Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. On Hold நவயுகம் - Novel

    ஷிவா கற்பனையையும் வழிசலையும் குறைச்சிக்கடா;););)ரகு அஞ்சலியை நினைக்க விடாம டைவர்ட் பண்றது அருமை டா ஷிவா👌👌👌:love:செத்தான்டா சேகரு....பத்தவைச்சுட்டியே பரட்டை moment superuu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அடுத்த அப்டேட் லேட் பண்ணாம சீக்கிரமா போடுங்க சிஸ்:love::love:
  2. சதுரன் - Comments

    மஞ்சத்தை அலங்கரிக்கக் கேட்ட கொடூரன் வால்டர்க்கு நாஞ்சாலியின் பதிலடி எனக்குக் மதுரையை எரித்த கண்ணகியின் செயலையே நினைவுக்குக் கொண்டு வந்தது👌👌👌👌👏👏கவிதை வரிகள் சூப்பர்(y)(y)நாஞ்சாலியின் கணவனின் காதல் அருமை.....சதுரனின் வருகைக்கு ஆவலாக வெயிட்டிங் சிஸ்
  3. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஷ்ரதா வீசி நீ சாப்டியானு கேட்டா பதில் சொல்லாம இப்படித் தான் திருதிருனு முழிப்பியா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::oops::oops::oops:.....அட லூசுப் பையலே ஷ்ரதாக்கு ரட்சகனா தெரியத் தான் வித்யாவை கடத்துனியா;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.......ரட்சகன் ராட்சகன் எல்லாமே ஷ்ரதாக்கு வருண்...
  4. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அருமையான பதிவு சிஸ்...என்ன மனு நீ அம்மணி டாக்டர்னு இவ்ளோ லேட்டாவா தெரிஞ்சிக்கிறது;):love::love::love::love:அனன்யா சூப்பரு கனிஷ்கா இனிமேலாவது கூடவே இருக்கனும்னு நினைக்கறா....கன்னிகா இப்படி நினைக்கலேயே:):):)பார்த்தி கலக்கறாடா எனக்கு என்னவனாலும் பரவால்ல நீ போனு சொன்ன பார்த்தியா👌👌👍ஜோதிக்கா இந்த...
  5. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவன் போன்று மனதில் நினைப்பதை வெளிப்படையாய் பேசும் ஆட்கள் குறைவு.....ஆழமாய் கவனிக்கும் மாயக்காரனின் ஒவ்வொரு செயலுமே அற்புதம் அற்புதம் சிஸ்👌👌👌👌👌👌👌...சிந்தும் புன்னகைக்கும் அரிதாரம் தேவையா..வாவ் செம லைன்ஸ்😍😍👍👍👌👌👌
  6. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    நேத்ரா மாறி ஒரு உருவம் தான் கேமராவை இன்அக்டிவ் செய்துட்டு வெளில போய்ட்டு டிரிங்க் பண்ணிட்டு வந்ததா சிஸ்.....அபிமன்யூ கேரக்டர் சூப்பர்(y)(y)(y)(y)(y)பாவம் நேத்ரா...ரவி எப்படி நம்புவார் சிசிடிவி புட்டேஜ் கண்முன்னாடி இருக்கும்போது:censored::censored::rolleyes::rolleyes::rolleyes:
  7. மாயோனின் மலரோவியம் - Comments

    Interesting teaser sis......All the best...... விக்ரமின் அந்த எதிர்மறை குணம் மாறாது இறுதிவரை என்பது ஒரு ஆவலை உண்டாக்குகிறது...ஸ்ருதியின் அக்கா,அம்மாவை கொன்றுவிட்டானா.....விக்ரமிற்கு சளைத்தவள் அல்ல ஸ்ருதி என்று தோன்றுகிறது..அவன் அவ்ளோ தூரம் சொல்லியும் தப்பிச்சிருக்க அண்ட் மரணத்தை நோக்கிச் செல்லாத...
  8. அசமஞ்சன் - Comments

    ஆத்விகா ஏன் ஷர்மிகிட்ட இப்படி நடந்துக்கறா:mad::mad:.....ஷர்மிதான ஆத்வியை காப்பாத்த சொல்லி தேவ்வை அனுப்புனா.....இந்த தேவ் ஆத்வி பின்னாடி வரது தெரிஞ்சிதான் ஷர்மிட உன்மேல வந்தது காதல் இல்ல நட்புனு சொல்லியிருப்பானோ🧐🧐🧐🧐🧐😇தீனா சொன்ன பொய்னால இவங்க எல்லாரும் பிரிஞ்சிருவாங்களா :unsure: :unsure...
  9. நேசத்தின் சுவாசம் நீ - Comments

    மித்து தயாளன் கிருபா மகள் இல்லையா...அந்த தான்வி மித்துவோட அக்காவா.....அம்மா இல்ல அப்பா பாசம் போதுமான அளவு கிடைக்கல..பிடிவாத குணம் எல்லாருக்கும் இருக்கறதுதான் பட் தான்வி இறக்கும்போது கூட மித்துக்கும் இளாக்கும் வைச்ச செக் இரிடேட் ஆகுது:censored::censored::censored:இறந்தாவது அவங்களப் பிரிப்பேன்...
  10. உன் மூச்சுக்காற்றாய் - Comments

    நித்யமல்லி கெட்ட சக்தியா....ஆதித்தனை காதலிக்கற நித்யமல்லி...மலர் ஆதித்தன் காதல் பற்றி அறிந்தால் என்ன செய்வாளோ...மலர் வேங்கையன்,ஆதித்தன் கைகளை கட்டிவைச்சிருக்கா...இனி என்ன ஆகுமோ.........
  11. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சூப்பர் சிஸ்...சந்தனா வாழ்க்கையில் சந்தித்த பலர் மூலம் கிடைத்த அனுபவத்தின் பொருட்டு மாயவனை கணித்தது 👌 👌 👌 👌 👌 அபார்ட் பண்ற மெஷினா மாத்திருவாங்க போல என்ற வார்த்தையின் மூலம் சந்தனாவின் வலிகள் புரிவதாய்.....மாயவன் எப்பவும் போல மாஸ் தான்...
  12. Completed கனவாய் நான் வருவேன் - Comments

    Nice start sis...All the best....நிச்சயமா உங்க பேய் பயம் போய்ரும் 😇 🤩 🤩 நல்லவேளை நேத்ராக்கு நடந்தது கனவு......ஏன் அவங்க அம்மா படம் கோணலா போகுது..பேய் வந்துருச்சா முதல் எபிலேயே:unsure::unsure::unsure:
  13. ஹாசினி சந்திரா - Comments

    தேவ் பேமிலி முன்னால நீ பட்ற அலப்பறை ஓவர்டா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;)இந்த எபில அனுசூயா நல்ல வேளை வர்ல 😇 😇 ஹாசினி மறைஞ்சிட்டாளா தங்கபாண்டியனுக்குத் தெரியாமா.....ஹாசினிக்கு எப்போ தெரியவரும் அவளுடைய அடையாளம் தேவால் மறைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை.:unsure::unsure::unsure:சூப்பர் எபி சிஸ்
  14. வான்சூழ் உலகு - Comments

    போங்க சிஸ் அவன் எப்போ அழுது உங்களுக்கு இரக்கம் வந்து.......இப்பவே கண்ணகட்டுதே 😇 😇 😇 😇 :ROFLMAO:;);)
  15. வான்சூழ் உலகு - Comments

    பிரிக்க வேண்டாம் சிஸ்..விட்ருவோம் பாவம் வருண்..சிட்டும் பறந்துபோய்ருச்சு...ஸ்வேவாவது இருக்கட்டும்;);););)எத்தனை ஏமாற்றத்தைத் தாங்கும் பயபுள்ள......
  16. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    சிறப்பான பதிவு சிஸ்....மாரி சாமிய பார்த்து எல்லாம் பேசிட்டா(y)(y)(y)அமுதனும் மாரிகிட்ட மன்னிப்புக்கேட்டுட்டான்👌👌👌சாமிக்கு மாரி அவங்க அம்மாவைப் போல இருக்கறதுல சந்தோசம்🤩🤩🤩🤩🤩
  17. வான்சூழ் உலகு - Comments

    அஷ்வின் எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்கறான்..நைஸ் கேரக்டர்👌👌👌இந்த வருண் ஸ்வேக்கு செயினெல்லாம் கொடுக்கறான்..நடத்தட்டும்😇😇🤩🤩🤩
  18. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சூப்பர் மா.....வரலட்சுமிக்கு கௌதம் மட்டும் எப்படி நினைவில் இருக்கிறான்...அவர் முகம் பிரகாசமாய் மாறியதற்கும்,சித்துவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவனை சந்திப்பதற்கும் காரணம் என்னவோ :unsure: :unsure: :unsure: :unsure: 🧐 🧐 🧐 🧐 சுரேந்தர் இப்படி ஐஜியின் மகளிடம்...
  19. நேசத்தின் சுவாசம் நீ - Comments

    முகி பாவம் அம்மா,அப்பா,பிரண்ட்ஸ்னு யாரு மேலயும் நம்பிக்கை இல்ல..உன்னதான் நம்புறேன்..நீ பொய் சொல்லறதானனு கேட்டப்போ பீலிங் சிஸ்:cry::cry::cry::cautious::cautious:மித்துவோட அப்பா எதுக்கு கால் பண்ணாங்க:unsure::unsure::unsure::unsure:ஏன்னு கேட்காம இவளே பேசிட்டுவைச்சுட்டா🤦‍♀️🤦‍♀️எதுக்கு லா...
  20. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    சூப்பர் சிவானி சிஸ்.....கிரானைட் பத்தி சொன்னது படையப்பா பட சித்தப்பா,சிங்கம் மயில்வாகனம் எல்லாம்(y)(y) :ROFLMAO: :ROFLMAO: கேஆர்பிக்கு கீழே தான் மாணிக்கமும்,விஜயாதித்தனும் ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்தாங்களா.....சிவா ஷ்ரதாக்காக கடத்திருக்கான்.....அதானே பொண்ணு ஆசைப்பட்டதாக்கு ஆக மட்டும் வித்யா...
Top Bottom