதா கண்ணானு சொன்னதும் அந்தப் பெரியவர் ரொம்ப சந்தோசப்பட்டது இதனாலதானா...முகில்வேந்தன் சஞ்சீவால ஆத்மிக்கு ஆபத்து வருமோ..நல்லவே பண்ணாத இவங்களை எப்படி செலக்ட் பண்ணாங்க...
  16. புலராதே பூங்காந்தளே - Comments

    ஆத்மி பாவம்..அவ மேல அக்கறை இருந்தாலும் வேதா பண்ணது தப்பு..அவ நார்மல இல்லனு பீல் பண்றா....பூங்காந்தளுக்கு வந்த ஆபத்து ஆத்மிக்கும் வருமா :unsure: :unsure: :unsure: :unsure: 🧐.....‌
  17. புலராதே பூங்காந்தளே - Comments

    க்ளெப்டோமேனியாவா...அட கேடி headset யும் ஆட்டைய போட்டாளே...ஆத்மி பாவம்தான்...பட் அவளுக்கு மது மாறி நல்ல ப்ரண்ட் கிடைச்சது சூப்பர்
  18. புலராதே பூங்காந்தளே - Comments

    புக்ல படிச்சது எப்படி நேர்ல நடக்கும்... கீ செயின் எடுத்த பொண்ணும் v மோதிரம் போட்ருந்த பொண்ணும் ஒரே ஆளா....அவதான் புத்தகத்தை திருடிட்டு லைப்ரரில கொண்டு போய் கொடுத்துட்டாளா????இவன் வாழ்க்கையிலும் அந்த புக்ல இருக்கற மாதிரி நடக்குமா....
  19. புலராதே பூங்காந்தளே - Comments

    கீ செயினை எடுத்தவதான் ஹீரோயினா...அந்த குற்ற உணர்வு எதனால...மதுவிடம் அவள் பேசியதை வைத்துப் பார்த்தால் அவளையும் அறியாமல் தப்பென்று தெரிந்தும் பொருள்களை எடுக்கும் பழக்கம் உடையவளா..அந்த கடிதத்தில் என்ன எழுதிருக்கு...அதானே இவள் எந்த லிஸ்ட்ல வைக்கறது..இவளே திருடினா...இவளே...
  20. புலராதே பூங்காந்தளே - Comments

    ராதா வேதவிகார்த் னு பெயர் வைச்ச காரணத்தை கேட்டதும் செம சிரிப்பு.. அப்ப பார்த்து கார்த்திகேயன் என்ட்ரி வேற...ராதா,கார்த்திகேயன்,விதார்த் உரையாடல் அருமை...விதார்த் நீ இடைவெளி எடுத்துட்ட ஓகே..அதுக்காக மகிலேஷ் ஏன்டா இந்த பாடு படுத்தற...புக் பேரு சொன்னதும் பெரியவர் ஏன் அதிர்ச்சி ஆகறாரு :unsure...
Top Bottom