பாம்பைக் கொல்லாமல் காட்டில் விட்டது 👌 👌 5 மாதத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருக்கமாட்டானா...ஆனால் அர்ப்பணிப்புடன் பணிபுரிபவன்...அடையாளமில்லாத மாயக்காரனோ இந்த மாயவன்..interesting character...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
கன்னிகா பாட்டி சொன்னத மட்டும் நினைக்காத..மாறன் நடவடிக்கைகள் மற்றும் உன் மனம் போற பாதையையும் யோசி 😇 😇😇😇மனு அண்ட் அம்மணி சீன்ஸ் எப்பவும் போல க்யூட்:love::love::love::love::love:முருகேசன் இந்த எபில பேசுனது சூப்பர்..இனிமேல் இப்படியே பேசுன ஹேப்பி..வேதா இனிமேல் உனக்கு எல்லாமே சறுக்கல் தான்..so be...
சாது பிடிவாதம் பிடித்து தாத்தா பாட்டி வீட்டுக்கே வந்துட்டா.....சாதுவைப் பற்றி ஜோசியர் மறைத்த இன்னொரு விஷயம் என்ன வா இருக்கும் :unsure: :unsure: :unsure: உமா சங்கரன்கிட்ட பேசி ரத்னா பாதுகாப்பிற்கு ஏற்பாடு செஞ்சிருக்கா👌👌ரங்கன் படிப்பதற்கு வெளிநாடு சென்றுவிடுவான் போல.....சாதுவின் வாழ்வில்...
அதானே யாழரசிக்கு மஞ்சள் நீரில் மிளகாய் தூள் கலந்து ஊத்திவிடனும்:mad::mad::mad::mad:சொல்ல வந்தது விட்டுட்டு திருவிழாக்கு போயாச்சு🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️தேவா ரொம்ப கத்தாத🧐கன்ட்ரோல் யுவர்செல்ப்:cool::ROFLMAO:அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
கோலா 8th படிக்கறப் பொண்ணப் போலவா நடந்துக்கறா...மினி வில்லி:rolleyes::rolleyes::rolleyes:கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை எல்லாம் மாரி அற்புதமா சொல்லீட்டா..செம சிஸ் 👌 👌 👌 👌 👌 மறுபடியும் இந்த கோலா ஏழரையைக் கூட்டிடும் போல:unsure::unsure::unsure::unsure:
லட்சுமி முருகேஷ் திருமணம் முடிந்தது 👌 👌 கயலால அவ்ளோ சீக்கிரமா அப்பானு அழைக்க முடியாது.. டைம் எடுக்கும்....பாண்டியனுக்கு என்ன ஆச்சு..யாரோ ஏதோ ப்ளான் பண்ணி பண்றாங்களா:unsure::unsure:
ஷர்மிக்கு ஏதோ பிராப்ளம் போல மருந்து எடுத்துக்கறா.....ஷர்மியை காதலிக்கிறான் தேவ் பட் ஷர்மிக்கு விருப்பம் இல்ல.....ஆத்விக்கு தேவ் வை பிடிச்சிருக்கு..ஆத்வி நாராயணன்ட ஷர்மியை பைத்தியம்னு சொல்றா🙁 🙁.....ஷர்மி பூவுக்குள் ஒரு பூகம்பம்..தன்னைப் பேசும்போது அமைதியாய் இருந்தவள் தோழர்களைப் பேசும்போது...
சூப்பர் எபி சிஸ்.....முகி கூட சேர்ந்து மித்துவும் car accident பண்ண கத்துக்கிட்டா 😇 😇😇😇😇அஷ்,தஷ்,அகி,இஷா வேகமா கண்டுபிடிங்க பா ஏன் மித்து விலகி போறானு அண்ட் சேர்த்தியும் வைங்க🤩🤩🤩🤩:love:
இந்த குரு அஷ்வினைத் தேடி ஓடும் போதே ஏதோ பிளான் பண்றானு நினைச்சேன்..நல்லாவே பண்ணிட்டான்...இந்து ஏன் பானுட இப்படி நடந்துக்கற..பேட் கேர்ள் 🙁 🙁.....வருண் சான்ட்ரா எதிர்த்து எதிர்த்து பேசிக்கறது நல்லா இருக்கு...
அக்னி அவங்க அம்மாக்காக தான் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான்...அன்பினியை அக்னிக்குத் தெரிஞ்சிருக்கு.....வேற ஏதோ விஷயத்துக்குப் பழி வாங்க வந்துருக்கா..செல்வக்குமார் அவர் மனைவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் போல...அக்னி அன்பினி திருமணம் முடிந்தது.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.