மார்க் ஆதாரத்தை எல்லாம் வெளிவிட்டது சரியான முடிவு..பட் கமிஷ்னரே குற்றவாளிகள் பக்கம்:(.அந்த தொழிலாதிபர் மார்க் தான் ஸ்ருதியோட லவ்வர்னு தெரிஞ்சதும் ஏதோ பிளான் பண்டான்...
குறள் போய் எப்படி ஆபிசர்ஸ்ட பேசுவான் அனுப்புனதே அவனா இருக்கும்போது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ...கல்யாண எபில நாவேந்திதான் எனக்கு பாவமா தெரிஞ்சாங்க:LOL::LOL:..கடைசில நாவேந்தி விருப்பப்படி குறள் அண்ட் பாவினி மேரேஜ் ஓவர்....
ஆர்யனின் இயல்பு மாறும் அளவிற்கு இவள் செய்த தவறு என்னவோ..வடிவு அம்மா கேரக்டர் நைஸ்..ரூபன் ஏன் விக்ரமை பார்த்து சிரிச்சான்..ஆர்யன் வேதாவை வைச்சு ரூபன் ஜானுவை பிரிச்சிட்டான்...ஜானு கடந்த காலத்துல எல்லாரையும் அலட்சியப்படுத்திட்டு பிடிவாதமா இருந்திருப்பானு தோணுது...நைஸ் சிஸ்
யாருடா இந்த கோமாளி வில்லன்...நேத்ராக்கு என்ன கடமைகள்,அவ ஏன் மூச்சு வாங்க ஓடி வந்தா...பேச்சி யாரு....கிருஷ் அதரா பிரண்ட்ஷிப் செம (y) (y) :love::love::love:..ஐஸ்க்கு வாங்கி கொடுத்தே கிருஷ் பணம் கரைஞ்சுரும் போல..கிருஷ்க்கு லவ் ஓகே ஆகிரும்போல🧐🧐;)...
பிறந்த வீட்ல கொள்ளையடிக்குது கங்கா...சிவநேசன் தாய் ஸ்தானத்துல சிந்தாவை வைச்சிருக்கான்..செம....வேலு சிந்தாவை நம்பறது சூப்பர்..குமரன் முத்து தான் ஜோடியா சிஸ்..தகவல்கள் அருமை....
ரிஷி என்ன சொல்ல வரானு கேட்காம இந்த சுந்தரவல்லியே பேசிட்டு கடைசில அகிலாட அவமானப்பட்டு வந்தாச்சு...எப்படியோ ரிஷி அவன் அம்மாகிட்ட சொல்லிட்டான்(y)(y)(y)....
அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக:mad::mad::mad::mad::mad::mad::mad::sneaky::sneaky::sneaky:..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா:confused::confused::confused::confused::confused:..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்:mad::mad:..வீசியை எவ்ளோ...
கீர்த்தியும் தப்பிக்கறதுக்கு நிறைய முயற்சி எடுக்கற..பட் அந்த v செயினால எல்லாமே தோல்வில முடியுது...mask man எப்போதான் கீர்த்திக்கு முகத்தை காட்டுவானோ...
இந்த குருவிற்கு தாயின் இழப்பு சிறு பாதிப்பைக்கூட ஏற்படுத்தவில்லையே...ரத்னா இவனின் கண்ணில் பட்டது விபரீதமாகுமோ...சாது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வாளா.......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.