Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. என் தளிர்மலரே! - Comments

    Sivasankari evlo alaga daughters ta pesi solution sollunranga...great mother....update kutty ah iruka feel sis...next time perusa kudunga:love::love:
  2. அங்காரகனின் தீத்திரள் அவள் - Comments

    விகர்ணனுக்கு அஞ்சலி மேல எவ்ளோ பாசம்..விக்கிடவே குட்டிமா எவ்ளோ ஸ்பெஷல்னு சொல்றான்...சூப்பர்....தீராவை லவ் பண்ற மாதிரி ஏன் நடிச்சான்...
  3. அனலில் மிதந்த மலர் - Comments

    ஜானவிக்கு அந்த ஹோட்டல்ல ஆபத்தா...ரூபன் கூட பேச இல்லாம போனையும் வாங்கிட்டாங்க.....ஆகாஷ் ரோல் நைஸ்....
  4. வான்சூழ் உலகு - Comments

    அனிதாக்கு நல்லா கரியைப் பூசிட்டான் பார்த்திபன் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....மாறானோட கருத்தை பிரவீன் கேட்டதே பெரிது..அனு கரெக்டா சொன்னா..10th ல ஒண்ணு,+2ல ஒண்ணு..இதுக்குப்பேரு காதலா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️....
  5. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    எப்படியோ ருத்ரா கல்யாணத்தை நிறுத்தி அபூர்வா மனசுல உயர்ந்துட்டான்.....பிரகல்யாவை ரொம்ப கஷ்டப்படுத்தறான்....பார்க்க அப்பாவிய இருக்கற இந்தப்புள்ள என்ன தப்பு பண்ணிருக்கும் :unsure: :unsure: :unsure: :unsure:.....nice going sis..interest ah pogudhu
  6. சதுரங்கம் - Comments

    சாந்தா உமாவை புரிந்துகொண்டு பாறுவிடமும் எடுத்துச்சொல்லி புரியவைத்துவிட்டாள்...சாதுர்யா ரங்கன் நிலைமையை என்ன சொல்ல...சாது ரங்கன் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற பின் ரொம்பவே கஷ்டப்படுறா......
  7. சதுரங்கம் - Comments

    சங்கரன் இறந்துட்டான்..ரத்னா நிலைமையை யோசிச்சா பாவமா இருக்கு...திலகா குடும்பத்தை நினைச்சா கோபமா வருது:(:(:(:mad:
  8. சதுரங்கம் - Comments

    உமா,ராக்காயி அரசியல்ல இறங்கியாச்சு..குருவின் தவறுகள் அதிகமாகிட்டே போகுது...ஸ்கந்தன் சிறுவயதிலேயே அப்பாக்கு எதிர்ப்பதம்.....
  9. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    நான் படிச்சதுல வித்தியாசமான கதை... மாயவன் இவன் புதுமையானவன் மட்டுமல்ல மாயங்களின் prince.....இவன் வந்த ஒவ்வொரு சீன்ஸ்ம்,பேசுன வார்த்தைகளும்,கவிதைகளும் awesome...சந்தனா துரோகம் பண்ணவங்களுக்கு கொடுத்த பதிலடி superb..துரோகங்கள் இருப்பினும் தொடர்ந்த நட்பு அழகு...கதைக்குப் பொருத்தமான...
  10. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    Kannan meera pattu pudavai super sis:love::love:....kural thali kattumbodhu selvacheeran reaction epdi irukum🧐🧐....Interest ah poitu irundhuchu...sudden ah end card potinga sis.....
  11. மாயோனின் மலரோவியம் - Comments

    சத்யன் லவ் பண்ண பொன்னுக்கு ஆபத்து காப்பாத்த இருக்கானேனு பார்த்தா இந்த நந்தினி தேவவர்ஷினி விஷயத்துல சம்பந்தப்பட்ருக்கப் போல...பட் அவ எதுவும் பண்ணலனு சொல்றா :unsure: :unsure: :unsure: .....குழந்தையையும் கலைச்சிட்டா:(:(:(.....அடையாளம் தெரியாத நிலையில இருக்கா தேவா...சத்யா அழறத பார்த்த தேவவர்ஷினி...
  12. யார் மீது குற்றம்? - Comments

    சிவசங்கர் மித்ரனோட அப்பாவா...என்னம்மா மதி சகோதர பீலிங்கா ரைட்டு....‌விஷ்ணு லவ்வர்ஸ சேர்த்து வைக்கற வேலையவ பாக்கற :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....
  13. கிரைம் ஸ்பாட் - Comments

    வைகுண்டம் பொண்ணு ஸ்ருதியையும் கொலை பண்டாங்களா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: .....அந்த மெமரிகார்ட்ல எவிடெண்ஸ் ஏதாவது இருக்குமா.....கொலைபண்ணவங்க ஹோட்டல்ல ஏதும் செக் பண்ணலையா ஸ்ருதி டைரி எல்லாம் எடுத்துட்டாங்க..மெமரிகார்டை எப்படி விட்ருப்பாங்க🧐🧐🧐....
  14. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    வாவ் வரலக்ஷ்மியின் மூலம்தான் முகிலினங்கள் நமது நாயகனுக்குத் தோழிகள் ஆனதா.....தாயின் பேச்சிற்குக் கூட கட்டுப்படாத கௌதம் வரலக்ஷ்மியின் கண்டிப்பு,அன்பிற்குக் கட்டுப்பட்டவன் இனிமேலும் கட்டுப்படுவானா.....நந்தா காரில் இருந்த இன்னொரு புகைப்படம் வரலக்ஷ்மி தானா......சுரேந்தர் நட்புக்காகச் சொன்ன...
  15. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    நேத்ரா அவங்க அம்மாவை கூப்டும்போது கண்ணு கலங்கிருச்சு சிஸ்...யெஸ் அம்மா வேற தெய்வம் வேற இல்ல..அம்மானாலே தெய்வம்..நமக்கு ஏதாவதுன முதல்ல துடிக்கற ஓடி வர ஜீவன்.....மதுவோட ஆன்மா இவங்களுக்கு ஒரு பிரச்சினை னா கண்டிப்பா வரும்..ரவி அறக்கட்டளை ஆரம்பித்து சேவை பண்றது சூப்பர்...அபியும் நேத்ரா வும் திருமணம்...
  16. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    ஷர்மாக்கு ரோஹித் கையால தண்டனை..ரோஹித் நல்லது கெட்டதுனு சுயமா யோசிக்காம ஷர்மா பேச்சைக் கேட்டு நடந்ததுக்கு தேவையான தண்டனை தான்..முருகன் கொஞ்சமா ஆடுனான்..வேணும் அவனுக்கு...
  17. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    கஸ்தூரி நேத்ராவை காப்பாத்த முயற்சி பண்ணது நெகிழ்வா இருந்துச்சு..இந்தக் காரணத்தால சக்கி அவளை திருமணம் செய்தது செம..சக்கரவர்த்தி கஸ்தூரி சேர்ந்ததால ஹேப்பி :love: :love: :love: :love: :love: .....
Top Bottom