Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
😀😀 மிக்க நன்றி சகோபவி எப்படியெல்லாம் பொய் பேசறா...ஜனனி சுந்தரவல்லிட போட்டு கொடுத்துருவாளோ![]()
![]()
.....பவி வீட்ல நடேசன் மாப்பிள்ளை பார்த்திருப்பாரோ
🧐....நைஸ் எபி சகோ
😀😀 மிக்க நன்றி சகோபவி எப்படியெல்லாம் பொய் பேசறா...ஜனனி சுந்தரவல்லிட போட்டு கொடுத்துருவாளோ![]()
![]()
.....பவி வீட்ல நடேசன் மாப்பிள்ளை பார்த்திருப்பாரோ
🧐....நைஸ் எபி சகோ
மிக்க நன்றி சகோஆஹா இந்த அகிலா என்ன செய்யப் போகுதோ.....சுகுமாரி பாட்டி நடேசன்ட பவி சொன்னத பேசுன என்ன ஆகுமோ 🧐 🧐 🧐 🧐 .....
மிக்க நன்றி சகோரிஷி என்ன சொல்ல வரானு கேட்காம இந்த சுந்தரவல்லியே பேசிட்டு கடைசில அகிலாட அவமானப்பட்டு வந்தாச்சு...எப்படியோ ரிஷி அவன் அம்மாகிட்ட சொல்லிட்டான்....
😊😊😊 மிக்க நன்றி சகோசுகுமாரி பாட்டி பேசிய விதம்,வார்த்தைகள்,காட்சி அமைப்பு எல்லாம் இயல்பா அருமையா இருந்துச்சு சகோ...ரிஷி வீட்ல சந்திரசேகர் ஓகே பண்ணிட்டாங்க...சுந்தரவல்லிதான் என்ன பண்ணப்போறாங்கனு தெரில...சுந்தரவல்லி வாயில்லாப் பூச்சினு சொல்லிச்சி பாருங்க..அதைத் தான் ஏத்துக்க முடில![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
...
👍🙂🙂மிக்க நன்றி சகோசுகுமாரி பாட்டி புகுந்த வீட்டு ஆட்களான பர்வதம்,குருமூர்த்தியைச் சார்ந்தவரா இந்த சுந்தரவல்லி![]()
..