சார்லஸ் அனாமிகா முன்னாடி மட்டும் நல்லவனா நடிச்சிருக்கான் ராஸ்கல் :( :( :( .....அனாமிகா நீரனை அலட்சியமாக நடத்துன ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருந்துருக்கு..avaloda past pathi neeranta solita.....
இந்தப் பரங்கிபய பார்த்தசாரதிக்கு திமிர் அதிகம் தான்...இந்த சுப்ரியா யார் செட் பண்ண ஆளு...ராசுக்குட்டி யாரு..பாஸ்கரா இருக்குமோ:unsure::unsure::unsure::unsure:🧐.....
வனிதாவை இப்படி அநியாமா கொன்னுட்டான் அந்த கல்யாணம் ஆன ராஸ்கல்:(:(:(:(:(..யெஸ் காதலிக்கலாம்..அதுக்கு தகுதியோட இருக்கறவனை தான் காதலிக்கணும்...தீ மாஸ் காட்டிட்டா🔥🔥🔥🔥🔥.ராதிகாக்கு என்ன நடந்துச்சு..அடுத்த எபி எப்போ....
புவி தீ யைத் தானா தேடிட்டு இருக்கான்..தேடட்டும் தேடட்டும்...அதியனுக்கு முத்திப்போச்சுடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..
இரண்டு பேரு சேர்ந்து கொன்னுருக்காங்க.. வாவ் தீ செம sharp ana police...andha ponnu pregnant ah:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..அடேய் சரத்து தீ கூட சேர்ந்து தீயா வேலை செய்யறடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...அந்த fz bike ல வர்றவன் நல்லவன்தானா....ராதிகாக்கு...
ஆராதனாக்கு கனவெல்லாம் வருது போல,.விஷ்ணு அதியன் மனசை புரிஞ்சிகிட்டான் போல....அதானே அப்படி சொல்லு அதி domestic violence nu...ராதிகா அபி பாசம் செம..அந்த வித்தியாசமான மோதிரத்துல ஏதோ இருக்கும் போல 🧐 🧐 🧐 :unsure: .....அந்த suicide caseயாரு:unsure::unsure:......
அறிவழகன்,மீனினி,வெற்றிவேல் இவங்க மூணு பேரையும் யாழரசி upsc coaching centre ல தான் மீட் பண்ணாளா...அவங்க யாழரசி வாழ்க்கையை எப்படி மாத்துனாங்கனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்
ஒருவழியா கண்டிசனோட பார்ட்னாரா இருக்க மகி சம்மதிச்சிட்டான்....யாரு சாமிகண்ணுவை கொல்லச் சொன்னது..அவன்தான் வில்லனா...தாத்தா கடைசில சொல்ல வந்தது அந்தக் கடிதத்தைப் பத்தியா சிஸ்..
எல்லா பேப்பரும் பறந்துருச்சா....வேதா கண்ணானு சொன்னதும் அந்தப் பெரியவர் ரொம்ப சந்தோசப்பட்டது இதனாலதானா...முகில்வேந்தன் சஞ்சீவால ஆத்மிக்கு ஆபத்து வருமோ..நல்லவே பண்ணாத இவங்களை எப்படி செலக்ட் பண்ணாங்க...
புக்ல படிச்சது எப்படி நேர்ல நடக்கும்... கீ செயின் எடுத்த பொண்ணும் v மோதிரம் போட்ருந்த பொண்ணும் ஒரே ஆளா....அவதான் புத்தகத்தை திருடிட்டு லைப்ரரில கொண்டு போய் கொடுத்துட்டாளா????இவன் வாழ்க்கையிலும் அந்த புக்ல இருக்கற மாதிரி நடக்குமா....
கீ செயினை எடுத்தவதான் ஹீரோயினா...அந்த குற்ற உணர்வு எதனால...மதுவிடம் அவள் பேசியதை வைத்துப் பார்த்தால் அவளையும் அறியாமல் தப்பென்று தெரிந்தும் பொருள்களை எடுக்கும் பழக்கம் உடையவளா..அந்த கடிதத்தில் என்ன எழுதிருக்கு...அதானே இவள் எந்த லிஸ்ட்ல வைக்கறது..இவளே திருடினா...இவளே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.