மாயவன் போன்று மனதில் நினைப்பதை வெளிப்படையாய் பேசும் ஆட்கள் குறைவு.....ஆழமாய் கவனிக்கும் மாயக்காரனின் ஒவ்வொரு செயலுமே அற்புதம் அற்புதம் சிஸ்👌👌👌👌👌👌👌...சிந்தும் புன்னகைக்கும் அரிதாரம் தேவையா..வாவ் செம லைன்ஸ்😍😍👍👍👌👌👌
நேத்ரா மாறி ஒரு உருவம் தான் கேமராவை இன்அக்டிவ் செய்துட்டு வெளில போய்ட்டு டிரிங்க் பண்ணிட்டு வந்ததா சிஸ்.....அபிமன்யூ கேரக்டர் சூப்பர்(y)(y)(y)(y)(y)பாவம் நேத்ரா...ரவி எப்படி நம்புவார் சிசிடிவி புட்டேஜ் கண்முன்னாடி இருக்கும்போது:censored::censored::rolleyes::rolleyes::rolleyes:
Interesting teaser sis......All the best......
விக்ரமின் அந்த எதிர்மறை குணம் மாறாது இறுதிவரை என்பது ஒரு ஆவலை உண்டாக்குகிறது...ஸ்ருதியின் அக்கா,அம்மாவை கொன்றுவிட்டானா.....விக்ரமிற்கு சளைத்தவள் அல்ல ஸ்ருதி என்று தோன்றுகிறது..அவன் அவ்ளோ தூரம் சொல்லியும் தப்பிச்சிருக்க அண்ட் மரணத்தை நோக்கிச் செல்லாத...
ஆத்விகா ஏன் ஷர்மிகிட்ட இப்படி நடந்துக்கறா:mad::mad:.....ஷர்மிதான ஆத்வியை காப்பாத்த சொல்லி தேவ்வை அனுப்புனா.....இந்த தேவ் ஆத்வி பின்னாடி வரது தெரிஞ்சிதான் ஷர்மிட உன்மேல வந்தது காதல் இல்ல நட்புனு சொல்லியிருப்பானோ🧐🧐🧐🧐🧐😇தீனா சொன்ன பொய்னால இவங்க எல்லாரும் பிரிஞ்சிருவாங்களா :unsure: :unsure...
நித்யமல்லி கெட்ட சக்தியா....ஆதித்தனை காதலிக்கற நித்யமல்லி...மலர் ஆதித்தன் காதல் பற்றி அறிந்தால் என்ன செய்வாளோ...மலர் வேங்கையன்,ஆதித்தன் கைகளை கட்டிவைச்சிருக்கா...இனி என்ன ஆகுமோ.........
சூப்பர் சிஸ்...சந்தனா வாழ்க்கையில் சந்தித்த பலர் மூலம் கிடைத்த அனுபவத்தின் பொருட்டு மாயவனை கணித்தது 👌 👌 👌 👌 👌 அபார்ட் பண்ற மெஷினா மாத்திருவாங்க போல என்ற வார்த்தையின் மூலம் சந்தனாவின் வலிகள் புரிவதாய்.....மாயவன் எப்பவும் போல மாஸ் தான்...
தேவ் பேமிலி முன்னால நீ பட்ற அலப்பறை ஓவர்டா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;)இந்த எபில அனுசூயா நல்ல வேளை வர்ல 😇 😇 ஹாசினி மறைஞ்சிட்டாளா தங்கபாண்டியனுக்குத் தெரியாமா.....ஹாசினிக்கு எப்போ தெரியவரும் அவளுடைய அடையாளம் தேவால் மறைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை.:unsure::unsure::unsure:சூப்பர் எபி சிஸ்
சிறப்பான பதிவு சிஸ்....மாரி சாமிய பார்த்து எல்லாம் பேசிட்டா(y)(y)(y)அமுதனும் மாரிகிட்ட மன்னிப்புக்கேட்டுட்டான்👌👌👌சாமிக்கு மாரி அவங்க அம்மாவைப் போல இருக்கறதுல சந்தோசம்🤩🤩🤩🤩🤩
சூப்பர் மா.....வரலட்சுமிக்கு கௌதம் மட்டும் எப்படி நினைவில் இருக்கிறான்...அவர் முகம் பிரகாசமாய் மாறியதற்கும்,சித்துவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவனை சந்திப்பதற்கும் காரணம் என்னவோ :unsure: :unsure: :unsure: :unsure: 🧐 🧐 🧐 🧐 சுரேந்தர் இப்படி ஐஜியின் மகளிடம்...
சூப்பர் சிவானி சிஸ்.....கிரானைட் பத்தி சொன்னது படையப்பா பட சித்தப்பா,சிங்கம் மயில்வாகனம் எல்லாம்(y)(y) :ROFLMAO: :ROFLMAO: கேஆர்பிக்கு கீழே தான் மாணிக்கமும்,விஜயாதித்தனும் ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்தாங்களா.....சிவா ஷ்ரதாக்காக கடத்திருக்கான்.....அதானே பொண்ணு ஆசைப்பட்டதாக்கு ஆக மட்டும் வித்யா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.