Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    தமிழினியை விசா அண்ட் கோ ஏதோ பேசிட்டாங்க போல...பாவம் தமிழினி.....கோலா வயசுக்குத் தகுந்த பேசு பேசுதா...அந்த குமரனும் அப்படித்தான் இருக்கான்.....சாமிநாதன் மாரிய பத்தியே விசாரிக்றான் :ROFLMAO: 🤩 🤩அமுதன் கராத்தே கத்துக்கப்போறான்..சூப்பர் சிஸ்:love::love:
  2. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    சஸ்பென்ஸ் ஓடவே முடிக்கறிங்களே ரைட்டர் ஜீ🧐🧐🧐🧐🧐ஷ்ரதாக்கு நியாபகமறதி இருந்துச்சா..அப்படி என்ன நடந்திருக்கும்.. இன்னொரு ஃபிளாஷ் பேக்கை வெய்ட்டிங் லிஸ்ட்ல போட்டாச்சா:unsure::unsure::unsure:விஜயாதித்தனை நினைச்சாலே கடுப்பாகுது.....vc க்கு அந்த தழும்புகளை ஷ்ரதா பார்த்ததை வைச்சுப் பார்த்தா பயபுள்ள கஷ்டம்...
  3. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சுரேந்தர் கௌதம் ஆ சிசிடிவி கேமரால பார்த்துட்டான்..ஜீ.எஸ் பிரேஷ்லெட் சிப்பந்தி நோட் பண்ணிருக்கான்..அந்த ஒரு நாள் ரொம்பவே அழகு தான்..கடற்கரையில் இதமான சூழ்நிலையில் வெண்ணிலவே சாங்,நடனம் செம செம சிஸ் :love: :love: ....சித்தார்த் சாசனம் எழுதியதும் அழகு🤩🤩🤩🤩🤩🤩.....சித்துகிட்ட சந்தனா சென்னைனு...
  4. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கரெக்ட் கேட்ச் ஆ சிஸ்💪👍நன்றி சிஸ்:love::love:
  5. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    யூடிப்பில் வீடியோவிற்காக விளம்பர தொல்லைகளை சகித்தல் போல சிவாவை சகித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:👌👌...அட லூசு சிவா அவ vc ta propose panirukanu தெரியாமே அவன்டவே எனக்காகத்தான் சேரி கட்டிருக்கறனு சொல்றியே...சிவாவை நினைச்சு எனக்கும் குபீர்...
  6. ஹாசினி சந்திரா - Comments

    Wow...suhaana theevu hasini and dev peyaril irukka...அதானே கரெக்டா கேட்ட பவனு தீவுக்குச் சொந்தக்காரிய கிட்னாப் பண்ணி அங்கேயே கொண்டு வந்தாச்சு...மாத்திரையையும் மாத்திருக்காங்களா...தங்கபாண்டியன் கேஸை செமையா ஹேண்டில் பண்றான்.....அனுசூயாவை எதிர்க்க முடிவு பண்ணியது,சந்திராவின் கோவம் என சந்திரா ஹாசினி...
  7. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வீட்டை விட்டு வெளியேறிய உருவம் சந்தனாவா சிஸ்.....வதனிகாவோட இடத்துல சந்தனா இருக்காளா...இங்கு பிழையாய் சந்தனாவா :unsure: :unsure: :unsure::unsure::unsure:வதனி அவளை ஏமாத்திருக்காப் போல.....சந்தனா நிறைய இழப்புகளைச் சந்தித்து இருப்பாளோ எனத் தோன்றுகிறது...லெட்ஸ் சீ...வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங்...
  8. இராவண காதலி - Comments

    Vk konnadhu ellam criminals ah...apo ok..policelaium criminals ah dhan potrukan....naaganadhan vk va pathi therichum nadichadhu avan thappu😜😜😜 Kannan,vinoth correct ah guess panranga..criminals ah dhana poduvan sanju va kollamattanu ninaichen:oops::oops::oops::oops::oops::oops:.....vandhana...
  9. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    சூப்பர் சிஸ்..ராஜம் ஆத்தா பாசம் 👌 👌கல்யாணி அதுக்கே தெரியாம ஒரு நல்லத பண்ணிருக்காங்க..உத்தமன் ஏன் ரிதுவை பார்த்து முறைச்சான்🤔🤔உத்தமன் காலில் பட்ட அந்த ஆள் பெண்ணாக இருக்குமோ...இனிமேல் தான் கதை 🔥🔥🔥🔥🔥சூடு பிடிக்கப் போகுது.....சுடரை ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்க சிஸ்.....தயா ரிதுகிட்ட என்ன...
  10. முகவரியற்றவை - Comments

    சிஸ் இந்தப் பதிவும் அருமை...யாழரசியின் டைரியைப் படிக்க படிக்க செமையா இருக்கு :love: :love: :love:அவளின் எண்ணங்களும்,நட்பு,அழுகை என ஒவ்வொன்றிற்கும் அவளின் விளக்கமும் 👌👌👌👌👌👌👌👌👌தேவ்விற்குத் திருமணத்திற்கு அவன் தாய் பெண் பார்த்திருக்காங்களா🤔அறிவு,மீனினி,வெற்றி எல்லாம் எப்போ வருவாங்க....வெய்ட்டிங்...
  11. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    கன்னிகா பாவம்...அவ நிலைமை ரொம்ப பரிதாபம்:cautious::cautious:எப்பா ராஜா உன்னோட செம காமெடி டா..சிரப்பைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலை சிஸ்👌:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love:முத்து ஏதோ பிளான் போடறான்......மாறன் ரொம்ப emotional ஆகிட்டான்...பார்த்தி👌கன்னிகாக்காக பீல்...
  12. நேசத்தின் சுவாசம் நீ - Comments

    மித்ரா என்னமா பிளான் பண்ணி மேரேஜ் செய்திருக்கா:rolleyes::rolleyes::rolleyes:...மெடல்னு நினைச்சு தாலி கட்னது நீ தான் டா இளா:cool::cool:அகிலு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கான்👌👌👌ரவுடிகளை அனுப்பனதும் சிகப்பு சட்டை அகில் தானா...மித்து தான் பிராடு னு பார்த்தா நீ அதுக்கும் மேல பிராடு...
  13. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    பாவினி வரன் பார்க்க சம்மதம் சொல்லியாச்சு‌.....குறளுக்கு இது தெரியவரும்போது என்ன செய்வான் :unsure: எப்படி மூவ் பண்ணுவான்..‌நவில் வீட்டோட மாப்பிள்ளை கேக்கறான்..பரவால்லையே குறள் கார்லேயே தூக்கிப் போட்டு ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப்போறான்:giggle::giggle:🧐:giggle:
  14. எழுத்தாளினி நிசப்தா - Comments

    செந்தில்நாதன் உண்மையை அறிய எந்த முயற்சியையும் எடுக்கல:mad::mad:....ஆரம்பத்துல சாரல் அவங்க அம்மாவை எதிர்த்து பேசிருக்கா..ப்ரியா மிஸ் அருமையான ரோல்...சாரல் ரொம்பவே பாவம்...சாந்த லட்சுமியின் இறப்பிற்குப் பின் சாரலுக்கு அன்பு கயலிடம் மட்டுமே கிடைக்கிறது....இப்ப எதுக்கு வேசம் போடுது இந்த...
  15. எழுத்தாளினி நிசப்தா - Comments

    கயல் உமாவை எதிர்த்துப் பேசியது செம செம👏👏👏..கயல் போலதான் பெண்கள் தங்கள் மேல் தவறில்லா பட்சத்தில் எதிர்த்துப்பேச வேண்டும்👍👍👍👍.சாந்தலட்சுமி சாரல் கான்வோ க்யூட்..உமாதேவி தான் சாரலை பெற்ற தாயா🙄🙄..புள்ள விழுந்து கிடக்குது சட்டி உடைஞ்சதுதான் அந்த உமா கண்ணுக்குத் தெரிஞ்சுதா:mad::mad::mad:.குடிகார பையனை...
  16. ஹாசினி சந்திரா - Comments

    மேத்யூவோட அப்பா அப்படி சொல்லும்போது தேவ் சந்தேகப்பட்டது தப்பில்ல தான்னு தோணுது...மது அவளுக்கு மேத்யூ எவ்வளவு முக்கியம்னு சொல்லிட்டா...சூப்பர் சிஸ்...ஸ்டீபன் மூலமா சரியா மூவ் பண்றான் தேவ்..தேவ்,பாண்டியன் இருவருமே சளைத்தவர்கள் அல்ல..வாழ்க்கை முழுவதும் சாரி கேட்பேனு சொல்றான்..அப்ப மதுவோட அடையாளம்...
  17. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    முத்து தவறை உணர்ந்து திருந்தமாட்டான் போல.....செண்பகம் வாழ்க்கையில அப்படி என்ன நடந்திருக்கும் :unsure: மாறனுக்குத் தெரிஞ்சா அம்மணியை கல்யாணம் செய்யாதா??ரைட்டர் வேற பார்த்திக்கு மட்டும் செண்பகம் வாழ்க்கையில நடந்தத சொல்லீட்டாங்க ;)🧐🧐முரளி சிறந்த மச்சான்னு நிரூபிச்சாட்டான்:giggle::giggle:கன்னிகா...
  18. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    அமராவதி அணை பற்றிய தகவல் சூப்பர்....கிங் மேக்கர் காமராஜர் தான் எனக்குப் பிடிச்ச முதலமைச்சர்...மாரி விளையாட்டுக்கு பண்ணதுல அமுதன் பயந்துட்டான்..பயப்படறான்னு சொன்னதும் கோவம் வந்துருச்சு..தமிழினி சரியாதான் பேசினா..பட் முதல் டைம் அவனுக்கு சப்போர்ட் பண்ணலனு நினைச்சிட்டான்.போதாக்குறைக்கு கோலா...
  19. செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னதும் மலருக்கு மனதில் சிவா தான் வந்து போறான்.....அவன் பொறுப்பில்லாம இருக்கிறதால தான் மலர் ஓகே சொல்லலையா..‌.இந்த அல்ட்ரா மாடல் வடிவுக்கரசி வேற பார்த்துட்டா சிவா அண்ட் மலரை...அடுத்து என்ன நடக்குமோ....வேலுத்தம்பி பாட்டன் பேசுனது கண்ணு கலங்கிருச்சு சிஸ்..முருகண்ணன்...
Top Bottom