சிதம்பரத்துக்கு கோதாவரியோட உண்மை முகம் தெரிஞ்சு அடிச்சது ஹேப்பி..பட் சிதம்பரம் 17 ஆ 22 ஐ மாத்தி மருதுவை குந்தவிக்கு கல்யாணம் செய்தது தான் பிடிக்கலை...குந்தவி forensic department ah super...adutha pathivukku waiting sis
Prank ah:ROFLMAO: :ROFLMAO:Aathvi chocolate kaka dhan prank panna ok sonniya....sollalam sollalam.....sharmi so sweet..sharmi,dev,dheena,nithi,vikky bonding sema👌👌👌👌
லேப்டாப் ல அந்த அப்ளககேஷன் ஐடியா அண்ட் சிகரெட் பிடிக்காம இருக்க பண்ண ஐடியாவும் சூப்பர்👌👌👌👌:love:....போன் வரும் போது நம்பர் பார்க்காமாட்டியா தஷ்.. உன்னோட செம காமெடி டா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...தான்வி னாலதான் பிராப்ளமா...மித்து ஏன் TC வாங்க வந்தா...காகிதத் தோழி,shadow friend indha mithu epdi...
ஹரீஷ் செமையா ஸ்கோர் பண்ணிட்டான் இந்த எபிலா 👌 👌👌👌👌:love::love:வேலை என்பது இல்லாமல் இருக்கப்போவதில்லை... கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது தான்...அருமையான பதிவு சிஸ்
சம்பல் நதிதான் மிகக் குறைந்த மாசுபாடு கொண்ட நதி யா(y)(y)..புகைப்படக்காரனிடம் கிடைத்தது யாழரசியின் டைரியா..அவன் பெயர் தேவ்வா...தேவா எடுத்ததும் 000 டிரை பண்ணிருக்கலாம்🤩:ROFLMAO:
...தேவின் தம்பி யாழரசன் இறந்தது😞😞😭..அன்பு என்பது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் பிறரை ஏற்றுக்கொள்வதில்...
உமா விஷயத்தில் யார் செய்தது தவறு என்று கூற முடியும்.விசுவாசத்தை காட்ட நினைக்கும் சிவனை யா,சகோதரிகளின் வாழ்க்கைக்காக தியாகம் செய்யும் உமாவையா,பணத்தைக் காட்டி மற்ற இருபெண்களின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொள்கிறோம் என ஆசையைத் தூண்டிய அருணாச்சலம்,அன்னபூரணி தம்பதிகளையா.........ரத்னா சிறு...
குடும்பமே போலீஸா இருக்கு.....அக்னி நிலா தான் கொலைகளை செய்தவளா....ருத்ரா அக்னியிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாகக் கூறினான்..அந்தக் வசியா :unsure: :unsure:கொலைகளைச் செய்வது பெண்ணாக இருந்தால் சாந்தியின் காதல்🧐🧐🧐:rolleyes:
அந்த ஐயர் கரியமாணிக்கம் பேசியதெல்லாம் உண்மையா :unsure: :unsure:மாணிக்கம் சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேருக்கு கண்ணுக்கு மட்டும் ஏன் தெரிஞ்சா....நித்தியமல்லி தான் மல்லிகாவா.....காலிங்பெல் வேற அடிக்குது..ஆல்ரெடி வெங்கி,பாலா பயத்துல இருந்தாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:இனி என்ன ஆகுமோ......
உதய் தான் அன்புவோட அண்ணா.....சுமேந்தரன்,சுவர்ணலதா ஆத்துல கிடைச்ச உதய் மேல ரொம்ப பாசம் வைச்சிருக்காங்க..உதய் கிட்ட மேப் வந்தாச்சு 👌 👌 ..பட் அவன் அதை எப்போ பார்ப்பானோ....சங்கெழிலி மத்தவங்க தேகத்துக்குள்ள போன ஆயுள் குறையுமா..இது ஒரு மைனஸ் தான் அவளுக்கு🤩🤩....அகவழகிக்கு அவளுக்கு இருக்க சக்தி...
மாரிகாக்கு என்ன பிராப்ளம்...கிணற்றில் குதித்தவளை துருணன் எப்படியோ காப்பாத்திட்டான்...துருணன் சொன்ன வழிமுறைகளை அவர் சரியாய் பின்பற்றவில்லை..அதனாலதான் அவ்ளோ கெஞ்சியும் மருந்து கொடுக்கல...அவங்க மனைவி வந்து தம்பி மாதிரி நினைச்சுக் கேக்கறேன்னு சொன்னதும் தான் கொடுத்தான்....மாரிகா சொல் பேச்சு கேட்டா...
எபி சூப்பர் சிவானி சிஸ்.....ஆர்யபட்டா,சகுந்தலா தேவி,நியூட்டன்,பாரதி என matha,science,tamil னு எல்லா பாடத்தையும் கொண்டு வந்துட்டீங்க 🤩 🤩 🤩 👌சிவா நீ vc சிரிக்க மாட்டான்னு நம்புற..பட் அவன் ஒரு இடத்தில சிரிச்சிட்டான்டா...அது தெரியாம நீ எனக்குச் சொந்தம்னு பேசிட்டு இருக்கே.....mr mam books name and...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.