இன்னும் ஏழு அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ஃப்ரெண்ட்ஸ். இக்கதை உங்களுக்கு பிடித்திருப்பின் தாமதியாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களாக🙂
விக்கியை அதிர்ச்சியும் கேள்வியுமாக அவள் நோக்க, அவன் சமாளிப்பாக வேறொரு விஷயத்தைப் பேசினான். அதற்கு தோதாய் கையில் பரிசுடன் வந்த மகேஷும் சிக்கினான்.
பின், அனைவரும் காவல் ஆணையருடன் இணைந்து புகைப்படமெடுக்க, அவருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கி கௌரவித்தான். அதைப் பெற்றுக்கொண்டதோடு தனது கடமையைச் செய்ய...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 32
வேணி பணிப்பெண் பாக்கியத்துடன் தனது ஆடிக்காரில் டிடெக்டிவ் ஏஜென்சி நோக்கிச்செல்ல, விக்கி தனது மரகத பிஎம்டபுள்யூவில் உத்ராவின் பிறந்தவீடு நோக்கிச் சென்றான்.
செல்லும் வழியில் அவளே ஆச்சரியப்படும்படி மன்னிப்பு கேட்டான்...
அவளோ கொலைவெறியுடன் மெதுவாக எழுந்து குளியலறை சென்றாள். அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தன் உடலை திருப்பி திருப்பி பார்த்தவள் தன்னிடம் என்ன குறையென்று குழம்பினாள். அவன் தன்னிடம் விழவில்லை என்பது பெருத்த அவமானமாக இருந்தது. கண்கள் கூட லேசாக கலங்கின. குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவியவள் தனது...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 31
அனன்யாவை சந்தித்துவிட்டு தனது அன்னையைப் பார்க்க வீட்டிற்கு வந்த உத்ரா அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு நேரே படுக்கையறை சென்றாள்.
அங்கு குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தவளால் அனன்யா கூறியதை ஜீரணிக்கவே...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 30
உத்ரா அனன்யாவை பிடிக்கும் முன் உதய்கிருஷ்ணா அவளைப் பிடித்திருந்தான்.
தனக்கு முன் அழகுப்பதுமையாக உட்கார்ந்திருப்பவளிடமிருந்து கண்களை விலக்க முடியவில்லை அவனால்.
என்னவொரு அற்புதமான அழகு! வெள்ளைப்பூக்களிட்ட கத்தரிப்பூ வண்ண...
அத்தியாயம் 29 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள கருத்துத்திரியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ்.
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே! காதாலே கேட்டு கேட்டு செல்லாதே!
பானுமதி தன் மகள் அவளின் புகுந்த வீட்டிலிருந்து பேசுகிறாள் என்றதும், “வேணியம்மா என்ன சொன்னாங்க உதி? உன்ன எதுவும் திட்டிரலயே? மாப்பிளையும் அவங்களும் ரொம்ப சண்டப் போட்டுக்கிட்டாங்களா?” என்று படபடத்தார்.
“ம்மா கழுதைக்கு வாக்கப்பட்டாச்சி. ஒத வாங்கப் பயப்பட்டா எப்படி? அந்தம்மா வழக்கம் போல ரெண்டு ஒத...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 29
விக்கியின் கடந்தகாலத்தை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த உத்ரா திடீரென அவனை நிறுத்தினாள்.
“ஒரு நிமிஷம்! உண்மையாவே நீங்க ரெண்டுபேரும் லவ் பண்ணீங்களா இல்லையாடா? கேவலமா இருக்கு உன் கடந்தகாலம். இந்த காதல் கதைக்கு தான் சார்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.