நான் படிச்சதுல வித்தியாசமான கதை...
மாயவன் இவன் புதுமையானவன் மட்டுமல்ல மாயங்களின் prince.....இவன் வந்த ஒவ்வொரு சீன்ஸ்ம்,பேசுன வார்த்தைகளும்,கவிதைகளும் awesome...சந்தனா துரோகம் பண்ணவங்களுக்கு கொடுத்த பதிலடி superb..துரோகங்கள் இருப்பினும் தொடர்ந்த நட்பு அழகு...கதைக்குப் பொருத்தமான...
சத்யன் லவ் பண்ண பொன்னுக்கு ஆபத்து காப்பாத்த இருக்கானேனு பார்த்தா இந்த நந்தினி தேவவர்ஷினி விஷயத்துல சம்பந்தப்பட்ருக்கப் போல...பட் அவ எதுவும் பண்ணலனு சொல்றா :unsure: :unsure: :unsure: .....குழந்தையையும் கலைச்சிட்டா:(:(:(.....அடையாளம் தெரியாத நிலையில இருக்கா தேவா...சத்யா அழறத பார்த்த தேவவர்ஷினி...
வைகுண்டம் பொண்ணு ஸ்ருதியையும் கொலை பண்டாங்களா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: .....அந்த மெமரிகார்ட்ல எவிடெண்ஸ் ஏதாவது இருக்குமா.....கொலைபண்ணவங்க ஹோட்டல்ல ஏதும் செக் பண்ணலையா ஸ்ருதி டைரி எல்லாம் எடுத்துட்டாங்க..மெமரிகார்டை எப்படி விட்ருப்பாங்க🧐🧐🧐....
நேத்ரா அவங்க அம்மாவை கூப்டும்போது கண்ணு கலங்கிருச்சு சிஸ்...யெஸ் அம்மா வேற தெய்வம் வேற இல்ல..அம்மானாலே தெய்வம்..நமக்கு ஏதாவதுன முதல்ல துடிக்கற ஓடி வர ஜீவன்.....மதுவோட ஆன்மா இவங்களுக்கு ஒரு பிரச்சினை னா கண்டிப்பா வரும்..ரவி அறக்கட்டளை ஆரம்பித்து சேவை பண்றது சூப்பர்...அபியும் நேத்ரா வும் திருமணம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.