Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. மாயோனின் மலரோவியம் - Comments

    கீர்த்தி என்னம்மா இப்படி ஒரு கனவு..பட் அபி ஸ்வீட் தான்.....நந்தினி தில்லா அங்க இருந்து கிளம்புனது செம.....என்ன சிஸ் மகிழன் சேப்டர் க்ளோஸ் ஆ...அந்த துரோகி சத்யா எல்லாம் உயிரோட இருக்கான்..மகிழனை இப்படி பண்ணிட்டிங்க..கீர்த்தி விஷயத்துல கனவுனு சொன்னத மகிழன் விஷயத்துல சொல்லிருக்கலாம்:cry::cry::cry:....
  2. அசமஞ்சன் - Comments

    மித்ரன் போலீஸ் தான் மிதுவா.....ஆத்மி தேவாவை பாலோ பண்றது தெரியாம மித்து வேற🤦‍♀️🤦‍♀️🤦‍♀️....தீரன் ஏன் ஆத்மி தள்ளி விட்டுட்டுப் போனான் :unsure: :unsure: :unsure: :unsure: .....என்னடா எல்லாரும் மயக்கம் போடறாங்க...ஷர்மி பார்த்தது யாருனு தெரிலையே...அடுத்த பதிவு பெரிசா சீக்கிரமா கொடுங்க சிஸ்
  3. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    அபி ஏன் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கறான்..நேத்ராவை அந்த சைகோ வீட்டுக்கு அனுப்பிருக்கான் :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :unsure:.....நேத்ராக்கு அபியை பிடிச்சிருக்கு:love::love::love::love:
  4. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயா என்ன மனுஷன் டா நீ:oops::oops:(y)(y)...மகேனுக்காக பார்த்து பார்த்து வீடு செட் பண்ணிருக்கான் மாயவன்...மகேன இருந்திருக்கலாம்னு ஒரு எண்ணம் உதிப்பதை தவிர்க்கமுடியல...கவிதைகள் அழகு 👌 👌 👌 👌 👌 .....
  5. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    செங்கோடன் பேரனை சரியா புரிஞ்சு வைச்சிருக்காரு...முக்கியமான இடத்துல எண்ட் கார்ட் போட்டுட்டிங்களே சிஸ் :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ...பாவினி செலக்ட் பண்ண புடவை வரல..குறள் அவன் செலக்ட் பண்ணத அனுப்பிட்டானா🧐🧐🧐🧐🧐......
  6. காதல் கடிதமடி நான் உனக்கு! - Comments

    ஆரம்பம் அருமை சிஸ்..அண்ணன் தம்பி பெயர் சூப்பர்...இனியனுக்கு கட்டாயக் கல்யாணம்..அவன் காதலித்த பொன்னு ஏமாத்திட்டா போல..சாமன்யா இனியன் திருமணத்திற்கு வெய்ட்டிங் சிஸ்
  7. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    இப்பவாது கன்னிகா அவ தவறை புரிஞ்சிட்டாளே.....இந்த அருள் என்ன பண்ணானு தெரிலையே..அந்த தீக்ஷி புள்ள தனியா புலம்புது.....பார்த்தி கேட்டதுல யாருக்கோ நன்மை இருக்கும் போல..அவன் ஏதோ நல்ல விஷயத்துக்குத்தான் இப்படி கேட்ருக்கான்..அது என்னனு தெரிஞ்சிக்க அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா.....இன்று கொடுத்த...
  8. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    எந்த விஷயத்தை தெரிஞ்சிக்கணுமோ அது மட்டும் ஷ்ரதாக்கு காதுல ஏறாது:(:(:(...அட கிராதகா எத்தனை வேலை பண்ணிருக்கான்..vc ட உனக்குத் துளி கூட நட்பு இல்லடா சிவா:mad::mad::mad::mad::mad::mad::):):):)...வீசியை இனி என்னவெல்லாம் செய்வாங்களோ:cry::cry:...இந்த விபத்துல தான் ஷ்ரதாக்கு நியாபகமறதி வருமா சிஸ்...
  9. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    நேத்ரா தாயை நம்பாமல் டெல்லி போய்ட்டா..அங்க போயும் அடங்காம ஷர்மா வீட்டுக்குப் போக முடிவு எடுத்திருக்கு லூசு...மது ஆன்மா தவிக்குது...மது மதி தேவதை பெண்தான்..அபியைக் காப்பாத்தி,ரத்தம் கொடுத்து,பணம் கட்டி எவ்ளோ பண்ணிருக்கா.....சக்கரவர்த்தி கேரக்டர் க்ளோசா சிஸ் 🧐 🧐 :cry: முருகனை கடுமையா punish...
  10. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    நடேசனையும் கொன்றுக்காங்க...முருகன் ஷர்மா எவ்ளோ வேலை பண்ணிருக்காங்க..ஷர்மா சரியான சாடிஸ்ட்....என்ன சிஸ் சக்கரவர்த்தி ஷர்மாட மாட்டிட்டான்
  11. மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரம் சொன்ன அந்த ரெண்டு பேருல ஒருத்தன் அதியன் சக்கரவர்த்தியா.....வாவ் விக்ரமன் அண்ட் தேவநந்தினி மாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....ஆன்ட்டி ஹீரோ subject விட க்ரைம் ஸ்டோரி படிக்க பீல்.....semaiya pogudhu....super sis
  12. மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரமன் வந்துட்டான் சரியான நேநத்துக்கு..நர்ஸ் இவ்ளோ careless game விளையாடறாங்களே...ஹா அங்கிளா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....இந்த விக்ரமனை கீர்த்தி மட்டும் 16 வயசுல பார்த்துருக்காளா🧐🧐🧐🧐🧐.....v chain ஆ கீர்த்தி பேமிலி மெம்பர்ஸ்...
  13. மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரமனும் டாக்டாரா...நந்தினியோட பாதுகாப்பு விக்ரமனுக்கு எதிரான ஆதாரம்தானா...தீ வைச்சுக் கொளுத்தி ரசித்துப் பார்த்தானா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:...நந்து அப்படி என்ன உண்மையை மறைக்கறா ...அபிமன்யூவும் விக்ரமும் ஒரே ஆளா...இல்லையா...இவன் ஏன் மாஸ்க் போட்டுட்டு சுத்தறான்...வினோ உன் மைண்ட்...
  14. மாயோனின் மலரோவியம் - Comments

    முதல் சந்திப்பு இல்லையா...அபிக்கு ஆல்ரெடி கீர்த்தியை தெரியுமா:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:..க்ளாஸ்லேயே தூங்கிட்டாளா கீர்த்தி....தேவன் சக்கரவர்த்தியா இது யாரு:rolleyes:....எத்தனை கேரக்டர் வந்தாலும் இந்த மகிழனைத் தான் புடிக்குது....மகிழனுக்கு இவ்ளோ பெரிய வலியை ஏன் கொடுத்தீங்க...
  15. மாயோனின் மலரோவியம் - Comments

    நல்லவேளை மகிழன் வந்து காப்பாத்திட்டான்...மகிழனுக்கு நந்தினி யைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கும் போல..அபிமன்யூ நடிகனா..சனாயாக்கு கொடுத்தான் பாரு அடி...ஏன் மா கீர்த்தி உன் வாய்தான் உனக்கு எதிரி 😇 😇 😇 😇 😇 :ROFLMAO:
  16. மாயோனின் மலரோவியம் - Comments

    நந்தினிக்கு மகிழனை புடிக்குது..ஆனா காதல் இல்லை..இந்த விக்ரமன் என்ன இவ்ளோ கீழ்த்தரமா இறங்குறான்...சத்யன் எல்லாம் மனுஷனா..போலீஸ் வந்துருமா..
  17. மாயோனின் மலரோவியம் - Comments

    சத்யா பைல்ல நந்தினிட இருந்து வாங்க விக்ரம் செட் பண்ண ஆளா...மகிழன் ரொம்ப நல்லவனா இருக்கான்..பாவம்..நந்தினியை உண்மையா விரும்பறான்..ஆனா நந்தினி பண்ணிருக்கக் காரியம்:mad::mad:..நந்தினி போன்ற பெண்களுக்கு மகிழன் போன்ற ஆட்கள் கிடைத்தாலும் விழுவது என்னவோ சத்யன் போன்ற ஆட்களிடம் தான்.‌விக்ரம்...
  18. மனிதமே மடியாதிரு - Comments

    அங்க கிளி...இங்க தீபா...ரைட்டு 🧐 🧐 🧐 🧐 அடேய் சிங்காரவேலா உன் கடிஜோக் இருக்கே..அதும் கடல் தண்ணி ஏன் உப்பா இருக்குனு சொன்ன பார்த்தியா...முடியலை டா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😇
  19. செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சூர்யா வேற தனஞ்செயனை தப்பா புரிஞ்சிட்டா..தனஞ்செயன் வடிவுட சொன்னதுக்கு சொல்லாமலே இருந்து இருக்கலாம்..கருப்புசாமி எடுத்த முடிவு தான் சரி..இந்த முத்து என்ன பேசிச்சோ மலர்கிட்ட தெரிலையே...கவுன்சிலர் சம்பந்தம் பேச வந்திருக்கானா...சிவா பாவம்..மலர் ஏன் அவாய்ட் பண்றா சிவாவை.
  20. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    நந்தாவின் பரிதாப நிலையும்,கெஞ்சலும் சித்துவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனில் சித்துவின் இழப்பு பெரியதோ...நல்லா ரசிக்கற டா சித் அவன் தவிப்பை...தாத்தா திருமாங்கல்யத்தைக் கொடுத்ததொடு இல்லாமல் திரும்பி வரமுடியுமா என்பது ஏன்..அவரின் கணிப்பு உண்மையாகுமா...செந்தில் சஞ்சனாவின் நட்பு அருமை...சித்து...
Top Bottom