சுகுமாரி பாட்டி பேசிய விதம்,வார்த்தைகள்,காட்சி அமைப்பு எல்லாம் இயல்பா அருமையா இருந்துச்சு சகோ...ரிஷி வீட்ல சந்திரசேகர் ஓகே பண்ணிட்டாங்க...சுந்தரவல்லிதான் என்ன பண்ணப்போறாங்கனு தெரில...சுந்தரவல்லி வாயில்லாப் பூச்சினு சொல்லிச்சி பாருங்க..அதைத் தான் ஏத்துக்க முடில 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🤐🤐...