Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    என்னடா சுந்தரம்,தீபக்கோட உதவிய வைச்சு மகிஷா வீட்டை இவ்ளோ வேகமா விஷ்வா கண்டுபிடிச்சிட்டானே.அப்படியெல்லாம் ரைட்டர் ஜீ விடமாட்டங்களே நினைச்சேன்..அதேபோல் அங்க ட்வின்ஸ்னு ஒரு ட்விஸ்ட்டை வைச்சிட்டிங்க:giggle::giggle::giggle:..ருத் பிரகல்யாவை சாப்பிடவைச்சதுக்கப்றம் தான் அவன் சாப்டான்👌👌...
  2. அனலில் மிதந்த மலர் - Comments

    மற்றவர்கள் பேசினாலும் ரூபன் அப்படி பேசிருக்கக்கூடாது ஜானுவை..நவீன வேலைய விட்டு தூக்கியாச்சா..விக்ரமும் ஜீவனும் பிரண்ட்ஸா சிஸ்...
  3. கிரைம் ஸ்பாட் - Comments

    மார்க் ஆதாரத்தை எல்லாம் வெளிவிட்டது சரியான முடிவு..பட் கமிஷ்னரே குற்றவாளிகள் பக்கம்:(.அந்த தொழிலாதிபர் மார்க் தான் ஸ்ருதியோட லவ்வர்னு தெரிஞ்சதும் ஏதோ பிளான் பண்டான்...
  4. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    குறள் அவங்க அம்மாட ஆசிர்வாதம் வாங்கிருக்கலாம்..ரொம்பதான் திமிரு இவனுக்கு:sneaky::sneaky::sneaky:....‌நவிலோட பாசம் செம:love::love::love:
  5. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    குறள் போய் எப்படி ஆபிசர்ஸ்ட பேசுவான் அனுப்புனதே அவனா இருக்கும்போது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ...கல்யாண எபில நாவேந்திதான் எனக்கு பாவமா தெரிஞ்சாங்க:LOL::LOL:..கடைசில நாவேந்தி விருப்பப்படி குறள் அண்ட் பாவினி மேரேஜ் ஓவர்....
  6. அனலில் மிதந்த மலர் - Comments

    ஆர்யனின் இயல்பு மாறும் அளவிற்கு இவள் செய்த தவறு என்னவோ..வடிவு அம்மா கேரக்டர் நைஸ்..ரூபன் ஏன் விக்ரமை பார்த்து சிரிச்சான்..ஆர்யன் வேதாவை வைச்சு ரூபன் ஜானுவை பிரிச்சிட்டான்...ஜானு கடந்த காலத்துல எல்லாரையும் அலட்சியப்படுத்திட்டு பிடிவாதமா இருந்திருப்பானு தோணுது...நைஸ் சிஸ்
  7. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    செல்வி அன்னம் இருவரின் அன்பும் ரசிக்கும்படி இருந்தது...இதோ உத்தமன் வந்துட்டானு சந்தோசப்பட்டா அதுக்குள்ள ஆளக் காணோம்:cautious:😘😘..சிங்காரத்துக்கு சேனாதியோட மாற்றம் சிந்திக்க வைச்சிருக்கு...தேனுவைப் பத்தி தெரியவரும்போது🧐:unsure::unsure:...வசு வெறுப்பை பூசிக் கொள்ளவேண்டிய காரணம் என்னவோ..ஜோதி அவ...
  8. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    பைலைக் கொடுக்க வந்த அமுதன் வளையாபதியையும் தமிழையும் காப்பாத்திட்டான்...வீரபத்திரன் அநியாயமா எப்படி சம்பாதிக்கறதுனு மகனுக்கு அறிவுரை சொல்றான் 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ .....அமுதன் இனி ராமைய்யா, வீரபத்திரனை சும்மா விடமாட்டான்....
  9. பீனிக்ஸ் கிளியே - Comments

    யாருடா இந்த கோமாளி வில்லன்...நேத்ராக்கு என்ன கடமைகள்,அவ ஏன் மூச்சு வாங்க ஓடி வந்தா...பேச்சி யாரு....கிருஷ் அதரா பிரண்ட்ஷிப் செம (y) (y) :love::love::love:..ஐஸ்க்கு வாங்கி கொடுத்தே கிருஷ் பணம் கரைஞ்சுரும் போல..கிருஷ்க்கு லவ் ஓகே ஆகிரும்போல🧐🧐;)...
  10. வான்சூழ் உலகு - Comments

    அடே குரு வருணை ஏன்டா கோர்த்து விடுறா..இந்த குரு பயலோட ஒரே காமெடி :ROFLMAO: :ROFLMAO: ...கடைசில அந்த லைன்ஸ் சூப்பர் சிஸ்..பாவம் ஸ்வேதாவும் வருணும்
  11. என் தளிர்மலரே! - Comments

    ஹரீஷ் கலாய்க்கற நேரத்துல கலாய்ச்சுட்டு,நண்பனோட மனசை புரிஞ்சிட்டு அதுக்கேற்ப ஆறுதல் சொல்லிட்டு கோவர்த்தனன் கூடவே இருக்க நல்ல நண்பன்.....4 பேரும் ஒரே டைம்ல மீட் பண்ணப் போறாங்க...செமையா இருக்கப்போகுது...
  12. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    பிறந்த வீட்ல கொள்ளையடிக்குது கங்கா...சிவநேசன் தாய் ஸ்தானத்துல சிந்தாவை வைச்சிருக்கான்..செம....வேலு சிந்தாவை நம்பறது சூப்பர்..குமரன் முத்து தான் ஜோடியா சிஸ்..தகவல்கள் அருமை....
  13. Completed வேல்விழியின் குளிர் நிலவோ - கதைப்பகுதி

    வாவ் நிலா கலக்குறா..இந்த வேலன் என்ன இப்படி ஒரு agreement போட்ருக்கான்...மேரேஜ் ஓவர்..நைஸ் சிஸ்
  14. மார்கழித் திங்கள்! - Comments

    ரிஷி என்ன சொல்ல வரானு கேட்காம இந்த சுந்தரவல்லியே பேசிட்டு கடைசில அகிலாட அவமானப்பட்டு வந்தாச்சு...எப்படியோ ரிஷி அவன் அம்மாகிட்ட சொல்லிட்டான்(y)(y)(y)....
  15. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ருத் என்னமா நடிக்கறான்:rolleyes::rolleyes:.. அதுக்குள்ள இந்த அபூ பாப்பாக்கு மோதிரத்தை கொடுக்க வேண்டாம்னு மனசு மாறிடிச்சு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....பிரகல்யா என்ன தப்பு பண்ணா இவ்ளோ கஷ்டப்படுத்தறான் இந்த ருத்ரஜித்..இந்த புள்ளவேற அக்கா மேல கோபப்படுது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...விஷ்வா எங்க ஆளைக் காணோம்..இவன்...
  16. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக:mad::mad::mad::mad::mad::mad::mad::sneaky::sneaky::sneaky:..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா:confused::confused::confused::confused::confused:..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்:mad::mad:..வீசியை எவ்ளோ...
  17. மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரமன் அபிமன்யூக்கும் நந்தினிக்கும் இடையில ஏதோ பிராப்ளம் இருக்கு ஓகே..பட் ஏன் கீர்த்தியை இவ்ளோ கஷ்டப்படுத்தறான்... தண்ணீர்ல மயக்கமருந்த மிக்ஸ் பண்ணிருக்கான்,திருடினு சொன்னவனும் இவன் செட் பண்ண ஆளு..பாவம் கீர்த்தி......nice sis
  18. மாயோனின் மலரோவியம் - Comments

    கீர்த்தியும் தப்பிக்கறதுக்கு நிறைய முயற்சி எடுக்கற..பட் அந்த v செயினால எல்லாமே தோல்வில முடியுது...mask man எப்போதான் கீர்த்திக்கு முகத்தை காட்டுவானோ...
  19. சதுரங்கம் - Comments

    இந்த குருவிற்கு தாயின் இழப்பு சிறு பாதிப்பைக்கூட ஏற்படுத்தவில்லையே...ரத்னா இவனின் கண்ணில் பட்டது விபரீதமாகுமோ...சாது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வாளா.......
Top Bottom